ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக …
-
- 12 replies
- 1.5k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=25604
-
- 0 replies
- 598 views
-
-
கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “கேப்பாபுல…
-
- 0 replies
- 209 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 08/07/2009, 03:19 சிறீலங்காவின் படைத்துறைக் கொள்வனவு ஏன்? சிறீலங்கா அரசு படைத்துறைக் கொள்வனவைத் தொடர்ந்து மேற்கொண்டு, நிதி பெற்று வருவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து குறைந்தது 6 சுப்பர் டோரா ரக அதிவேக விசைப்படகுகளைக் கொள்வனவு செய்ய சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆயுதக் கொள்வனவில் பணம் சம்பாதிக்க முடியாக மகிந்த சகோதரர்கள், மாற்று வழியில் பணம் பெற முயற்சி செய்யும் செயற்பாடு இதுவென, கொழும்பின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழலை மூடி மறைப்பதற்காகவே, யாழ் மயிலிட்டி, மற்றும் வவுனிய…
-
- 0 replies
- 932 views
-
-
சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவிலேயே இவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் யூ செங் ஷெங் 80 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் பல பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார். அம்பாந்தோட்டை…
-
- 0 replies
- 331 views
-
-
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் 13ஃ07ஃ2009 -------------------------------------------------------------------------------- தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது. குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வால…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர் எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சீனா மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்னமும் இந்த உடன்பாடுகள் குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இன்னமும் உடன்பாடுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் நான் கையெழுத்திடமாட்டேன். …
-
- 0 replies
- 234 views
-
-
பிள்ளையான் போன்று, அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்ட…
-
- 0 replies
- 169 views
-
-
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மடு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மடு அன்னையின் திருச்சுரூப பவனியும் நடைபெற்றது. பெருமளவான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர். (படங்கள்: ரொமேஷ் மதுசங்க,எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/78927-2013-08-15-06-48-42.html
-
- 1 reply
- 238 views
-
-
இலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள் படத்தின் காப்புரிமைPEDRO UGARTE இலங்கையில் 1983-2009 இனப்போர் நடந்து முடிந்தது. இந்த போர்க்காலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. யுத்த காலத்து குடிமக்கள் கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக மன்னார் ஆயர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார். இவர்களில் எவரும் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ கண்டறியப்படவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் அரச படைகளால் பிடிக்கப்பட…
-
- 0 replies
- 261 views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 2 replies
- 1.1k views
-
-
மியன்மார்(பர்மா) தேசத்தில் பௌத்த கடும்போக்கு வாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தங்களுடைய வாழ்விடங்களை இழந்து உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேரி கடல்மார்க்கமாக தப்பி இலங்கை வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த உதாரணமாகும். கடந்த 2006 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் இன்றுவரை மியன்மார் முஸ்லிம்களை பலிதீர்க்கும் நோக்கோத்தோடு அங்கு நடைபெறும் அசம்பாவிதங்கள் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடமையையும் காவுகொண்டுள்ள நிலையில் அந்த மக்கள் வேறுவழியில்லாமல் அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பௌத்த தீவிர வாதத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் நிலையை உலக நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நாவும் கண்டு கொள்ளாதது வேதனையான விடயமாக இருப்பினும…
-
- 0 replies
- 406 views
-
-
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்: இலங்கையை கடுமையாக சாடும் சர்வதேச மன்னிப்புச் சபை (நா.தனுஜா) இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடை செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பல…
-
- 1 reply
- 311 views
-
-
சிறிலங்காவில் உள்ள உறங்கும் உளவாளிகளால் (sleeper cells)தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவான கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வழியாக இந்தியாவின் தென் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட எச்சரிக்கை குறித்து, கியூ பிரிவு அதிகாரிகள் ரைம்ஸ் ஒவ் இந்தியாவிடம் கருத்து வெளியிட்டுள்ளனர். “உள்ள உறங்கும் உளவாளிகளால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயமாக அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் சிறிலங்காவில் உள்ள நிலைமை எமக்குத் தெரியவில்லை. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்ன…
-
- 2 replies
- 436 views
-
-
