ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/video/310/Karunai-manu
-
- 3 replies
- 1.4k views
-
-
பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் பிக்கு ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரருக்கும் மேலும் மூவருக்குமே 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. றுவான்வெல்ல சோபித்த தேரர் என அழைக்கப்பட்ட சுனில் சாந்த என்பவர் இன்று கேகாலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறை வைக்கப்பட்டுள்ளார். மந்திர தந்திர வேலைகளின் பெயரால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த இவர், கேகாலை மாவட்டத்தில் றுவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். மந்திர தந்திர வேலைகளில் கை தேர்ந்தவர் என்று மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார். பல மில்லியன் ரூபா வரை ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது' பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார். முள்ளிவாய்க்காலில் பலியானவர்…
-
- 9 replies
- 807 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது. பயணிகள் சிரமம் பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த …
-
-
- 13 replies
- 776 views
- 2 followers
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அதிகாரி தரத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 743 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது. ௭ங்கோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் நடக்கவுள்ள இந்தத் தேர்தலுக்கும் இலங்கைக்கும் ஒரு தொடர்புமில்லை ௭ன்று ஒதுங்கி இருந்துவிட முடியாது. அது இலங்கைத் தீவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது. முன்னர் அமெரிக்க அரசியல் குறித்த செய்திகளை நாம் உலகச்செய்தியாகவே பார்த்தோம். இப்போது அது உள்நாட்டுச் செய்தி போலவே மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தினால், உலகமே ஒரு கிராமமாகி விட்டது மட்டும் இதற்குக் காரணமல்ல. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா வகிக்கும் பாத்திரமும் தான் ஒரு காரணம். 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் இந்த நிலை ஏற்பட்டது ௭ன்று சொல்லலாம். அப்போது நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படக் கூடிய ஆ…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது. விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது. தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக …
-
- 0 replies
- 165 views
-
-
சிறீலங்கா படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கடுமையான ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகின்றது. 60 ஆயிரம் பேர் வரையில் முப்படைகளுக்கும் இணைக்கப்பட்டிருப்பதால், தமது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 6 வீதமாகக் குறைவடைந்திருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னி களமுனைகளில் சிறீலங்கா படயினர் நாளாந்தம் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதிலும், அவை பற்றி செய்திகள் முழுமையாக வெளியாகுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் நிலைமைகள் குறித்து சுவாமி நாதனுக்கும் காவல்துறை மா அதிபருக்கும் இடையில் பேச்சுவார்த்தை யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஹாவா குழுவின் தாக்குதல்கள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான குழு வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 248 views
-
-
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து! வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும், நேர முகாமைத்துவம் பின்பற்றப்படவேண்டும். திணைக்களத்தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான கெளரவிப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்தவாரம் இடம்பெற்றது .அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில்…
-
- 0 replies
- 156 views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலையில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் பேரூந்து ஒன்று சிக்கியதில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளர். புதூர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 killed, DPU Claymore targets bus on A9 [TamilNet, Thursday, 18 September 2008, 06:33 GMT] Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) infiltrators Thursday morning triggered a Claymore mine targeting a civilian bus on A9 Road, killing at least three civilians, including the driver of the bus, according to initial reports from the Tamileelam Police. Meanwhile, medical sources reported that five civilians …
-
- 2 replies
- 1.3k views
-
-
சம்பூர் சம்பவத்தைக் காரணம் காட்டி கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிகாரங்களை எவரும் பறிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் சம்பூர் கடற்படை அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு இடம்பெற்றது. இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையில், "சம்பூர் மகா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் நாம் ம…
-
- 0 replies
- 250 views
-
-
Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
-
-
- 5 replies
- 446 views
- 1 follower
-
-
(இணையத்தள செய்திப்பிரிவு) APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மன…
-
- 0 replies
- 70 views
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 08:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்னள் காணாமல் போய் உள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு வளிச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த வத்திராயனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பாசம், வத்திராயனைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சயந்தன் (வயது 25) ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்களே காணாமல் போனவர்கள் ஆவர். இது தொடர்பில் ஏனைய கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், "தாம் தொழிலில் ஈடுபட்ட வேளை திடீரென வந்த டோறா பீர…
-
- 0 replies
- 561 views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் சுவிட்சர்லாந்தில் தற்போது வசித்துவரும் விஜயரட்னம் சிவநேசன் விடுதலைப்புலிகள் சார்பாக நீடிப்பினை எதிர்த்து மனு சமர்ப்பிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் 1992 முதல் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீத…
-
- 0 replies
- 370 views
-
-
ஜனாதிபதி வருமுன்னமே அவரது ஆசனம் நிரம்பியது அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், சபைக்குள் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனம் சில நிமிடங்கள் நேற்று வியாழக்கிழமை (09) நிரம்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது. நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏதோ கலந்துரையாடுவதற்காக வந்தார். அவ்வாறு வந்தவர் பிரதமருக்கு வலது பக்கத்தில் இருக்கின்ற ஜனாதிபதிக்கான ஆசனத்தில் அமர்ந்து விட்டார். அமர்ந்தவர், பிரதமர் ரணிலுடன் ஏதோ கதைத்துக் கொண்ட…
-
- 0 replies
- 261 views
-
-
28 Nov, 2025 | 01:45 PM தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும். மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி ம…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. சிவிலியன் இலக்குகள் மற்றும் சிவில் காரியாலங்களை இலக்கு வைத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் காரியாலங்கள் மீது அரச படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசியல் பணிமனை ஆகியவற்றின் மீது விமானப்படையினர் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். வன்;னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன் நலன்புரி ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது Editorial / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0 - 26 இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபை மத்திய அவசரகால மீட்பு நிதியிலிருந்து (CERF) 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாய் 1.38 பில்லியன்) ஒதுக்கியுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு விநியோகம், தங்குமிடம் ஆதரவு, நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அவசர உதவிகளை விரைவாக அதிகரிக்க இந்த நிதியுதவி உதவும். இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் பரவலான தாக்கங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட விரிவான சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்ந…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி தொலைபேசியில் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு அருகாமையிலுள்ள தேநீர்க் கடையொன்றில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தெரிய…
-
- 0 replies
- 562 views
-
-
தாயை ஏற்றிச் சென்ற மகள் : மோதியது இராணுவ தண்ணீர் பவுசர் ; தாய் பலி, மகள் படுகாயம் - யாழில் பரிதாப சம்பவம் ( காணொளி இணைப்பு ) ( மயூரன், விரூஷன் ) யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்…
-
- 1 reply
- 223 views
-
-
பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் சில பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் ரின் மீனின் விலை 100 ரூபாய் எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரபப-ரன-மன-அதகபடச-சலலற-வல-ந…
-
- 2 replies
- 561 views
-
-
சட்டவிரோதமாக வடக்கின் கடல் வளத்தை சுறண்டும் சிங்கள மீனவர்கள்! [Monday, 2012-11-12 09:56:13] இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, இப்போது தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு வருகின்ற மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொழில் முறையினால் மேலும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண மீனவர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தென்பகுதி மீனவர்களுடன் நிறுவன ரீதியாக இணைந்து செயற்பட்டு தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சின்னையா தவரட்ணம் தலைமையில் ஞாயிறன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மா…
-
- 0 replies
- 389 views
-
-
நால்வருக்கு மரணதண்டனை -எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் நபரொருவரின் தலையில் பொல்லால் தாக்கிக் கொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பேரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து, இன்று புதன்கிழமை (22) தீர்ப்பளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/175309/ந-ல-வர-க-க-மரணதண-டன-#sthash.og6N20Ss.dpuf
-
- 0 replies
- 332 views
-