Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் கண்டி மாவட்டத்திலேயே அதிகமாக இடம்பெற்றள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்கவும் குரல் பதிவைக் கேட்பதற்கும்,http://tamilworldtoday.com/?p=26806

    • 0 replies
    • 313 views
  2. தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசிய சதித்திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக்கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் 50 நாட்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியாவில் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் அதற்குச் சமாந்தரமாக முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமல…

  3. நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம் நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா,…

    • 15 replies
    • 831 views
  4. சிறிலங்காவுக்கான புதிய இராணுவத் தளபதியை நியமிக்கும்போது சேவை மூப்பு எந்தவகையிலும் கவனத்திற்கொள்ளப்படாமையால் அதிருப்தியடைந்திருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும், தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமது சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படைத் தலைமைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரத்தில் மேற்கொண்ட திடீர் மாற்றங்களினால் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் பெரும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைவாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். கூட்டுத் தலைமை அதிகாரிப் பத…

    • 0 replies
    • 695 views
  5. யுத்தம் நிறைவடைந்த நிலையில் மீதமாகும் நிதிவளங்களை சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் முயற்சிப்பதாக மஹிந்த அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தற்போது நாட்டில் பயங்கரவாதம் இல்லை எனவே, யுத்தம் நிறைவடைந்து விட்டது. அது மீண்டும் ஏற்படாது. ஆனால் யுத்தம் நிறைவடைந்த போதும், எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் பல உள்ளன. ஈழக்கனவு இன்னும் நிறைவடையவில்லை. புலம்பெயர்ந்தவர்களிடம் பிரபலமான பொறிமுறையொன்றே செல்கிறது. 30 வரு…

  6. காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து, கைபேசிகள், சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் நேற்று வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான பாதுகாப்புடன் காலை 11.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த முருகன், நீண்ட தாடி வளர்த்து, தலையில் குடுமி வைததிருந்ததுடன் காவி உடையும் அணிந்திருந்தார். விசாரணைகள…

    • 0 replies
    • 563 views
  7. பயங்கரவாத தடைச் சட்டத்தின்... சில விதிகளை, மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும். …

  8. ஞாயிற்றுக்கிழமை, 2, ஆகஸ்ட் 2009 (18:8 IST) நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி நிர்வாணமாக்கி சித்தரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்லமுயன்ற மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி படகில் இருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு மீனவர்களை நிர்வாணப்படுத்தி அட…

  9. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை- ஐ.தே.க ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன. கொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் கலந்துகொண்டனர்- அவர்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுப…

    • 0 replies
    • 210 views
  10. வன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் "சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர்…

  11. சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒருபோதும் அனு­ம­திக்க முடி­யாது நீதி அமைச்சர் விஜே­தாஸ திட்டவட்டம் (ஆர்.யசி) இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் முன்­வைக்கும் கார­ணிகள் நியா­ய­மா­ன­வையேயாகும். எனினும் ஒரு தரப்­பினர் சர்­வ­தேச விசா­ரணை பொறி­முறை அவ­சி­ய­மென கருத்­துக்­களை முன்­வைக்கின்ற போதிலும் இவர்­களின் கோரிக்­கையை சாத­க­மாக பயன்­ப­டுத்தி நாட்டில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்படுத்த புலம்­பெயர் அமைப்­புக்கள் முயற்சிக்கின்றன. எவ­ரையும் தனிப்­பட்ட முறையில் திருப்­திப்­ப­டுத்த சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார். தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரி…

  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட 100 ஆவது நினைவு நாள் கனடாவில் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 411 views
  13. 30/08/2009, 20:09 லியாம் பொக்ஸ் - மகிந்தராஜபக்ஸ சந்திப்பு பிரித்தானிய பழமைவாத கட்சியை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லியாம்பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்வு திட்டம் முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்தபிற்பாடு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களையும் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மகிந்த ராஸபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது. பதிவு

  14. தனது இலங்கை விஜயத்தின் போது என்னை சந்தித்த இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வேறு சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தனது விஜயத்தின் போது ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்துக்கு தான் நன்றியோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையின் நிலைமையையும் சமய சகிப்புத்தன்மை, ஆட்சி முறைமை சட்டத்…

