Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக சுமந்திரன் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் ஏதும் இன்னும் எட்டப்படவில்லை என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இரா.சம்பந்தனது இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குறித்த கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். மேலும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தொலைபேசியில் எம்முடன் தொடர்பில் இருந்தார். இதன்போது தமிழ்த்…

  2. தேசிய பட்டியல் நியமனம்: சஜித்தை எச்சரிக்கும் மனோகணேசன் தேசிய பட்டியல் நியமனத்தில் விளையாட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு த.மு.கூ, ஸ்ரீ.ல.மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகள் அவசர கூட்டமொன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன. அதற்கமைய நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த கூட்டத்தில் “ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால் த.மு.கூ, ஸ்…

    • 1 reply
    • 729 views
  3. இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார் இலங்கையின் 28ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் தற்போது பதவியேற்றார். சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்காவது தடவையாக இலங்கையின் பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில…

  4. சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி… நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவை பெற்ற கட்சியான தமிழ் தேசிய முன்னணி ஈழத்தில் பெருவெற்றி,இரு எம்பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இரண்டாம்கட்ட தலைவர்களும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர்.நாம் தமிழருக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.இரண்டுமே இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட கடந்த பத்து வருடத்தினுள் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளாகும்.நிலையான தீர்வை அடிப்படை பிரச்சினைகளை அறிந்து,அதற்குரிய வரைபுகளையும் கொள்கையில் விட்டுகொடுக்கா தன்மையையும் கொண்டு நடாத்தப்படுகின்ற கட்சிகள்.தமிழ் தேசிய முன்னணக்கு இன்று ஈழ அரங்கில் கிடைத்துள்ள பாரிய மக்கள் ஆதரவுக்கும் கட்சி சரியான பாதையில் தொடர்ந்து வ…

  5. எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- நடந்து முடிந்த தேர்தலில் மிக இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட பல மாவட்டங்களின் இறுதி முடிவுகள் கூட மிக விரைவாக வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் 5 இலட்சத்தில் 71 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே 4 இலட்சத்திற்கு குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே, பிற்பகல் பொழுதிற்குள் அனைத்து…

  6. பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு மகிந்த அழைப்பு August 8, 2020 பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சுப்பிரமணியன்சுவாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அவர் தனது பதவியேற்பு நிகழ்வில் நாளை கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாக என்னால் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது எனினும்…

  7. தமிழரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் பொதுவெளியில் தீர்மானிப்பதில்லை -மாவை பதிலடி நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேவேளை தேர்தல் நடைமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் த…

    • 4 replies
    • 717 views
  8. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது Aug 08, 20200 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-9/

    • 129 replies
    • 10.8k views
  9. அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 மு…

  10. விருப்பு வாக்கில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சசிகலா ரவிராஜ்க்கு, தேவையேற்படின் சட்ட உதவிகளை பணமின்றி செய்துதர தமது தரப்பினர் தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், “சசிகலா ரவிராஜ் விரும்பினால் அவருக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் ஆட்சேபனை மனுவாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவரது குடும்பத்தினரின் ஒருசதம் பணம் செலவின்றி பொதுமக்களே அந்த விடயங்களை பொறுப்பேற்று பல சட்டத்தரணிகள் இலவசமாக வாதாடக்கூடிய நிலைமையை எம்மால் உருவாக்க முடியும். இலங்கையில் வன்முறைக்கு எதிரான கண்காணிப்ப…

    • 3 replies
    • 883 views
  11. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூச்சியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சிறிகொத்தவில் நேற்று(07) தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில். அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார். வரலாற்று அரசியல் பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/பூஜ்ஜியத்திலிருந்தே-மீண/

    • 5 replies
    • 947 views
  12. (இராஜதுரை ஹஷான்) ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு இம்முறை 64 புதிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 53 பேர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கம்பஹா மாவட்டத்தில் 6 பேர் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்கள். கலாநிதி நாலக கொடஹேவா, சஹன் பிரதீப், கோகிலா ஹர்ஷனி குணவர்தன, நளின் ருவன்ஜீவ பிரனாந்து, மிலான் சஜித் ஜயதிலக, உபுல் மகேந்திர ஆகியோர் கம்பஹா மாவட்ட புதிய பிரதிநிதிகளாவர். கொழும்பு மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக மேஜர் பிரதீப் உதுகொட, மதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் சிறி தொலவத்த , ஜகத் குமார ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்…

