ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம மக்கள் காணிகளை வேறு பிரதேசங்களிலிருந்து வரும் சிங்களவர்களினால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை பரம்பரையாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் காணிகளே இவ்வாறு அபகரிக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறு காணிகளை அபகரிப்பவர்களில் ஊர்காவற்படை மற்றும் காவல்துறை ஊழியர்களும் உள்ளனர். அத்துடன், இதுவரை சுமார் 400 ஏக்கர் காணி நிலப்பரப்பு இவ்வாறு பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பலவந்தாக காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுகுறித…
-
- 1 reply
- 555 views
-
-
கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம் -ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன் மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண…
-
- 1 reply
- 357 views
-
-
இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை உறுதிப்படுத…
-
- 12 replies
- 722 views
- 1 follower
-
-
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த கால்களில் வாழவேண்டும் - அமைச்சர் டக்லஸ் தேவானந்தா http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=647
-
- 5 replies
- 892 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளை இலங்கை செல்ல உள்ளது 12 செப்டம்பர் 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க இரண்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு நாளைய (13) தினம் இலங்கை செல்ல உள்ளது. தெற்காசிய நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவும் பொதுநலவாய அமைப்பு நாடுகளை சேர்ந்த 07 பேர் அடங்கிய குழுவும் நாளை இலங்கை செல்ல உள்ளன. இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் வீ. கோபாலசாமி தலைமையிலான தெற்காசிய நாடுகளின் கண்காணிப்பு குழுவில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தலா 05 பேரும் பங்களாதேஷ், நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் நாளை மறுதினம் இலங்கை தேர்தல் ஆணையாளர் …
-
- 1 reply
- 331 views
-
-
'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து சிறிலங்கா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினத் துரோகிகளின் ஒத்துழைப்போடு.. தமிழர் நிலத்தில்.. தமிழின அழிப்பை தொடர்ந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக மீண்டும் ஒரு படுகொலைச் சம்பவம் முல்லையில் நிகழ்ந்துள்ளது. 35 வயதுடைய ராசையா கவிதன் (சுரேஷ்) என்ற கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் முல்லைத்தீவில் வைத்து சிங்கள அரச பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNA activist killed in Mullaiththeevu [TamilNet, Monday, 16 September 2013, 19:25 GMT] A 35-year-old Tamil National Alliance (TNA) activist, Mr Rasiah Kavithan, also known as Sure…
-
- 7 replies
- 806 views
-
-
நயினாதீவில் புத்தர் சிலை நிறுவும் பணிகளை நிறுத்த ரணில் பணிப்பு நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணி களை நிறுத்துமாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாண செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வலியுறுத்தினார். இதற்க…
-
- 1 reply
- 590 views
-
-
நெல்,சீனி,மா போன்றவற்றினை பதுக்கிவைத்து கொள்ளை இலாபம் தேடநினைக்கும் மாபியாக்களிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களிடம் வழங்கும் செயற்பாடானது மக்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சையளிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்காக பயன்படுத்துவதற்கான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (03.09.2021) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 404 views
-
-
கொழும்பில் இருந்து ஹீத்ரோ நோக்கி பயணித்த இலங்கை ஏயார்லைன்ஸ் விமானத்தில் குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது பயணப்பொதியில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையிலிருந்து 267 பயணிக்களை ஏற்றிச் சென்ற விமானமே இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பிரித்தானியாவைச்சேர்ந்த இருவர்களில் ஒருவரே தனது பயணப்பொதியில் குண்டு இருப்பதாக விமானப்பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே விமானம் கொழும்பில் (இலண்டனில்) தரையிறக்கப்பட்டு முழுமையான கோதனைக்கு பின்னர் மீண்டு ஹீத…
-
- 2 replies
- 334 views
-
-
இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கை தூதுவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கை தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பங்களாதேஷுக்கான இலங்கை தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே.குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர். பிரான்ஸுக்கான இலங்கை தூதுவராகப் பணியாற்றும் திலக் ரணவிராஜா அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளவர். லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜெனரலாகப…
-
- 1 reply
- 211 views
-
-
வன்னி முகாம்களில் நாளாந்தம் 30-40 பேர் கைதாகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் – மங்கள சமரவீர வவுனியா அகதி முகாம்களில் 20 ஆயிரம் புலிகள் உள்ளனர் என கூறிக்கொண்டு நாளாந்தம் 30 – 40 பேர் காணாமல் போகின்றனர், கைது செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளை இதனைத் தெரிவித்த அவர், இது தொடர்பாக அங்கு மேலும் கூறியவை வருமாறு: 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆயிரம் புலிகளே இருக்கின்றனர் என்று அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சொன்னார். பின்னர் அந்த வருடம் செப்டெம்பரில் 16 ஆயிரம் புலி கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்றும் மேலும் 4 ஆயி…
-
- 0 replies
- 573 views
-
-
அளவெட்டி பினாக்காய் வயல் வெளியில் இருந்து அடித்துடைக்கப்பட்ட நிலையில் அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட உந்துருளி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை வயல் வேலைக்குச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநாதரவாகக் காணப்பட்ட குறித்த உந்துருளி, பாழடைந்த கிணற்றிக்கு அருகாமையில் காணப்பட்டதால், குறித்த உந்துருளியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பெயரில் அப்பகுதி மக்கள் கிணற்று நீரை இறைத்து வெளியேற்றிய போதும் அத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றமைக்கான தடயங்கள் எவையும் காணப்படவில்லை. அடித்துடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளியின் இலக்கம் கறுப்பு நிறத்தில் அமைந்த NP- WV -3787 இலக்கத்தை கொண்டதாகும். இதனால் இந்தப் பகுதியில் பல்வேறு ஊக…
