ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142746 topics in this forum
-
மாவிலாறு அணையை திறக்காமல் கொழும்புக்கு திரும்பப் போவதில்லை - ஹெல உறுமய சூளுரை [30 - July - 2006] [Font Size - A - A - A] மாவிலாறு அணைக்கட்டை திறந்து கிராமவாசிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளாமல் அப் பகுதிக்குச் சென்றிருக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு திரும்பப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய சூளுரைத்துள்ளது. ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித தேரரினால் இதற்கான அறிவித்தல் நேற்று சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. மாவில் ஆற்றுக்கால்வாயை விடுதலைப் புலிகள் வழிமறித்து 9 நாட்கள் கடந்து விட்டது. இதனால் சேருநுவர பிரதேசத்திலுள்ள 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமான விளைச்சல் நிலம் நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவென …
-
- 13 replies
- 3.2k views
-
-
இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகம் கொண்ட மாவட்டமாக மன்னார்(99.2%) காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா (95.8%), யாழ்ப்பாணம் (95.7%), கிளிநொச்சி (95%) மற்றும் முல்லைத் தீவு (94.3%) ஆகியன மிகவும் முன்னிலையில் காணப்படுகின்றன. எனினும் இலங்கையின் தேசிய சராசரி (92.2%)ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதுடன், இலங்கையில் ஆகக் குறைந்த எழுத்தறிவு வீதும் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு (82.3%) உள்ளதாக 2011 – ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆன்களையே (ஆன் – 59.7%, பெண் – 16.7%)அதிகம் நம்பி வாழும் நிலையில் யாழ்.குடாநாடு தற்போது மாறியுள்ளது. அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள…
-
- 0 replies
- 3.2k views
-
-
நாளை லன்டனில்........... நடக்கவிருக்கும் போருக்கு ஆதரவான லன்டன்வாழ் சிங்கள மக்களின் கூட்டத்திற்க்கு எதிரில் போரினால் பாதிக்கபட்ட லன்டன்வாழ் தமிழ் மக்களினது கூட்டத்தை நடத்த மெட்ரொபொலிடன் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது... அவசரமாக விபரங்கள் தேவை......................................
-
- 28 replies
- 3.2k views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை, மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் நேற்று புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் இதுவரை வேலியும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து…
-
- 55 replies
- 3.2k views
-
-
கடந்த சனிக்கிழமை திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் தற்கொலைக் குண்டுதாரியாலேயே வெடிக்கவைக்கப்பட்டிருப்பதா
-
- 1 reply
- 3.2k views
-
-
கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள் : இலங்கை அதிபர் அதிர்ச்சி on 05-01-2009 16:32 Published in : செய்திகள், இலங்கை மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தற்கொலைப்படையின் 20 மனித வெடிகுண்டுகள் கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை பிடித்து விட்டோம். பொதுமக்கள் உயிர் இழக்காமல் கிளிநொச்சியை பிடிக்க நினைத்தோம். அதன்படி உயிர் இழப்பு இன்றி கிளிநொச்சி பிடிபட்டு விட்டது. இது எனக்கு திருப்தி அளிக்கிறது. விடுதலைப்புலிகளின் மற…
-
- 2 replies
- 3.2k views
-
-
சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும
-
- 25 replies
- 3.2k views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை! பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். …
-
-
- 57 replies
- 3.2k views
- 1 follower
-
-
நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.) 1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப…
-
- 30 replies
- 3.2k views
-
-
மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமைக்கு ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 5 replies
- 3.2k views
-
-
அழுத்துக http://puspaviji.net/page92.html
-
- 0 replies
- 3.2k views
-
-
வன்னி மக்களுக்கு உணவை முற்றாக மறுக்கும் நோக்கோடு அவர்களின் உணவுத் தேவையை அரைகுறையாகவாவது தீர்க்கக் கூடிய உணவு வழங்கலைச் செய்ய முன் வந்த ஐ சி ஆர் சி வழித்துணைக் கப்பல் மீது சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாத இராணுவம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து ஆட்லறி செல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் இக்கப்பலைத் தாக்கியதாக உண்மைச் சம்பவத்தை திரித்துக் கூறி வருகிறது சிங்கள பயங்கரவாத தேசமான சிறீலங்கா. Food ship attacked in Mulaitivu The ship ‘Bin Tan’ which transported food supplies to Mulitivu from Trincomalle came under an LTTE artillery attack while it was unloading in Puthumatalan this morning, the army spokesman said. dailymirror.lk
-
- 24 replies
- 3.2k views
-
-
ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…
-
- 8 replies
- 3.2k views
-
-
