ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கோத்தபாயவுக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம்? * Friday, December 17, 2010, 14:23 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பனிப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. விக்கிலீக்ஸில் அம்பலமான செய்தியொன்றே அதற்கான காரணம் என்று மேலும் தெரிய வந்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் பிரதியமைச்சர் முரளிதரனின் சகாக்கள் ஆகியோர் மூலம் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடப்பட்ட செயல்களில் பாதுகாப்புச் செயலாளருக்கும் தொடர்பிருப்பது குறித்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கிர…
-
- 1 reply
- 597 views
-
-
பொது மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் இலங்கை அரசாங்கம் தமது புலனாய்வு பிரிவினரைக் கொண்டு வேவு பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சமாதான பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தற்போது திருமணவீடுகள், செயலமர்வுகள், பொது வைபவங்கள், மத வழிபாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இது பொது மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட இந்த நிலைமை தற்போது தென்னிலங்கையிலும் பரவி இருப்பதாக தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் அது தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/33341/57//d,article_ful…
-
- 3 replies
- 339 views
-
-
கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் தெரிவித்த பெண் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேரத்தின் போது இலங்கை தொடர்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையி…
-
- 0 replies
- 252 views
-
-
தமிழ் மக்களை அவலத்துக்குள்ளும் அழிவுக்குள்ளும் தள்ளிவிட்டு இன்று சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தி பெரிய வெற்றியைக் கொண்டாடச் செய்கின்ற இந்த நடவடிக்கையானது சிங்கள மக்களுக்கும் இந்த அவல நிலையை மகிந்த ராஜபக்ச வெகுவிரைவில் தோற்றுவிக்கப் போகிறார் என்பதைத்தான் எங்களால் உணரமுடிகிறது என்று தமிழ்செல்வன் அவர்கள் கூறி இருக்கிறார். இலங்கை இராணுவத்தின் பலத்தின் பெரும்பகுதி தமிழர் பிரதேசங்களிலேயே விதைக்கபட்டுள்ளது. இதனால் பொதுவாக உக்கிரமான மோதல்கள் நடக்கும் போது வழமையாக பின்வாங்கும் இராணுவத்தினர் இப்போது அதிகம் பின்வாங்குவதாக தெரியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். 1: பொதுமக்களை கேடயமாக பாவிக்க கூடிய ஏதுவான நிலை (பொதுமக்களின் இழப்புகளை…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் கிளிநொச்சி தண்ணீர் தாங்கியில் இருந்தே யுத்தத்தை வழி நடத்தினார்-விமல் வீரவன்ஸ [ பிரசுரித்த திகதி : 2010-12-23 06:33:06 AM GMT ] புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிளிநொச்சியில் இருந்த தண்ணீர் தாங்கியில் இருந்தவாறுதான் யுத்தத்தை வழி நடத்திக்கொண்டிருந்தார் என தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் வீரவன்ஸ. வன்னி இறுதி யுத்த நடவடிக்கைளின் போது ஏ9 வீதி ஓரமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த பிரதான குடிநீர்த்தாங்கி புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தது. இந்த குடிநீர்த்தாங்கியை அகற்றி மீண்டும் புதிய தாங்கியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. மாறி மாறி யுத்தத்தின் போது குண்டு வைத்து தகர்த்த 2வது குடிநீர்த்தாங்கி இதுவாகும…
-
- 3 replies
- 708 views
-
-
உலகின் மிகப்பெரும் கொலைஞர்கள் மக்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்துவிட்டு முழு மிருகத்தையே உட்கொண்டுவிட்டு மனித இரத்தம் குடிக்கும் கோரத்தை தன்னார்வ தொண்டு என்கின்றனர். உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில்ஒருவரும், இலங்கை அரசின் உற்ற நண்பருமான கே.பி என்றழைக்கப்படும் பல்வேறு பெயர்களைக் கொண்ட கிரிமினல் செஞ்சோலைச் சிறுவர்களுடன் விடுமுறை நாளைக் கொண்டாடினார். இப்போதும் இலங்கை அரசுடன் இணைந்து ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வட கொரியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த ஆயுதங்கள் நிறைந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் இடை நிறுத்தபட்டமை இச்சந்தேகங்களை வலுப்படுத்தியது. தாய்லாந்திலும் இலங்கையின் மாறி மாறி வசிக்கும் கே.பி ஆட்கொல்லி ஆ…
-
- 0 replies
- 578 views
-
-
சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கியத்தை கட்டியெழுப்புதவற்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் படையினர் தமிழ் மக்களுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நிலை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொ…
-
- 9 replies
- 887 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஹலி கொப்டரில் வருவதால் அபிவிருத்திக்கு உதவிட முடியாது முதலமைச்சர் தெரிவிப்பு 2014-08-30 10:23:03 கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவிவிடாது. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும் இவர்களே நந்திபோன்று தடையாக இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களாகிய நாம் ஒன்றுசேர்ந்தால் தான் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடையச் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் பங்களிப்புடன் பருத்தித்துறை தும்பளை தெற்கு மாதர் கிராம…
-
- 0 replies
- 456 views
-
-
‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்? நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் உண்மையாக - விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை …
-
- 2 replies
- 2.3k views
-
-
-கவிதா சுப்ரமணியம் தமிழரசுக்கட்சியின் 15 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தேசிய இனப்பிரச்சினைக்கு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித்துள்ளது. அக்காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மகாத்மா காந்தி வழியில் அஹிம்சை போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று புதன்கிழமை (10) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவ…
-
- 3 replies
- 812 views
-
-