-
- 0 replies
- 295 views
-
-
படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு தினம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களின் நினைவு கூரல் நிகழ்வு அவர்களின் உறவினர்கள் மற்றும் குருநகர் பிரதேச மக்களால் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த 10.06.1986 ஆண்டு 31 கடற்தொழிலாளர்கள் மண்டைதீவு கடற்பரப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/5893.html
-
- 0 replies
- 349 views
-
-
-செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் என்பவர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், 16ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே, கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக, விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவரை 17ஆம் திகதியன்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து, அவரது வீட்டில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். தன்னை விடுதலை செய்து, குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு, நடேசு குகநாதன நன்றிகளை தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 371 views
-
-
வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேராவது அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாக கண்டி மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் றஞ்சித் கஸ்தூரிரட்ன தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 451 views
-
-
குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுமென்பதே யதார்த்தம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றமொன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிவதால், அதனைக் கவனத்திற்கு எடுத்து அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே பதவிகளை தியாகம் செய்யுமாறு கோருவதுடன், மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்கள் இருவரும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும்…
-
- 1 reply
- 512 views
-
-
காலியில் 1150 ரூபாய் பெறுமதியான பால் மா டின் திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செயய்ப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்வதற்கு காலி பதில் நீதவான் லலித் பத்திரன உத்தரவிட்டுள்ளார். காலி மிலிந்துவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளம் தந்தை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மருந்து பெற்றுக் கொள்வதற்காக மீலிந்துவ பிரதேசத்திற்கு சென்ற போது அங்கு பால் மா டின் ஒன்றை திருடிய சந்தர்ப்பத்தில் கடை ஊழியர்களை அவரை பொலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். சந்தேக நபர் குழந்தை கொண்ட ஒருவராகும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் முடக்கநிலை காரணமாக அவர் தொழிலை இழந்…
-
- 0 replies
- 271 views
-
-
சிறிலங்காவில் இருந்து ஆள்களை வெளிநாடுகளுக்குக் கடந்த முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தீவிரவாதத் தடுப்புக் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (19/06/2017)
-
- 0 replies
- 435 views
-
-
இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்துள்ள தகவல்கள் முரண்பாடானவையாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
இந்தியாவின் அரவணைப்புக்குள் நகரும் பொதுபலசேனா? Published by RasmilaD on 2017-06-25 10:15:10 இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் என்றழைக்கப்படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசியவாத அமைப்புகளுடன் பொதுபலசேனா இணைந்து செயற்படுவதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார். இதேவேளை ஞானசார தேரருக்கு எதிரான கைதினை தடுப்பதற்கு இந்து மஹாசபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்புகள் ஊடாக பொதுபல சேனா இந்தியாவிடம் உதவிகள் கோரியமை உள்ளிட்ட தொடர்புகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக அரசாங்கத்தின…
-
- 2 replies
- 396 views
-
-
கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் – ரிஷாட்டை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்பட…
-
- 0 replies
- 260 views
-
-
அமெரிக்க அரசாங்கம் அதன் அதிகாரிகளால் அமெரிக்க காங்கிரஸ் இற்கு வழங்கப்பட்ட இலங்கையின் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிய மீறல்களை உள்ளடக்கிய அறிக்கையினை நேற்று உத்தியோக பூர்வ ரீதியாக இலங்கையிடம் சமர்ப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக இலங்கை வெளினாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாம அவர்கள் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் கொங்கிரஸ் இற்கு சமர்ப்பித்த இந்த அறிக்கைகள் ஆதாரமற்றது எனவும் கூடுதல்லனவை கட்டு கதைகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் விடுதலைப்புலிகளிடம் துன்பத்தை அனுபவித்து கொண்டிருந்த மக்களை மீட்கும் நடவடிக்கையாகவே தாம் படை நடவடிக்கையினை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் யாரோ எவரோ சொன்னவற்றையெல்லாம் ஆதாரமாக கொண்டு புனையப்பட்ட அறிக்கைகள் என வும் கூறியு…
-
- 0 replies
- 1k views
-
-
ஜனநாயகம் இல்லாத நாட்டில் பொதுநலவாய மாநாடு நடைபெறுவது கேலிக்கூத்து! - ரணில் காட்டம்!! ஜனநாயகம் துளியளவும் இல்லாத இலங்கையில், பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுவது மிகவும் கேலிக்குரியது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 'நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மீது திட்டமிட்ட பழிவாங்கும் படலத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாட்டின் மூலம் இலங்கையில் இன்னமும் அரசியல் கைதிகள் உள்ளனர் என உலகிற்குத் தெரியவந்துள்ளது. எனவே, இப்படியான நாட்டில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிகொத்தவில்…
-
- 1 reply
- 486 views
-