  13. (செ.தேன்மொழி) ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்கவிருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து செயற்பட வருவதாக இருந்தால் அதற்கு வெளிப்படை தன்மையுடன் வாய்ப்பளிக்க தயாராகவே உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அமனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் , தேர்தல் நெறுங்கிய தருணத்த…

  14. அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்ப்பாணத்தில் சிறப்பான வரவேற்பு Aug 08, 20200 ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/அங்கஜன்-இராமநாதனுக்கு-ய/

  15. By Rathindra Kuruwita (The Island) https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/ அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எண்ணும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (சி.எம்.இ.வி,) மஞ்சுலா கஜநாயக்க வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஐ.டி.ஏ.கே வேட்பாளர்கள் மாவை சேனதிராஜா மற்றும் சசிகலா ரவீராஜ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை குறித்து கருத்து தெரிவித்தார். "மதியம் முதல் எங்கள் கண்காணிப்பாளர்கள் எண்ணும் மையத்தில…

    • 5 replies
    • 1.1k views
  16. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்பது தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது. இன்னுமொரு தலைமையைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தமிழரசுக் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அது உடனடியாக ஏற்படுத்த வேண…

    • 9 replies
    • 1.1k views
  17. அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன August 8, 2020 அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த பின்னரே அதனை முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக சில திருத்தங்கள் அவசியம்,நாட்டை ஆளும்விடயத்தில் தற்போதுள்ள விடயங்களை தொடர முடியாது என அவர் தெரிவி…

    • 1 reply
    • 486 views
  18. தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை August 8, 2020 தேர்தலுக்கு பின்னர் மாற்றுக்கருத்துடையவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முரண்படுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அச்சம் வெளியிட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் மற்றும் அரசாஙகத்தின் கொள்கைகளுக்கு சவால்விடுபவர்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபகாலங்களில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள என தெரிவித…

  19. நாளை மகிந்த பதவியேற்கிறார் பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். இதற்கான நிகழ்வு நாளை காலை 8.30 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேவேளை புதிய அமைச்சரவை பதவியேற்பு எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.samakalam.com/செய்திகள்/நாளை-மகிந்த-பதவியேற்கிறா/

    • 1 reply
    • 505 views
  20. சம்பந்திகள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. 21,554 விருப்பு வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அந்த ஆசனத்தைப் பெற்றார். அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன சார்பில் போட்டியிட்ட வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 66,991. இதன் மூலம், இருவேறு கொள்கைரீதியான கட்சிகளில் போட்டியிட்ட சம்பந்திகள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிறார்கள். விக்னேஸ்வரனின் மகன் வாசுதேவநாணயக்காரவின் புத…

  21. வாழ்த்துக்களால் நிறைந்த தியாக தீப முன்றல் Posted on August 7, 2020 by தென்னவள் 29 0 இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு கட்சி ஆதரவாளர்கள் மலர்க் கொத்து வழங்கி தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். மேலும் வேட்பாளர்களாக. போட்டியிட்ட க.சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன், ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பிட்டாளர்களும்…

    • 0 replies
    • 764 views
  22. தமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் எனது வெற்றிக்கு தோள்கொடுத்த அனைவருக்கும் இந்தவேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது வெற்றிவாய்ப்பினை பறிப்பதற்காக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் கட்சிக்குள் வெளியே இருந்த எதிர்ப்பினை விட கட்சிக்குள் அதிகளவிலான எதிர்ப்பு இருந்தது…

    • 11 replies
    • 1.2k views
  23. புதிய நாடாளுமன்றில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு தார்மீக உரிமை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தர்க்கம் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (07) பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த…

  24. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பிர்களாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம் இன்று (07) சற்றுமுன் வெளியிடப்பட்டுத்தது. இதன்படி, ரஞ்சித் மத்தும பண்டார ஹரின் பெர்ணான்டோ இம்தியாஸ் பாகீர் மாக்கார் திஸ்ஸ அத்தநாயக்க எரான் விக்ரமரத்ன மயந்த திஸாநாயக்க தயானி கமகே ஆகியோர் தேசிய பட்டியலுக்கு தெரிவாகினர். https://newuthayan.com/சஜித்-அணியின்-தேசிய-பட்ட/

    • 2 replies
    • 672 views
  25. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.