வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
-
எட்டாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா, ரொரன்டோவில் நடக்கவிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இந்த நிகழ்வில் (கடந்த வருடம் சில காரணங்களால் நடாத்தப்படவில்லை) பல குறும் திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம் நான் 2008 இல் நடந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன். மிகவும் அருமையான சில தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட குறும் திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக இருந்தது. பல வளரும் கலைஞர்களை சந்திக்க கூடியதாகவும் இருந்தது Uploaded with ImageShack.us எம் சக தமிழ் கலைஞர்களை ஊக்கப்படுத்த வாருங்கள்.
-
- 0 replies
- 629 views
-
-
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் …
-
- 0 replies
- 751 views
-
-
Eyecatch Multimedia தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் கனடாவில் உருவாகி, பல சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றி விருதுகளும் வென்ற A Gun & A Ring திரைப்படத்தின் ரொறன்ரோ சிறப்புக் காட்சி, ரிச்மண்ட் ஹில் - யோர்க் சினிமாவில் செப்ரெம்பர் 28, சனி மாலை திரைப்படக் குழுவினருக்கான செங்கம்பள வரவேற்போடு நடைபெற்றது. 3 அரங்குகளுக்கான நுழைவுச் சீட்டுகள் விற்றுத்தீர்ந்ததால் நான்காவது அரங்கிலும் A Gun & A Ring திரையிடப்பட்டது. ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த ஜூனில் திரையிடப்பட்டது. இவ்விழாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 படங்களில் 14 மட்டுமே தங்கக் குவளை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் ஓகஸ்ட் 31, செப் 1, 2 …
-
- 3 replies
- 524 views
-
-
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்த…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
அடுத்த மாதத்திலிருந்து ரோபோ படத்தில் ரஜினியுடன் நடிப்பதாக கூறினார் ஐஸ்வர்யா ராய். சிவாஜி வெற்றிக்கு பிறகு ரஜினி&ஷங்கர் இணையும் படம் ரோபோ. இதில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. குசேலன் படத்தில் நடிப்பதாக ரஜினி முடிவு செய்ததால் ரோபோ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது குசேலன் திரைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்த ரஜினி, இன்னும் 5 நாட்களில் ரோபோ படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறேன் என்றார். அவர் நடிக்கும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது. இதுபற்றி ஐஸ்வர்யா கூறியதாவது: ‘ரோபோ’ படம் பற்றிய விவரத்தை ட…
-
- 0 replies
- 857 views
-
-
ரோமானிய அழகி லூலியாவை மணக்கவிருக்கிறார் சல்மான்கான். பாலிவுட்டில் 48 வயதை தொட்டாலும் இன்னும் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வருகிறார் சல்மான்கான். இந்நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும், சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விடயம் ஒன்று ந…
-
- 0 replies
- 599 views
-
-
The old dreams were good dreams; they didn't work out, but glad I had them. #Robert from The Bridges of Madison County ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். “என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை” என்று தொடங்கும் அந்தக…
-
- 2 replies
- 879 views
-
-
லக்ஷ்மி சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 4 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5 நடிகர்கள் பிரபுதேவா,ஐஸ்வர்யா ராஜேஷ்,திவ்யா பாண்டே,கருணாகரன் இயக்கம் ஏ எல் விஜய் சினிமா வகை Drama கரு: நடனம் ஆடி 'இந்தியாவின் பெருமை' என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெர…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன்.‘கும்கி, ‘சுந்தரபாண்டியன், ‘குட்டிப் புலி’ என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்து ஹட்ரிக் அடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ‘ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இது பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது...‘இப்படத்தில் …
-
- 15 replies
- 1.3k views
-
-
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா. கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் ம…
-
- 9 replies
- 914 views
-
-
யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam
-
- 5 replies
- 1k views
-
-
ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்திய…
-
- 0 replies
- 428 views
-
-
ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த் -2 கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - H.C. வேணுகோபால் இசை - அர்ஜுன் ஜெனியா பாடல்கள் - வைரமுத்து கலை - சசிதர் அடாபா வசனம் - ஜி.கே. கோபிநாத் எடிட்டிங் - கே.கே நடனம் - ராஜு சுந்தரம், தினேஷ் ஸ்டன்ட் - பவர்பாஸ்ட் பாபு – கஜு நகைச்சுவை பகுதி - ராஜகோபால்.A தயாரிப்பு …
-
- 0 replies
- 464 views
-
-