புலிகளின் மரபுவழி போர்த்திறனை முற்றாக அழித்து விட்டோம்: சிறிலங்கா இராணுவத் தளபதி [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 06:12 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது. எமது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் தமது இராணுவ பலத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இன்னமும் எமது படைகளுடன் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் முன்பிருந்த எதிர்ப…
-
- 19 replies
- 3.2k views
-
-
சிறிலங்கா அரசின் நகைப்புக் கிடமான வீடியோ இழவு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மிகவும் முக்கியமான classified வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ முல்லைத்தீவுப் பகுதிக்கு (Naddalamoodankulam) மேலே பறந்து எடுக்கப்பட்டதாம். 28 ஜூலை 2004ல் எடுத்த இந்த ஒளிப்படத்தில் புலிகள் இராணுவ உடுப்புடன் பயிற்சி எடுப்பதும் Camouflage செய்யப்பட்ட ஊர்திகளில் செல்வதும் ஆயுதமேந்திய புலிகளைத் தாங்கிய வண்டிகளையும் “குழந்தைகள் இல்லம்” என்று சொல்லப்படுவதைச் சுற்றிய பாதுகாப்பையும் தெளிவாகக் காணலாம் என்று சொல்லியிருக்கிறது. செய்தி நெட்டார் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றி ஊற்றி எத்தனை high resolution மானிட்டரில் பார்த்தாலும் ஒன்றுமே தெரியமாட்டேனென்கிறதே. இதெல்லாம் இலங்கை இராணுவத்த…
-
- 13 replies
- 3.2k views
-
-
Jun 10, 2011 / பகுதி: செய்தி / திருமதி இமெல்டா இராணுவத்தின் பிடியில். “பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், சிறிலங்கா அனுபவம்” என்ற தலைப்பில் சீன அரச ஆதரவுடன் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்த மூன்று நாள் மகாநாட்டில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் இறுதி நாளன்று ஆற்றிய உரை வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மைக் காலமாக ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இந்தக் கருத்துக்கள் இவருக்குச் சொந்தமானவையா அல்லது இவர் மீது திணிக்கப்பட்டவையா என்ற ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. இது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. பல வரலாற்றுத் திரிபுகள் இவருடைய இராணுவ மாநாட்டு உரையில் அடங்கியுள்ளன. திருமதி …
-
- 37 replies
- 3.2k views
- 1 follower
-
-
டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு! (துதி)தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மல…
-
- 29 replies
- 3.2k views
-
-
மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண…
-
- 20 replies
- 3.2k views
- 1 follower
-
-
புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத்…
-
- 9 replies
- 3.2k views
-
-
விமானம் பறந்தது; மின்சாரம் நின்றது! யாழ்ப்பாணம்,மே 24 குடாநாடு முழுவதும் நேற்றிரவு 7.55 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட் டது. குடாநாட்டு வான் பரப்பில் விமானம் ஒன்று பறந்ததும் மின்சாரம் திடீரென வெட் டப்பட்டதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மின்சாரம் சுமார் 16 நிமிடங்களில் மீண் டும் வழங்கப்பட்டதால், மக்களின் பதற் றம் தணிந்தது. விமானம் பறந்து சில வினாடிகளில் மின் சார விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தோன்றின. மின்சாரம் மீண்டும் திரும்பும்வரை என் னவோ ஏதோ என்ற பீதியும் மக்கள் மனங் களை பீடித்திருந்தது. (அ1) உதயன்
-
- 3 replies
- 3.2k views
-
-
பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். விரைவில் பிரபாகரன் வெளியில் வருவார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். பாளையில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய அவர், எதை கண்டு கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே.விசுவநாதம் கூறும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றில் பிரபாகரனை போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கே…
-
- 1 reply
- 3.2k views
-
-
06 MAR, 2024 | 10:03 PM வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிற…
-
-
- 42 replies
- 3.2k views
- 1 follower
-
-
பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். "வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html
-
- 38 replies
- 3.2k views
-
-
தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…
-
- 13 replies
- 3.2k views
-
-
மர்ம விமானம் தரையிறங்கியதாகத் தகவல்; கேகாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் கொழும்பு,மே 15 கேகாலைப் பகுதியில் மர்ம விமானம் ஒன்று மலைப்பகுதியில் தரையிறங்குவதுபோல தாழப் பறந்ததைக் கண்டதாக சிவிலியன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் அந்த மலைப்பிரதேசத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். கேகாலை பொலிஸ் பிரிவில் புலத்கோபிட்டிய என்ற மலைப் பகுதியை விமானம் ஒன்று தாழப்பறந்து கடந்து சென்றதை நேற்று அதிகாலை 4.00 மணி யளவில் கண்டார் என்று அந்த சிவிலியன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள் ளார். பொலிஸ் அவசர பிரிவின் "116' என்ற தகவல் சொல்லும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே குறிப்பிட்ட சிவிலியன் இந்த மர்ம விமானம் பற்றிய தகவலை வழங்கினார். இதனையடுத்து கேகாலை பொலிஸ் பிரிவில் குறிப்பிட்…
-
- 8 replies
- 3.2k views
-