Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடியப் பாராளுமன்றத்தில் சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் [ Monday, 26-09-2011 10:25 ] சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணத் திரைப்படத்தைக் கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களிற்குள் திரையிட மனிதவுரிமை கண்காணிப்பகம் நேரடியாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. மனிதவுரிமை கண்காணிப்பகம் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஒரு மனித அமைப்பாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக கனடாவில் விடுதலைப் புலிகளையும் உலகத் தமிழர் இயக்கத்தையும் தடை செய்வதற்காக நேரடியாக அது முழு மூச்சாக ஈடுபட்டது. மேற்படி விடுதலைப்புலிகளின் தடை தொடர்பான ஆவணத்திலும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்ப…

  2. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற செயல்கள் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலமைச்சரால் ஞாயிற்றுக்கிழமை (17) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாணவியின் பரிதாப மரணமும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகமும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையை எடுத்துக்காட்டுகின்றது. அண்மையில் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் வடமாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றங்கள் தொடர்பில் பேசினேன். பொதுமக்களின் உதவியுடன் இவ…

    • 4 replies
    • 538 views
  3. எங்கேயோ இருக்கும் ஆங்கிலேயர்களால் இலங்கைப் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும் என்றால் தமிழர்களாகிய நம்மால் புரிந்து கொள்ள முடியாதா? - தமிழக நடிகர் சரத்குமார் கேள்வி? ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 5 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது பூமியில் உள்ள ஒரு சொர்க்கம். அங்கு என்னதான் இல்லை? எல்லாம் இருக்கிறது. எங்கேயோ உள்ள நோர்வேயிலிருந்து ஒரு குழு வந்து இலங்கையில் அமைதி நிலவ முயற்சிக்கிறார்கள். ஆனால் பக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் முயற்சிக்கக்கூடாதா? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும் என்கிற நம் விருப்பமும், அதற்காக மேற்கொள்ளப்படும்…

  4. ஆர்ப்பாட்டகாரர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் கழிவுவாய்க்காலிருந்தும் மீட்பு யாழ். பொது நூலகத்திற்கு முன்னாலுள்ள கழிவு வாய்க்காலுக்குள் இருந்து மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நீதிமன்ற வளாகத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையினை அடுத்து பொலிஸாரும் அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கழிவு வாய்க்காலுக்குள் போட்டுவிட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் தப்பியோடியுள்ளனர். பூங்குடுதீவில் கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கொலைக்கு நீதி கோரியும் கடந்த புதன்கிழமை யாழில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…

  5. சூடுபிடிக்கிறது சுங்கப் பணிப்பாளர் நீக்க விவகாரம் – அமெரிக்க தலையீடா? சுங்களத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமான விவாதங்கள் தோற்றுவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல் ஷேர்மல் பெர்னான்டோவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பணி நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல், ஷேர்மல் பெர்னான்டோ நியமனத்தை இடை நிறுத்தி வி…

    • 0 replies
    • 336 views
  6. [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஒக்ரோபர் 2011, 00:03 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவில் நேற்று 23 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெற்றுள்ளது. கல்முனை, கொழும்பு மாநகரசபைகள் தவிர்ந்த ஏனைய சபைகள் அனைத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐதேகவே முன்னணியில் இருப்பதாக ஆரம்ப கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகரசபையை ஐதேக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. கல்முனை மாநகரசபையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இங்கு 4 ஆசனங்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதான எதிர்க்கட்சியா…

  7. யாழில் மாணவன் மீது தாக்குதல். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி, அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் குறித்த மாணவன், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://athavannews.com/யாழி…

  8. ஞாயிறு 19-08-2007 13:58 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம் மட்டக்களப்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 150 பொதுமக்களும், ஏறாவூரில் 250 பொதுமக்களும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் கொடுத்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு

  9. வடமராட்சி வல்வெட்டித்துறை சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக புதிய புத்தர் சிலை ஒன்று இன்று வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்கத் தேவலாயத்துக்கு முன்பாகவுள்ள தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளனர். இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபையிடம் எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மூலம்

  10. ‘பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0 எஸ்.நிதர்ஷன் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவற்றை புனரமைப்புச் செய்து, பிராந்திய, வர்த்தக விமான சேவை, அதேபோல் பயணிகள், வர்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது, யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை நேற்று (13) சந்தித்த போதே, யாழ்ப்பாண வா்த்தகரான எஸ்.மனோகரன், மேற்கண்டவாறு பகிரங்கக் கோரிக்கையொன்றை முன்வைத்தார். பொருளாதார மட்டத்தில் வடமாகாணம் தாழ்ந்து காணப…