ஈழத்தமிழர்களின் படைப்பில் நாளையதினம் (28/02/2014) லண்டன் திரையரங்கில் வெளியாகும் “சிவசேனை” புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்களின் படைப்புக்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன.அந்தவகையில் ஈழத்தமிழர்களின் அடுத்த முயற்சியில் வெளிவந்த “சிவசேனை” என்ற திரைப்படம் லண்டனிலுள்ள திரையரங்குகளில் நாளையதினம் (28/02/2014) திரையிடப்படவுள்ளது. லண்டனில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினையினை வெளிக்காட்டியிருக்கின்றனர் ஈழத்தமிழ் இளைஞர்கள். இந்தப் படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். …
-
- 0 replies
- 566 views
-
-
லண்டன் மியூசியத்தில் இடம்பெற்ற முதல் தமிழரின் சிலை! பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் சத்யராஜிற்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகுசிலை வைக்கப்பட உள்ளது. தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ். இவர் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ். இந்நிலையில் லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகு…
-
- 6 replies
- 1.3k views
-
-
லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
லவ் டுடே: அநாகரீகம், ஆபாசம் ராஜன் குறை கிருஷ்ணன் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம், நம் வாழ்வில் இன்று முக்கியமான அங்கமாகிவிட்ட செல்பேசியின் பயன்பாட்டை அந்தப் படம் விவாதிப்பதுதான். குறிப்பாக இளைய தலைமுறையானது செல்பேசியுடன் முழுமையாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டிருப்பது முடிவற்ற பட்டிமன்ற விவாதப் பொருள் ஆகியுள்ளதை அறிவோம். உள்ளபடி சொன்னால் செல்பேசி கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வில் மிகப் பெரிய, புரட்சிகர மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத் தளங்களின் பயன்பாடு அந்தரங்க வாழ்விலிருந்து, உலக அரசியல் வரை மிகப் பெரிய மாறுதல்களைக் …
-
- 1 reply
- 502 views
-
-
நம்ம சினிமாக்கள் என்னதான் ஒரு பக்கம் டெவலப் ஆகிட்டே போனாலும் சில நேரங்கள்ல 'சி’ சென்டர் ஆடியன்ஸே ஈஸியாக் கண்டுபிடிச்சுக் கலாய்க்கிற மாதிரியான காட்சிகளை, இன்னமும் நம்ம டைரக்டர்ஸ் திரைக்கதைகளில் கோட்டை விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதெல்லாம் பாத்தா கண்ணு வேர்க்குது. சில சாம்பிள்ஸ் நீங்களே பாருங்க. உங்களுக்கும் கண்ணு வேர்க்கும். 'எந்திரன்’ படத்துல ஒரு காட்சி. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஐஸ்வர்யாராயைச் சீண்டுகிற ரவுடிகளை அடிச்சுத் துவம்சம் பண்ற நம்ம 'ரோபோ’ ரஜினி பேட்டரி சார்ஜ் இல்லாம கீழே விழுந்துடுறாரு. அங்கே ஒரு எலக்ட்ரிக் போஸ்ட்டுக்குள்ளே கையை விடுறாரு. ('படையப்பா’ படத்தில் பாம்புப் புற்றுக்குள்ளேயே கையை விட்டவராச்சே) அப்படியே அதில் கிடக்கிற வயரை எடுத்து ப்ளக் பண்ணி சார்ஜ…
-
- 0 replies
- 566 views
-
-
-
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்…
-
- 2 replies
- 635 views
-
-
தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா? சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயி…
-
- 12 replies
- 1.6k views
-
-
பையா படத்தில் நடிக்க மறுத்ததால் நயன்தாராவுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. இதில் கார்த¢தி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் வேடத்துக்கு நயன்தாரா ஒப்பந்தமானார். இப்படத்துக்காக ரூ. 1 கோடியே 25 லட்சம் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ரூ. 25 லட்சத்தை அட்வான்சாக அவருக்கு வழங்கப்பட்டதாம். இப்படத்தின் ஷ¨ட்டிங் அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அப்பட ஷ¨ட்டிங் முடியாததால் பையா பட ஷ¨ட்டிங் தள்ளிப்போனது. Ôதனது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாகவும் இனி அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லைÕ என்றும் நயன்தாரா கூற¤னார். இதையடுத்த…
-
- 0 replies
- 934 views
-
-
லிங்குசாமி மீது சீமான் புகார்.. சூர்யா டென்ஷன்! இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது நடிகரும், இயக்குனருமான சீமான் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்… நடிகர் சூர்யா கடும் டென்ஷன் ஆனார். ஏன்..? இந்த கேள்விக்கு விடை தெரிவிதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்… நடிகர் சூர்யா நடிக்க கவுதம்மேனன் இயக்கி வந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. ‘துருவ நட்சத்திரம்’ பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா கண்டீஷன் போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. அந்த சூழலில், ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. லிங்கு சொன்ன கதை பிடித்திர…
-
- 0 replies
- 733 views
-
-
விஸ்வரூபம் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டபோது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து முதன்முதலாக கைகொடுத்தவர் லிங்குசாமி. அதற்கு நன்றிக்கடனாக லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கமல் இயக்கி நடிக்கும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என லிங்குசாமியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்…
-
- 0 replies
- 453 views
-