'நாங்கள் அங்கே வருவோம் என எங்களுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்- எங்களைக் கடுமையாகத் தண்டிப்பதற்காக- செய்து முடித்தார்கள்" இவ்வாறு முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சமர் தொடர்பாக யாழ். குடாநாட்டிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். முகமாலையில் வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக புலிகளின் நிலைகளுக்குள் நுழைந்த படையினருக்கு ஏற்பட்ட கதி சிங்கள ஆட்சித் தலைவரை சினமடைய வைத்திருக்கிறது. இராணுவ ஆய்வாளர்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யத்து}ண்டியிருக்கிறது. அதிலும் சிறிலங்கா இராணுவம் கைக்கொள்ளும் இராணுவ உத்திகளை மாத்திரமல்ல. அடிப்படைத் தந்திரோபாயம் சரியானது தானா? அவ்வாறானதொரு தந்திரோபாயம் அவர்களிடம் இருக்கிறதா?…
-
- 1 reply
- 1.7k views
-
-
கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாக்குறுதிகளை தந்தனர். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர…
-
- 3 replies
- 734 views
-
-
இலங்கையில் தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: இந்து மக்கள் கட்சி குற்றச்சாட்டு இலங்கையில் இந்து சமயத்தையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது என, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையில் இந்து கோயில்களை, புத்த மதக் கோயிலாக மாற்றும் முயற்சியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு உடன்படாத 3 சிவாச்சாரியர்கள் இலங்கை ராணுவத்தினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசு இந்து சமய, தமிழர் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்த்…
-
- 2 replies
- 1.2k views
-
-
குண்டுச்சட்டிக்குள் ஓடும் குதிரையாக தமிழ் அரசியல்!! கடந்த சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும் கவலை அளிப்பவை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த அரசு இழந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஆட்சிக் காலத்தில் அதனால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக…
-
- 2 replies
- 559 views
-
-
வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல் By T. SARANYA 16 DEC, 2022 | 01:07 PM (எம்.மனோசித்ரா) வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கான ரஷ்ய மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கட…
-
- 3 replies
- 677 views
- 1 follower
-
-
(வெள்ளிக்கிழமை) 17 நவம்பர் 2006, 20:31 ஈழம், (காவலூர் கவிதன்) இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துh தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்இ இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை. வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை தூதரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் துhதரகத்துக்கு வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாழைச்சேனை விநாயகபுரபகுதியில் உள்முரண்பாட்டில் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஏற்மோதல் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சிலர் கருத்து முரண்பாடு காரணமாக கருணா குழுவில் இருந்து தப்பி ஒடியதாகவும் இவர்களை தேடி மற்றய உறுப்பினர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காயமடைந்த இருவரையும் பொலநறுறவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிரந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=1&
-
- 0 replies
- 829 views
-
-
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான தியாகராஜா துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்ட போது, ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.http://www.pathivu.com/news/3436…
-
- 0 replies
- 345 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர் அழைக்கிறார்… http://globaltamilnews.net/2018/79259/
-
- 1 reply
- 682 views
-
-
அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வய…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கையின் வனப்பகுதி குறைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யாது - வனப் பாதுகாப்பு ஜெனரல் By T. SARANYA 09 JAN, 2023 | 03:11 PM இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது வனப்பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் இதனை வலியுறுத்தியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே வனப்பரப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படுவதுடன் 2020 ஆம் ஆண்டில் நடத்தப…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி. நேற்று இரவு 7.30 அளவில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் மேற்கொள்ளபப்ட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு படைவீரர்கள் பலியாகினா். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இதேவேளை சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தங்கராசா பிரபாகரன் என்ற இளைஞர் பலியானார். www.pathivu.com
-
- 0 replies
- 752 views
-
-
கொழும்பில் புலிகளின் தாக்குதல்கள்: சந்தேகநபரை தடுத்து வைக்க பொலிஸாருக்கு அனுமதி வெள்ளி, 18 பெப்ரவரி 2011 21:45 கொழும்பில் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான குண்டுத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞன் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபரான குழந்தைவேலு ஸ்ரீரங்கன் என்பவரை அடுத்த மாதம் 25 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கினார். ஸ்ரீரங்கன் கடந்த 28 ஆம…
-
- 0 replies
- 894 views
-
-
நாட்டின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு உரிமையில்லை: சிறிலங்கா இராணுவம் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு சிறுதுளி உரிமையும் இல்லை என்பதை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு நினைவில் வைத்திருக்க வேண்டும் என அதன் தலைவருக்கு சிறிலங்கா இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டை மீறி, முன்னரங்க நிலைகளைத் தாண்டி சிறிலங்கா இராணுவத்தினர் முன்னகர்வதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக கண்காணிப்புக் குழு கூறியிருப்பதையும் இரா…
-
- 0 replies
- 780 views
-