ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
புதிய ஆசனம் 90 ஆயிரம் ரூபாய் பெறுமதி வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில், பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்டப் பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி, 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள், அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். இதேவேளை, மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்கப்பட…
-
- 3 replies
- 514 views
-
-
இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: "இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள். சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு க…
-
- 71 replies
- 3.6k views
-
-
விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும…
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசிலிருந்து விலகுவர்? அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகித்து வரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அரசில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் எனக் காணி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முடிவடையவுள்ளதால், அரசில் இருந்து இவர்கள் விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசில் இருந்து விலகிய பின்னர் அவ…
-
- 0 replies
- 193 views
-
-
தமிழர்களின் வீடுகளில் சிங்களர்கள்-முகாம்களில் இருந்து வெளியேறி நடுத்தெருவில்! செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 9:51 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிய சுமார் 1,500 தமிழர்களின் குடும்பங்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை நீண்ட நாட்களாக இலங்கை அரசு விடுவிக்கவில்லை. காரணம் கேட்டால், தமிழர் ப…
-
- 1 reply
- 716 views
-
-
பாதுகாப்புச் செலவீனங்கள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன 22 அக்டோபர் 2013 இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு செலவுகளை மேலும் உயர்த்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகம் கோரி வரும் நிலையில் அரசாங்கம் பாதுகாப்பிற்கான செலவுகளை மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான மொத்த பாதுகாப்புச் செலவு 1.95 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செலவுகளுக்காக இலங்கையில் வரவு செலவுத் திட்டமொன்றில் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதி கூடிய தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் இராணுத்தின் பிரசன்னத்தை குறைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் ஏனைய அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்த ரீ…
-
- 0 replies
- 314 views
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தரித்து நிற்கும் ஓசியன் விக்கிங் கப்பலில் இருக்கும் 78 பேரில் எட்டு பேர் தரை இறங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று வாரங்களாக கப்பலில் தரித்து இருந்தனர். இந்தோனெசிய நாட்டில் தரை இறங்கி அவர்களது அகதி அந்தஸ்து கோரும் சட்டத்திற்கு அமைவாக தாம் செயற்பட தயார் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் இந்த கப்பலில் விடுதலைப்புலிகள் உள்ளார்களா என நிரூபிக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம் வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது. இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே. 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது. கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இல…
-
- 3 replies
- 591 views
-
-
'ஜனாதிபதியை நாடுவதனை விடுத்து வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்' - சம்பந்தன் 03 நவம்பர் 2013 வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார். இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந…
-
- 0 replies
- 608 views
-
-
கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!! வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கொழும்பில் இருந்து ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்ற வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலையில் 5 மணியளவில் நடந்துள்ளது. வீதியோர மைல் கல்லுடன் மோதியே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 472 views
-
-
கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது! இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே அவர்களினால் இன்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக…
-
- 0 replies
- 374 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேக்கா அதிகாரத்திற்கு வந்தால் முழு நாடும் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதியும், அவரது ஊடகப் பரிவாரங்களும் பிரசாரம் செய்துவருகின்ற போதிலும், கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டின் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தியது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக நிறுத்துவது என அந்தக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து அறிவிப்பதற்காக இன்று மதியம் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சேவினால் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இராணுவ…
-
- 1 reply
- 489 views
-
-
சர்ச்சைக்குரிய செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரேவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகவியலாளர் குழுவுடன் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மக்ரேயுடன், மொத்தமாக 30 ஊடகவியலாளர்கள் பிரித்தானியாவின் சார்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வைய…
-
- 7 replies
- 1k views
-
-
கட்டாரில் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை.! எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க ராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளது. எனவே அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை யகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் இளைஞர் அணி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டார் நாடு எந்த அளவிலான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு ம…
