ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது… October 17, 2018 யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடித்த இளைஞர்கள், நையபுடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான மு…
-
- 1 reply
- 517 views
-
-
“இந்திய இலங்கை நட்புறவில் தமிழ் நாட்டின் பங்களிப்பு மறுக்கப்படாத அளவுக்கு மதிக்கப்படுகின்றது. இந்தியாவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த விடயத்தில் இரகசியமாகக் குழிபறிக்கும் வேலையை ஒழுங்காகச் செய்து வந்துள்ளன. அதேவேளை, இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் இந்தியாவை வெளிப்படையான துரோகம் இழைத்துவிட்ட நாடாகவே பார்க்கின்றன' என்று சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொதுநிர்வாகத்துறைத் தலைவர் ரா மணிவண்ணன் “த வீக்கென்ட் லீடருக்கு' தெருவித்துள்ளார். அரசியல் சமத்துவ உரிமைகள் கோரி இலங்கைத் தமிழர்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதில் இந்தியாவின் வகிபாகம் குறித்து பல்வேறு…
-
- 2 replies
- 675 views
-
-
வடமாகாணசபையில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் உறுப்பினரான மேரிகமலாவின் ராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.வெற்றிடமாகும் அவரது இடத்திற்கு வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையினில் நடராசா என்பவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மாகாணசபை தேர்தலில் பெறப்பட்ட போனஸ் ஆசனத்தினை சுழற்சி முறையினில் மாவட்டத்திற்கொருமுறையென பகிர்ந்து கொள்வதென்ற தீர்மானத்தின் அடிப்படையினில் முதலில் முல்லைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேரிகமலா நியமிக்கப்பட்டிருந்தார்.இவரது நியமனக்காலமான ஒருவருடம் முடிவடைந்ததையடுத்தே தற்போது அடுத்து வவுனியாவிலிருந்து நடராசா நியமிக்கப்படவுள்ளார். அதற்கேதுவாகவே மேரிகமலாவின் ர…
-
- 0 replies
- 691 views
-
-
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது. அதன்படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடியவுள்ளது. இதன் பின்னர்,அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார். அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் இறுதி அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு …
-
- 0 replies
- 324 views
-
-
Published By: VISHNU 10 AUG, 2023 | 02:02 PM கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான 'ஆசியான்' அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 56…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
நெடுமாறன் அவர்களே! உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம் ஆனால் நீங்கள் சொன்னது எப்படி உண்மையாகலாம்? July 11th, 2011 admin உலகம் உருண்டையானது என்று உங்களுக்கு யாராவது விளக்க முயன்றால் அது முட்டாள்த்தனம் என நான் கருதுவேன். அதுபோல், உங்களுக்கு தமிழரின் அரசியலை, குறிப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றை எவராவது எடுத்தியம்ப முனைந்தால் அவர்களுக்கு அறிவே இல்லையென நான் இடித்துக் கூறுவேன். அப்படி உங்களை மதித்து நடந்த எம்மை, உங்கள் வார்த்தைகளால், வேதனைப்பட வைத்துவிட்டீர்களே. ஒரு பொய்யாவது சொல்லி நொந்துபோய் இருக்கும் எங்களுக்கு நின்மதியைத் தாருங்கள்ய்யா. நீங்கள் ஈழமுரசு, புலத்தில், பதிவு, சங்கதி (www.sangathie.com) என்பவை தேசிய ஊடகங்கள் எனறு கூறிய வார்த்தைகள் உங்கள் உதட்டில் இருந்…
-
- 2 replies
- 924 views
-
-
Kelvikkenna Bathil Special : Exclusive Interview with S. Shritharan (21/2/15) - Thanthi TV கேள்விக்கென்ன பதில் விஷேட நேர்காணல் :- திரு சிறிதரன் அவர்கள் https://www.youtube.com/watch?v=glz0G8aJQNE#t=87
-
- 0 replies
- 441 views
-
-
காலிக்கு இடம்மாறுமா கன்னியாகுமாரி? -சி.இதயச்சந்திரன்- வான் புலிகளின் தாக்குதல்கள் தொடரும் பொழுது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் மீதான தனிநபர் சார்ந்த கைதுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது பிரான்ஸில் ஆரம்பமாகி அமெரிக்கா, அவுஸ்திரேலியாவென நீட்சியுறுகிறது. புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தடை விதிக்கப்பட்டு தற்போது முதன்மையான செயற்பாட்டு நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் அவல நிலையை நீக்குவதற்காக திரட்டப்பட்ட நிதி, விடுதலைப் புலிகளைச் சென்றடைவதாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கைதுகள் இடம்பெறுகின்றன. இவ்வகையான கைதுகளின் பின்புல அரசியலில், பேச்சுவார்த்தை மேடைக்கு தமிழர…
-
- 0 replies
- 1.6k views
-
-
