ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது நேற்று நாடாளுமன்றில் பெரும் அமளி துமளி ஆளுங்கட்சியினரால் சபைக்குள் பெரும் களேபரம் அவசர காலச்சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. ஆளும் கட்சியினர் சபா பீடத்தைச் சுற்றிவளைத்ததுடன் செங்கோலையும் தூக்கிச் செல்ல முயன்றனர். புடைவைக் கைத்தொழில் அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீர செங்கோலைத் தூக்க முயன்றபோது படைக்கலசேவிதர் மிகவும் சாதுரியமாக அதைத்தடுத்து விட்டார். நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது தேசத்தைக் கட்டிஎழும்பும் அமைச் சர் ஜகத்புஷ்பகுமார சபையில் சிறப்புரி மைப் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார். ""செவனகல சீனித்தொழிற்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கும் எனக் கும் எந…
-
- 0 replies
- 868 views
-
-
[Thursday, 2011-09-08 12:27:18] ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது இலங்கையில் வாழும் தமிழர்களுகு ஆபத்தாக அமையும். என்று பேரினவாத கொள்கைப்பற்றுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.எனவே புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஆனாலும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் போலியான பிரசாரங்களும் குற்றச்சாட்டுகளும் இலங்கைக்கு எதிரான நடவடிக…
-
- 4 replies
- 1.2k views
-
-
எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது, தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும்பட்சத்தில், தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியிருப்பதும் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் 21 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, மீன்பிடிப்பு முறைய…
-
- 0 replies
- 294 views
-
-
19 DEC, 2023 | 02:57 PM வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொட…
-
-
- 4 replies
- 709 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என்று கைது செய்யப்பட்ட ஐந்து தமிழர்களை ஹேக்கில் அமைந்துள்ள போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் முன் நிறுத்தபப்டுவர் என தகவல்கள் கசிந்துள்ளன. விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து தமிழர்களுக்கும் எதிரான வழக்கு நாளை நடைபெறவுள்ளது. . ஒப்ரேஷன் கொனிக் என்ற திட்டத்தின் கீழ் நெதர்லாந்து பொலிஸார் ஐந்து தமிழர்கர்களையும் கைது செய்தனர். இவை உள் நாட்டு சட்டதிட்டங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டிய நிலையில் குறித்த ஐவரும் நாளைய தினம் தெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போரக்குற்ற விசாரணை நீதிமன்றத்தில் முன் நிறுத்தபப்டுவார்கள் என அறிய முடிகின்றது. . இந்த ஐவருள் ஒருவரான ஆர்.ஸ்ரீரங்கம் என்பவரின் சட்டத்தரணி விக்டர் கோப்,…
-
- 4 replies
- 1.1k views
-
-
1 Min Read January 21, 2019 முல்லைத்தீவு – கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 697 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் மக்கள் இன்றையதினம் முல்லைத்தீவிற்கு செல்லவுள்ள போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்றையதினம் வடக்கிற்கு செல்லும் ஜனாதிபதி வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்ககோரியே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 496 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை! விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்…
-
- 35 replies
- 2.5k views
-
-
[Monday, 2011-09-26 21:12:43] இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் போதிய தொடர்பாடல் பேணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அவசரகாலச் சட்டம் தொடர்பில் பான் கீ மூன் கேள்வி எழுப்பியதாகவும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் அப…
-
- 0 replies
- 575 views
-
-
கொள்ளையடித்த பின்னர்- சிறுமியை வன்கொடுமைப்படுத்திய- இருவர் கைது!! பதிவேற்றிய காலம்: Jan 27, 2019 வீடு புகுந்து பணம் மற்றும் நகை களைக் கொள்ளையடித்து பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை 6 நாள்களின் பின்னர் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (வயது-28), ஏழாலையைச் சேர்ந்த இராஐகோபால் கிருஷ்ணகுமார் (வயது-30) ஆகியோர் உள்ளிட்ட 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாதேவன் ரூபன் மற்றும் இராஜகோபால் கிருஷ்ணகுமார் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உ…
-
- 5 replies
- 738 views
-
-
கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து! கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள…
-
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஞாயிறு 05-08-2007 18:49 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் சிறைச்சாலைக்கு மனிதஉரிமை ஆர்வலர்கள் விஜயம் யாழ் சிறைச்சாலைக்கு நான்கு பேர் கொண்ட மனித உரிமைகள் ஆணையகத்தை சேர்ந்த குழு ஒன்று சனிக்கிழமை விஜயம் செய்து அங்குள்ள 42 பொது மக்களினது நலன்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகர் எஸ்.சிவராஜசிங்கம், சட்ட ஆலோசகர் என்.ரெமெடிஸ் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர்கள் சிறைச்சாலையின் சுகாதாரவசதிகள் மற்றும் அத்தியாவசிய வசதிகள் தொடர்பாகவும் பார்வையிட்டதாக தெரியவருகிறது. இக்குழுவினரின் கருத்துப்படி கடந்த ஆறுமாதகாலமாக இவர்களுக்கு சமைத்த மரக்கறி உணவு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அடிப…
-