எனது மகனின் கொலைக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை !! ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்கள் உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கூறினார். நவநீதம் பிள்ளை ஒரு வார அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, சிங்கள ராணுவத்தினர் நடத்தியதாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள், சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்றது, அகதிகள் முகாம்கள் மீது குண்டுகளை வீசி பலரைக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். நவநீதம் பிள்ளை செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்குப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ராணுவத்துக்கும…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பாக என்டிரிவி ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகலே தனது நூலில் தெரிவித்திருந்த தகவல்கள் சிலவற்றை சிறிலங்கா மறுத்துள்ளது. அதேசமயம், சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய எல்லாவிதமான உதவிகளும் சுய பாதுகாப்பு (self-defensive) நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டன என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியா எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் ஐந்தை அன்பளிப்பாக வழங்கியது என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து முற்றிலும் பொய்யானது என பாதுகாப்புத் தரப்பு அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' என்ற தனது நூலில் நிதின் கோகலே தெரிவித்திருப்பவை ஆதாரம் …
-
- 1 reply
- 486 views
-
-
நான் எதிர்க் கட்சியிலும் இருந்துள்ளேன் அரசின் அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன். சுயாதீன முடிவெடுக்க கூடிய நான் அரசின் பங்காளியாகவும் இருந்துள்ளேன். இவை அனைத்திலும் ஒரே விதமாக என்னால் பேச அல்லது நடந்து கொள்ள முடியாது. எதிர்க் கட்சியில் இருந்த போது பேசிய பேச்சுக்களை அமைச்சரவையில் அங்கத்தவனாக இருந்து கோண்டு பேச முடியாது. எனவே சந்தர்பங்கள் சூழ்நிலையில் செய்ய வேண்டியவற்றை நான் செய்து தான் இருக்கிறேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உணர்ச்சி ததும்பும் வசனங்களை விட எந்நேரத்தில் எது செய்ய வ…
-
- 2 replies
- 505 views
-
-
-
ஐ.நா முன்றலில் தமிழர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் ஒன்று கூடல் சிறீலங்காவிற்கு ஒரு எச்சரிக்கையாக மாறவேண்டும் அந்தளவிற்கு ஜரோப்பா வாழ் மக்கள் ஐ.நாவில் திரளவேண்டும் என்று இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அழைப்புவிடுத்துள்ளார். இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலம் அதற்கான நீதி கிடைக்கவில்லை இரண்டரை இலட்சம் உயிர்களுக்கு இன்னம் பதில்சொல்லப்படவில்லை சீரழிக்கப்பட்ட 90ஆயிரம் சகோதரிகளுக்கு நியாயம் இன்றும் கிடைக்கவில்லை அந்த நீதிக்காக நாங்கள் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றோம். ஆனால் இன்றுவரை நீதிகிடைக்கவில்லைஇன்னிலையில் ஐ.நாவில் மனிதஉரிமைகள் கூட்டதொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது சிறீலங்கா ஒரு மிகப்பெரிய மனிதகுல பகைவன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது நவீம்பிள்ளையின…
-
- 0 replies
- 307 views
-
-
இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! - மங்கள சமரவீர எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் …
-
- 0 replies
- 441 views
-
-
“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – சேவ் தமிழ்ஸ் [படங்கள் இணைப்பு]“அதன் பின்னர் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் – திசநாயகம், லசந்தா … சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை” – என்ற தலைப்பில் ‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (12.09.2009) கண்டனக் கூட்டம் நடைபெற்றது. [url="http://www.meenagam.org/?p=10195"]‘சேவ் தமிழ்ஸ்” கூகுள் குழுமம் தகவல் தொழில்நுட்பவியலாளர்களினால
-
- 1 reply
- 775 views
-
-
வடக்கை 2 வருடங்களில் பெளத்த மயமாக்கத் திட்டம் "இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.'' என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோ கபூர்வமாக வெளியிட்டது. திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள் 2 ஆயிரம் பிக்குகள் அணி 2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள் 10 இலட்சம் கையேடுகள் 10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை 5 மாபெரும் யாத்திரைகள் "பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்க…
-
- 0 replies
- 250 views
-
-
சிறிலங்கா போரில் வென்றாலும் சமாதானத்தை தொலைத்து விட்டது: த எக்ஸாமினர் இணையத்தளம் 1945ம் ஆண்டு ஜேர்மனி, ஏலியஸ் படையினரிடம் சரணடைந்தன் பின்னர், ‘யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், சமாதானத்தை தோற்றுவிட்டோம்” என்ற வின்சனட் சேர்ச்சிலின் கருத்துப்படியே சிறிலங்கா அரசாங்கத்துக்கும் நிகழ்ந்திருப்பதாக த எக்ஸாமினர் என்ற ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் 26 வருடங்கள் இடம்பெற்ற பாரிய தொடர் யுத்தத்தில் வெற்றி கண்டுவிட்டதாக அறிவித்தாலும், அது உண்மையான சமாதானத்தை முழுமையாக தொலைத்து விட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களும் அல்லாதவர்களும், நாட்டின் அடிப்படை கைதிகளாகவே அரசாங்கத்தினால் நடத்தப்படுவதாக அதில் தெ…
-
- 1 reply
- 604 views
-
-
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன். இலங்கை சுதந்திரமடைந்து இரு வ…
-
- 5 replies
- 1.7k views
-