கறுப்பு ஜூலை - ஈழத் தமிழர் வரலாற்றின் வலி சுமந்த நாட்கள். ஜூலை 15, 2011 இனவாத சிறீலங்கா அரசால் சிங்கள மக்களிடையே இனவாத கொள்கைகளை பரப்பி இன அழிப்பிற்கான கலவரங்களை உருவாக்கி தமிழினத்திற்கெதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நேரடியாக அரச உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்கள் இவை. 3000 ற்கு மேற்பட்ட மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படனர், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 18,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. இலங்கைத்தீவின் தென் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்…
-
- 1 reply
- 543 views
-
-
சம்பந்தனும் சுமந்திரனும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்றது அவர்கள் இருவரின் தனிபட்ட விடயம்-சுரேஷ் 8fc349503f6878fcee18db59d5ae6f81
-
- 13 replies
- 1k views
-
-
புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர மைத்திரிபால சிரிசேன – மஹிந்த ராஜபக்ஷ ஆகியாரினால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் அழுத்தங்களையும் விமர்னங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எ…
-
- 0 replies
- 286 views
-
-
விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 மே 2007இ 17:43 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். …
-
- 0 replies
- 788 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வில் நழுவிய நிருபமா ராவ், இப்போது மீனவர் பிரச்சினையைக் கழுவப் போகிறார் [Tuesday, 2011-07-19 19:46:12] இந்திய இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்பதற்கு ஏற்ற வகையில் பேச்சுவார்தைகள் தற்போது இரண்டு நாட்டு யர்மட்டங்களுக்கிடையே இடம் பெற்று வருகின்றன. இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இந்த தகவலை வெளியிட்டார். இந்திய மீனவர்கள் அண்டை நாடுகளுடன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில சர்வதேச மாநாடு ஒன்று நேற்று ஆரம்பமானது.இதன்போது கருத்துரைத்த நிருபமா ராவ்,மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து அடிமட்டத்தில் இருந்து சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் தரப்பு வரை தொடர்சியான பேச்சுவார்தைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 591 views
-
-
3பேர் கொண்ட நீதியரசர் குழாமை 9 பேர் ஆக உயர்த்த வேண்டும் என்கிறார் நிமால்… November 14, 2018 பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவினால் பிரதமர் பதவிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ எந்தவித பாதிப்புமில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று (14.11.18) இரவு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றினார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தட…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு: 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்த…
-
- 39 replies
- 5.1k views
-
-
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் இடமாற்றம் ரத்து! – ஜனாதிபதி உத்தரவு குற்றப்புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியான நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பொலிஸ் ஆணைக்குழு இதனை ரத்து செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான பல வழக்குகளில் நிசாந்த சில்வா விசாரணை அதிகாரியாக செயற்பட்டுள்ளார். குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்…
-
- 0 replies
- 422 views
-
-
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் மே 25, 2007 வாஷிங்டன்: இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அருகே நெடுந்தீவு கடற்படை முகாமில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 35 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் கேஸி இதுகுறித்துக் கூறுகையில், அமைதியாகவும், ஜனநாயக பூர்வமாகவும் வாழ இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொடரும் வன்முறையால் இந்த உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இலங…
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்தியாவிலிருந்து திரும்பிய 1000 பேருக்கு தலா 137000 ரூபாவாம்! Published on July 28, 2011-4:42 am யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்று அகதி முகாம்களில் வாழ்ந்து தாயகம் திரும்பிய ஆயிரம் பேருக்கு மீள்குடியேறுவதற்காக தலா ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபா உதவிப்பணம் வழங்கப்பட்டுள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. அத்துடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஏனைய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையர்கள் மீண்டும் தாயகத்துக்குத் திரும்பினால், அவர்களுக்கும் இவ்வாறு உதவிகளை வழங்கத் திட்டமிட்டு வருகின்றனர் என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார். இந்தியாவிலுள்ள பல்வேறு அகதி முகாம்களில் தங்கியிருந்த 1,000 இலங்கையர்கள் அண்மையில…
