ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு செய்மதி படங்கள் சான்று! அமெரிக்க இணையத்தளம் [ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:58:44 PM GMT ] இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கைப்படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது. தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான …
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவுக்கு 70 இலங்கைக்கு 30 : (எம்.எம்.மின்ஹாஜ்) மத்தள விமான நிலையத்தை டில்லிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை விரைவில் என்கிறது அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை கூட்டு பங்காண்மையின் கீழ் கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி விமான நிலையத்தின் இலாபத்தில் 70 வீதமான பங்கு இந்திய நிறுவனத்திற்கும் 30 வீதமான பங்கு இலங்கைக்கும் கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான நடவடிக்கைகள் பூரணமானதும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்…
-
- 0 replies
- 175 views
-
-
பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு! தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பி…
-
- 0 replies
- 588 views
-
-
''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்'' நா.யோகேந்திரநாதன் புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்று…
-
- 3 replies
- 2.1k views
-
-
உத்தியோகப்பூர்வ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாடு திரும்பியுள்ளார். இவர் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இந்த விஜயத்தின் போது, புத்த பெருமானின் ஒரு தொகுதி முடியை இலங்கைக்கு பங்களாதேஷ் வழங்கியுள்ளது. பங்களாதேஷ் பௌத்த பீடத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு இந்த முடி கையளிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட புத்த பெருமானின் முடி இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அந்த முடி கங்காராம விகாரையில் இன்று வைக்கப்படவுள்ளது. புத்தரின் பற்தொகுதிகள் சில கண்டியில் இருப்பதனாலேயே இலங்கையினை யாராலும் அசைக்க முடியவில்லை…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்பிரதேசத்திற்கு …
-
- 1 reply
- 533 views
-
-
மண்டேலா தலைமையிலான ஜனநாயக அமைப்பு போர்க்குற்ற விசாரணைகளை வலிவுறுத்தும் நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்துகின்றன. சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் ஒன்று சோ்ந்து தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையில் “த எல்டர்ஸ்” எனும் பெயரிலான அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனர். அந்த அமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை யொன்றையும் வெளியிட அவர்கள் தீர்மானித்துள்ளனர். ” த எல்டர்ஸ்” அமை…
-
- 5 replies
- 1.4k views
-
-
நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து பின்பு நாட்டில் மத நல்லிணக்கத்தை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஜனவரி 9 ஆம் திகதி இலட்சக்கான விருப்பு வாக்கு வித்தியாசத்தில் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார். குறித்த பெறுபேறானது மத சுதந்திரத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த பின்பு கருத்து தெரிவிக்கையி…
-
- 0 replies
- 372 views
-
-
சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை. "அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடி…
-
- 4 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் வீடு வீடாக சிங்கள புலனாய்வு கூலிப்படைகளும், ஒட்டுக்குழுக்களும் இணைந்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளன. கிராமம் கிராமமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் களில் செல்லும் சிங்கள கூலிப்படைகளும் ஒட்டுக்குழுக்களும் மக்களிடம் படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்குகின்றனர். ஒரு படிவம் நிரப்பினால் 50 ரூபாவும் பெற்றோலும் கொடுத்து சில பொது மக்களையும் வாடகைக்கு அமர்த்தபப்ட்டுள்ளனர். கையெழுத்து வைக்க மறுப்பவர்களை பெயர் விபரங்களுடன் படையினர்க்கு கொடுப்போம் எனவும் கையெழுத்து வாங்க செல்பவர்கள் மிரட்டி வருகின்றனர். வவுனியாவில் 12 000 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இதனைவிட முன் நாள் போராளிகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்டு வருகின்…
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன் வாக்குறுதி Dec 12, 2014 | 9:51 by யாழ்ப்பாணச் செய்தியாளர் சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை தாமே வடக்கு மாகாணசபையில் முன்மொழிந்து விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வின்போது, இந்த தீர்மானம் குறித்து விவாதம் எழுந்தது. கடந்த வாரம் நடந்த முந்திய அமர்வின் போது, இனப்படுகொலை குறித்த தமது தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கி வீசியிருந்தார்.இதனால் செங…
-
- 0 replies
- 596 views
-
-
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 1500 சீன ஊழியர்கள் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இலங்கை ஊழியர்களுடன் சுமார் 1500 சீன ஊழியர்கள் பணியாற்றுவதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி மின் நிலையத்தின் முதல் கட்டத்திற்காக உள்நாட்டில் 3500 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும் சீனாவிலிருந்து 455 மில்லியன் டொலர்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். இரண்டாவது கட்டத்திற்காக இலங்கையிலிருந்து 11,000 மில்லியன் ரூபாவும் சீனாவிலிருந்து 819 மில்லியன் அமெரிக்க டொலர்களும்பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில…
-
- 1 reply
- 873 views
-
-
கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்போம் ; செல்வம் அடைக்கலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரியும் கடல் வளத்தை அழிக்கும் சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யகோரியும் மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று ஜந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ளது. இந்நிலையில் இன்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மீனவ உஅமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் தெரிவித்துள்ளார்கள். தா…
-
- 0 replies
- 302 views
-
-
Published By: T. SARANYA 01 MAY, 2023 | 04:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது. இதில் நிகழ் நிலையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 03 தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொ…
-
- 3 replies
- 608 views
- 1 follower
-
-
மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது. மாத்தறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை கடற்படையினர் இன்று புதன்கிழமை தாக்கியழித்துள்ளனர். இக்கப்பலினை இனங்கான்பதற்கான எதுவித சின்னங்களோ கொடிகளோ காணப்படவில்லை. கடற்படையினர் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கப்பல் பலத்த சத்தத்துடன் தொடர்ந்து வெடித்தது. எனவே விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலாக இருக்கலாம் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸ்நாயக்க தெரிவித்துள்ளார். -Virakesari-
-
- 20 replies
- 4.9k views
-
-
மீனவர் ஜேசுதாசனின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும்! – இறுதிச்சடங்கில் கஜதீபன். [Tuesday 2014-12-23 08:00] கடற்படைப் படகினால் மோதிப் படுகொலை செய்யப்பட்ட எழுவைதீவு சேர்ந்த மீனவர் அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார். இதன் போது இரங்கலுரை நிகழ்த்திய அவர் பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். வழமை போல தொழிலுக்குச் சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப் படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தள…
-
- 0 replies
- 193 views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை! சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து, கைது செய்யப்பட்ட இவர்கள், நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெ…
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கு கிழக்கு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு என்றும் நான் எதிரானவன் - கோத்தபாய வடக்கு கிழக்கு விவகாரங்களில் சம்மந்தப்படும் அனைத்துலக மற்றும் உள்ளுர் உதவு நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்கு என்றும் நான் எதிரானவன் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய பிரகடனப்படுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ‘நேசன்’ நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அவர் ‘எனது சகோதரர் (ஐனாதிபதி) தனது உயிரை துச்சமென மதித்து வாகரைக்கு சென்றார் அதேபோல அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டவரும் ஆபத்துக்களை ஏற்க தயாராக இருக்கவேண்டும் அல்லது அங்கு செல்லக்கூடாது’ என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்கா அரசு தமிழர…
-
- 1 reply
- 895 views
-
-
இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு( சிஎன்என்- ஐபிஎன் )முதல் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார் அதன் முக்கிய விபரங்கள் தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த கால அனுபவங்களில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் என இந்த சிறிய தீவில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ் இரு குழுக்களும் சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
மாவீரன் பண்டார வன்னியனின் -வெற்றி நாள் கொண்டாட்டம்!! 0 முல்லைத்தீவுக் கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215 ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், மற்றும் கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/10/மாவீரன்-பண்டார-வன்னியனின்-வெற்றி-நாள்-கொண்டாட்டம்.html
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறைச்சாலை கூரை மேலேறி கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=173735
-
- 3 replies
- 295 views
- 1 follower
-
-
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரசாங்கத்துக்கு தாவி, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார். எனினும் மைத்திரி தரப்பினர் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் படி குறித்த ஆவணம் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது திஸ்ஸ முன…
-
- 0 replies
- 345 views
-
-
விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் சொத்து விவரம் சமர்ப்பிப்பார்களா? மாகாணசபையில் நேற்றுக் கேள்வி பளைக் காற்றாலை விவகாரம் தொடர்பில் சூடான வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இருவரும் தமது சொத்து விவரங்களைச் சமர்பிப்பார்களா? என்று வடக்கு மாகாணசபையில் நேற்றுக் கேள்வி எழுப்பப்பட்டது. பளைக் காற்றாலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. ஐங்கரநேசனின் நிதிக் கையாளுகை தொடர்பாகத் தனக்கு வந்த மின்னஞ்சல் குறித்துச் சபையில் குறிப்பிட்…
-
- 0 replies
- 329 views
-
-
Published By: VISHNU 06 JUN, 2023 | 04:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் ஒரு வருடத்துக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அது இரண்டு மடங்காகியுள்ளமையே ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செல்வாய்க்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அந்த…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?
-
- 24 replies
- 7.7k views
-