-
- 0 replies
- 197 views
-
-
மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இந்திய கடற்பிராந்தியத்தில் மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக இந்திய கரையோர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நேற்று இரவு இந்திய கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட படகினை இந்திய கரையோர காவல் துறையினர் கைப்பற்றிய போது குறிப்பிட்ட படகானது மீன்படி நடவடிக்கைகளுக்கு புறம்பான வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட படகானது அதி நவீன ராடர் கருவிகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களை கொண்டிருந்தாhக தெரியவந்துள்ளது. இந்த படகுகள் மூலம் இந்திய கரையோர பகுதிகளை வெளிநாடு ஒன்று உளவு பாhத்து வருவ…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கை சம்பந்தமாக புதிய ஆவணப்படத்தை உருவாக்க அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சிக்கு தேவையான விடயங்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம் அவர்கள் இங்கு வருவதால் ஏற்படப் போகும் ஆபத்தை மறைத்து கொண்டிருந்தது. அதேவேளை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவது போல் சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இதுவரை நடைபெற்ற பொதுந…
-
- 0 replies
- 514 views
-
-
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்வ…
-
- 0 replies
- 226 views
-
-
எந்த வகையிலும் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லை-பொன்சேகா சூளுரை எவ்வகையிலும் இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லையென சிறிலங்காவின் அதிபர் வேட்பாளரும் முன்னாள் இரானுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 40 வருடங்களாக என்னுடன் கடமையில் இருந்தவர்களுக்காக நான் செயற்பட்டுள்ளேன். அவ்வேளையில் நான் என்னுடன் இருந்த எந்தவொரு அதிகாரியையும் காட்டிக்கொடுக்கவில்லை. யுத்தத்தின் போது பல பொறுப்புக்களை ஏற்று நான் செயற்பட்டேன். சிலர் வெற்றியை மாத்திரம் பொறுப்பேற்கின்றனர். அதற்கு நடனமாடுவோர் இந்த நாட்டில் உள்ளனர். இராணு…
-
- 1 reply
- 561 views
-
-
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது. வடக்கு மாகாண முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ தெரியப்படுத்தாமல் மாகாண சபையின் ஆளணி மீளாய்வுக் கூட்டத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் தனது தலைமையில் கூட்டினார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி. அதுமட்டுமல்லாமல் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து, வர்த்தக மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான டெனீஸ்வரனின் செயலாளரை அமைச்சருக்குத் தெரியாமலே இடம்மாற்றம் செய்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயற்பாடுகளின் மூலம் அவர் மாகாண சபை நிர்வாகத்தை குழப்பியடிக்க தயாராகிவிட்…
-
- 2 replies
- 470 views
-
-
கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க ராணுவத்துக்கு ரூ. 48 மில்லியன் நிதி கேப்பாபிலவில் உள்ள மக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்காக இராணுவத்துக்கு மேலும் 48 மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சர் சுவாமி நாதனின் மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட பணத்துக்குக் காடு மண்டிய காணியையே இராணுவம் விடுவித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் மீண்டும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் …
-
- 0 replies
- 226 views
-
-
புலிகளின் 600 வங்கிக்கணக்குகளை முடக்க அய்யண்ணா என்ற ஆனந்தராஜாவை கைது செய்ய வேண்டும் ரொஹான் உலகெங்கிலும் உள்ள புலிகளின் 600 வங்கிக் கணக்குகளையும், பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான கப்பல்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டுமானால், பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என கலாநிதி ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கணக்காளரான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ஐரோப்பாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார். 2003ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சர்வதேச நிதிப்பொறுப்பையும் ஆயுதங்கள் கொள்வனவுக்கான பொறுப்பையும் கே.பி. ஏனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பொன்னையா ஆனந்தராஜாவிடம் ஒப்படைத்தார். பின்னர் ஜனவரி 2009 இல…
-
- 3 replies
- 890 views
-
-
http://www.youtube.com/watch?v=i9kTP3NnhK4
-
- 0 replies
- 653 views
-
-
எல்லை நிர்ணயம் – புனானை கிழக்கு மக்கள் போராட்டம்! மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராமசேவகர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் சிங்களம் என இரு தரப்பும் இணைந்து இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் தி…
-
- 0 replies
- 355 views
-
-
சிவாஜிலிங்கம் என்ன யார் வந்தாலும் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது: மனோகணேசன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் உட்பட நாலாபுறமும் ஐ.தே.முன்னணிக்கு மக்களின் ஆதரவு பெருகிவருவதால் சிவாஜிலிங்கம் என்ன யார் வந்தாலும் இத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஐ.தே. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் கூறினார். கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தலைமையில் ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரித்து இடம்பெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ எம்.பி. தொடர்ந்து கூறியவை வருமாறு: ச…
-
- 0 replies
- 488 views
-
-
யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்றரை மணி நேரம் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டனர். செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக் ஷவின் 'சிரிலிய சவிய' அமைப்புக்கு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை முன்னிறு…
-
- 0 replies
- 294 views
-