-
- 3 replies
- 651 views
-
-
புதன் 30-05-2007 05:29 மணி தமிழீழம் [மயூரன்] ஒருகிணைந்த கடல்ரோந்து தொடர்பில் நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை - கருணாநிதி சிறீலங்காப் படையினருடன் ஒருங்கிணைந்த கடல்ரோந்து நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் தன்னுடன் உரையாடவில்லை என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அவர்கள் தமிழக மீனவர்களின் பாக்கு நீரிணையில் மீன்பிடியில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய நெருக்குவாரங்கள் தொடர்பிலே தன்னுடன் உரையாடியதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார் நன்றி பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
போர் குறித்து இலங்கை அரசு வெளியிட்ட ஆய்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் போரின் இறுதிக் கட்டம் குறித்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை, சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படியாக இருக்கக்கூடுமென தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார். வன்னிப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாமென முதன் முதலாக உத்தியோகபூர்வமாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, இலங்கை அரசு அதன் நிலைப்பாட்டை இறுக்கமாக்குமா, அல்லது, அதே திசையில் தொடர்ந்து கலந்துரையாட விரும்புமா என்பதைப் பொறுத்துத்தான் இலங்கை அரசின் நிலைப்பாடு வரவேற்கப்படலாமென ஜெஹா…
-
- 0 replies
- 573 views
-
-
சாணக்கியனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தேரர்கள் : இனவாதியாக சித்தரிக்கவும் முயற்சி இலங்கையின் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் தன்னை இனவாதியாக சித்தரிக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளும் கிழக்கின் முன்னாள் ஆளுநரும் தனக்கு எதிராக போலி பிரசாரங்களை முன்வைப்பதாக கூறிய அவர், இனவாத கருத்துக்களை முன்வைக்கும் அம்பிட்டிய சுமன ரத்தின தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இன்று(27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாரதூரமான செய்தி அவர் மேலும் தெரிவிக்கையில், “தெற்கிலே வாழும் ஒவ்வொ…
-
- 1 reply
- 321 views
-
-
உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக போலிப் பிரச்சாரம் செய்கின்றனர். இது ஒரு கேலியான விடயம். இவ்வளவு நாட்களாக குற்றவாளியை பிடிக்காமல் நாம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றோம் என்றவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர் என ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். தென்னிலங்கையைச் சேர்ந்த ஏழு ஊடக அமைப்புக்களும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியளாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்தின், சி.சிறிதரன், ம.வியஜகலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், எஸ். கஜேந்திரன் மற்றும் பெருமளவான மக்களும் இ…
-
- 1 reply
- 545 views
-
-
ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி APR 09, 2015 | 13:00by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவைக்கு அளித்திருந்த செவ்வியில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை ஒரு மாத காலத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த…
-
- 3 replies
- 524 views
-
-
12.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன் http://www.yarl.com/videoclips/view_video....3f142449d037028
-
- 2 replies
- 1.8k views
-
-
ஒரு தமிழ் அமைப்பு நல்லதைச் செய்தால் அதனை மற்றைய தமிழ் அமைப்புக்கள் மனதார ஏற்று அந்த அமைப்புக்கு ஆதரவு வழங்கும் மனப்பாd;மையை வளர்த்தால் தான் தமிழ்ச்சமுதாயம் தனது குறிக்கோளை அடைய முடியுமென கனடியத் தமிழ்க் காங்கிஸின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார் மானஈட்டு வழக்கு சம்பந்தமான நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எதிராக கடுமையான தொனியில் செயற்பட்டு ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பயங்கரவாதிகள் என அடையாளமிட முனையும் றோகான் குணவர்த்தன என்ற சிங்கள இனவாதிக்கு எதிராக மான நஸ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்குச் சம்பந்தமாக வலுச் சேர்க்கும் நிகழ்வு சனிக்கிழமை ரொறன்றோவில் இடம்பெற்ற போதே மேற்படி கருத்தை டாக்டர் சாந்தகுமா…
-
- 2 replies
- 531 views
-