  15. குழந்தைகளுக்கும் முககவசம் அணியுங்கள் : August 15, 2021 இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லையென குழந்தைகள் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளையும் கொரோனா தாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் கொரோனா கூடிக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் குழந்தைகளை தொற்றும் வீதம் அதிகரித்திருக்கின்றது …

  16. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். Tamilmirror Online || ரிஷாட் எம்.பி தனி அறையில் அடைப்பு

  17. பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும். தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல்,…

  18. எங்கு பார்த்தாலும் சமூகப் பிறழ்வுகள் தலைவிரித்தாடுகின்றன. களவு, கொலை, வாள்வெட்டு, கலாசார சீரழிவு என்பவற்றின் தாண்டவம் எங்ஙனம் வாழப் போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிறழ்வுகள் ஏன் நடக்கின்றன? என்பது தெரியவில்லை. ஓர் ஆசிரியர் அடித்து விட்டார் என்றவுடன் மாணவன் தற்கொலை செய்வதென்பது எத்துணை பயங்கரமானது. ஆசிரியர் அடித்தது தொடர்பில் மேலிடத்தில் முறையீடு செய்வது; தனக்கு ஏற்பட்ட உளத்தாக்கத்தை சீர்மைப்படுத்த பொறுப்பான ஆசிரியரை அணுகுவது; நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற எந்த நடைமுறைகளும் பின் பற்றப்படாமல், அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் தற்கொலை செய்தல் என்ற முடிவை மாணவன் எடுக்கும் போது, அதனால் அந்தக்…

    • 0 replies
    • 465 views
  19. எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் உரிமைகள் ஜனநாயக ரீதியில் செயற்படுத்தப்பட்டன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ பயன்படுத்தி அவை கட்டுப்…

  20. விடுதலைப் புலிகள், இலங்கைக்குள் தோற்கடிக்கப் பட்டிருந்தாலும் சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த அமைப்பினராகவே காணப்படுகின்றனர். சர்வதேச மட்டத்தில் மிகவும் பலமாகச் செயற்பட்டுவரும் புலிகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச சகத்தைத் திசைதிருப்பி வருகின்றனர் என்று சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீஸ் தெவித்தார். அமெக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னணியிலும் விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களது சர்வதேச தியிலான பலமே இதற்குக் காரணமாகும். எனவே, இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை பாரதுரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் அமைந்த…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட இயக்கங்களுக்கு அமெரிக்கக் குடிமக்கள் தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடை செய்யும் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து விசாரணை செய்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வட மாகாணத்திற்கு முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இந்த நியமனக் கடிதத்தை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையிலா, அல்லது ஆளுநர் முன்னிலையிலா சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. எனினும், ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் ஆளுநரினால் வழங்கப்…

    • 0 replies
    • 435 views
  23. வடமாகாண சபை நிலைமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஐபிசி தமிழுக்கு பிரத்தியேக நேர்காணல்

  24. இன்று என்ன தேவை! இந்திய, தமிழ் நாட்டு அரசியல் எமக்கு தேவையற்ற ஒன்று. அதனுள் தலையை நுளைப்பது எமது வேலை அல்ல! அதனை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும்!! நாம் எதிரிகதை; தேடுவதா? அல்லது நண்பர்களைத் தேடுவதா?? எது முக்கியம்??? உதாரணத்துக்கு ஒரு கதை..... நான் சிறு வயதில் படித்தது.... இது வெறும் கதையாகவே இருந்தாலும் இதனுள் உள்ள கருத்தை தயவுடன் நோக்கவேண்டுகிறேன். அக்பர் என்றொரு மாமன்னர் இருந்தார். அவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அவருடைய நாட்டைச் சுற்றியிருந்த சிற்றரசர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவரது நாடு மீது படையெடுக்கத் திட்டமிட்டனர். இந்தச் செய்தி அக்பருக்கு ஒற்றர்கள் மூலமாகத் தெரிய வந்தது. அவர்…

  25. மாகாண சபை முறையை நீக்கி சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என சந்தேகம் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை என மேலும் தெரிவித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.