- 0 replies
- 809 views
-
-
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரக் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க இடமளிக்கக் கூடாது. வித்தியா படுகொலை தொடர்பில் போதிய ஆதாரங்கள் பொலிஸாரின் வசம் உள்ளன. எனவே, அவை வெகு விரைவில் நீரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதி உச்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் …
-
- 0 replies
- 437 views
-
-
தூக்குத் தண்டனைக்கு 18 பேரின் பெயர்கள் அனுப்பி வைப்பு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள் எனவும், எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல அறிவித்துள்ளார். இவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெலிமடயில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அமைச்சர் தலதா அத்துக்கோ…
-
- 0 replies
- 269 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2024 | 11:19 AM கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து கடவையை கடக்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under செய்திகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நம் தமிழர்களின் திறமைகளை காணுங்கள்… படங்கள்: செல்வராசு முருகையன்
-
- 6 replies
- 2.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று சுதேச சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு குறித்த சிகிச்சைப்பிரிவினை திறந்து வைத்து வைத்திய சாலை சமூகத்திடம் கையளித்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இரு பாலர்களுக்குமான தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 218 views
-
-
வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன் Published By: VISHNU 23 FEB, 2024 | 07:40 PM ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. குறித்த குழுவின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ்நிர்மலநாதன், வைத்தியர்.ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் நி…
-
-
- 3 replies
- 383 views
-
-
தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கை நிதியத்திலிருந்து விமானத்தாக்குதலில் காலிழந்த சிறுவனுக்கு உதவி. மன்னார் படகுத்துறைக் கிராமத்தில் சிறிலங்கா விமானப்படை கிபிர் குண்டு வீச்சுத்தாக்குதலில் வலது காலை தொடையுடன் இழந்த ஜெ.அன்ரனி என்ற ஆறுவயதுச் சிறுவனிற்கு தமிழீழத் தேசியத்தலைவர் நம்பிக்கை நிதியத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. பூநககரி நாச்சிக்குடா, குமுழமுனையில் அமைந்துள்ள சிறுவனின் இல்லத்தில் வைத்து நேற்றுக்காலை 9.50 மணிக்கு சிறுவனிடம் தமிழீழ வைப்பக வைப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தமிழீழ அரசியல்துறைத் துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் கையளித்தஷார். மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப்பi கிபிர் விமானங்கள் கடந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்... இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்... இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்…
-
- 24 replies
- 1.6k views
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 04.09.2007 http://www.yarl.com/videoclips/view_video....a2df133f073095d
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தீவில் பல திசை வாழ் தமிழ் இன மக்கள் மூன்று தசாப்தங்களாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல துயரங்களை அனுபவித்து ஈராண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அத்துன்ப துயரங்களில் இருந்து மீட்சி பெற்று தற்போது சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கிடைத்திருப்பதையிட்டு முதலில் கடவுளுக்கும் அடுத்து ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக இருள் சூழ்ந்த யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீட்சி பெற்று நாம் தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளோம். எமக்கு உதயமாகியுள்ள ஒளிமயமான தீபாவளித் திருநாளாம் இந்நாள் இந்துக்களாகிய எமக்கு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கொண்டாடுவதற்கு கிடைத்திருப்பது நாம் பெற்ற விமோசனமாகும…
-
- 3 replies
- 1.4k views
-
-
சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர். சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த வருடம் கேள்விகள் கோரப்பட்ட போது எவரும் விண்ணப்பங்கள் பெறாத நிலையில், மீள்கேள்வி அறிவித்தல் கோரப்பட்டும் எவரும் விண்ணப்பிக்கவில்லை. பின்னர் பொது அறிவித்தல் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டும் ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இந்நிலையில் இறைச்சிக் கடைகளை குத்தகைக்கு விடுவது தொடர்பான சிறப்பு அமர்வு சபா மண்டபத்தில் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.. உறுப்பினர்களின் ஏகோப…
-
- 0 replies
- 384 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296023
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா JUN 19, 2015 | 10:59by கி.தவசீலன்in செய்திகள் சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வரும் 29ஆம் நாள் பீஜிங்கில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்து கொள்வது த…
-
- 0 replies
- 356 views
-
-
ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் March 28, 2024 உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்க…
-
- 0 replies
- 615 views
-