    • 7 replies
    • 1.3k views
  11. 23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட…

  12. சமாதானப் பேச்சுக்களுக்குரிய காலம் இன்னும் கடந்துவிடவில்லை – ஜான் ஏக்லன்ட் (Jan Egeland ) சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

  13. அண்மைய மாதங்களில் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்சீன கடற்பரப்பு மற்றும் அந்தமான் கடற்பரப்பு குறித்த விவகாரங்கள் உலக அரங்கின் கவனயீர்ப்பு மிக்க நிலையை எட்டியிருக்கிறன. பல்வேறு மேற்கு நாடுகளின் இராஜதந்திர வெளிவிவகார நிலைமைகள் குறித்தும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டிருக்கிறது. அத்துடன் அப்பிராந்திய நாடுகளிலும் கடற்பரப்புகளிலும் அண்மைக்காலங்களில் இடம் பெற்று வரும் பதட்டநிலை மேலும் முக்கியத்துவம் வாய்ந்த தளத்திற்கு உலக அரங்கில் நிலை எடுத்துள்ளது. மேலும் இனிவரும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மிக கொதிநிலையில் இருக்க கூடிய பிரதேசமாக தென்கிழக்காசிய பகுதி அமெரிக்க நோக்குநர்களால் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியிலான உலக வர்த்தகத்தில் உற்பத்தி செலவுகளால் தாக்கு பிட…

    • 2 replies
    • 1.8k views
  14. மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 20, 2019 பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாத என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்ர். தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக…

  15. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 02:09 PM புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்குரிய அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு வழங்குவதற்கு எதிராகவும், பாரம்பரிய மீன்பிடி தொழிலை அழிப்பதற்கு எதிராகவும், சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுக்கக்கோரியும், அழிக்கப்பட்டு வருகின்ற கால்நடை வளத…

  16. மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர். மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர்உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டாய் தந்தவர் ! பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் ! அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத…

    • 7 replies
    • 1.5k views
  17. அரசியலுக்கு வரமாட்டேன்! - என்கிறார் கோத்தபாய [sunday 2015-06-14 07:00] அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுக்க உடுமுல்ல கல்லென் மஹா விஹாரையில் நடைபெற்ற போதி பூஜை வழிபாடுகளின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் எனக்குத் தகவல்களை வழங்குவதில்லை, இதனால் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நாட்டுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தே…

  18. யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி

  19. மகிந்தவின் தலைமையிலேயே போட்டி! - என்கிறார் வாசுதேவ நாணயக்கார [Friday 2015-06-19 07:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்…

  20. கிளிநொச்சியில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் அரசாங்கம் 07 நவம்பர் 2011 இனவாதத்தை தூண்டுகின்றது - நாம் இலங்கையர் கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என 'நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்துகொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்øகயர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெ…

  21. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்ற நிலையினில் யாழிலும் மாணவர்கள் விழிப்பு ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். போதை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் 1987 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இது கருதப்படுகிறது. "போதை" சமூகத்தை அழிக்கும் ஒரு "அரக்கன்'. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் சீரழிந்து போகிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, …

  22. 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம் 30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும் புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. இப்புதிய தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனுடன் இணைந்து இலங்கை தொடர்பான இத்தீர்மானத்தை கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. இத்தீர்மானத்திற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவ…

  23. வீரவன்ச சீனாவில் படிக்கவேண்டிய முக்கிய பாடம் [23 - September - 2007] [Font Size - A - A - A] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ச தலைமையிலான தூதுக்குழுவொன்று தற்போது மக்கள் சீனக் குடியரசுக்கு சுற்றுலாமேற்கொண்டிருக்கிறத

  24. நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எல்லை மீர்நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்கு பின்னர், நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது தொடர்பில் பேசப்பட்டாலும், அது அமுலாக்கப்படவில்லை. 8 லட்சம் மக்களின் தேவை, நில பரப்பு என்பவற்றை கருதி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அரச நிர்வாக அமைச்சினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, மீள் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்கள் அதிகரிக…

  25. ராஜிவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மார்க்கண்டே கஜ்ஜு தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் கடந்த 24 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை காட்டிலும் அதிகமாகவும் எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்ப ராஜிவ் காந்தி மேற்கொண்ட தீர்மானம் அநாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட…

    • 0 replies
    • 168 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.