ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை சந்தித்தார் சி.வி.விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இஸ்லாம் சமய பிரதிநிதிகளை இன்று மாலை சந்தித்தார். யாழ். நாவாந்துறை ஜூம்மா பள்ளிவாசலுக்கு இன்று மாலை சென்ற முதலமைச்சர், சமயப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். http://newsfirst.lk/tamil/2017/06/யாழ்ப்பாணத்திலுள்ள-முஸ்/
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க... அமெரிக்கா உதவி இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் இன்று (வியாழக்கிழமை) போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டின் போக்குவரத்துத் துறையின் தரத்தை மேம்படுத்தவும், இதற்காக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைச்சகம் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார். https://athavannews.com/2021/1243548 #####…
-
- 1 reply
- 530 views
-
-
எதிர்கட்சி உறுப்பினர்களும் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். 11 அக்டோபர் 2013 வடமாகாணசபையின் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. நட்புணர்வை வெளிப்படுத்துமொரு நடவடிக்கையாகவே தமது பதவி பிரமாண நிகழ்வினை அவர்கள் முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் நடத்த தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. முன்னதாக நேற்று கொழும்பில் தமது சத்தியப்பிரமாணத்தை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டு முதமைச்சர் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அங்கத்தவர்களது பதவி பிரமாணச்சர்ச்கை முடிவ…
-
- 2 replies
- 549 views
-
-
‘கிளிநொச்சியில் 6,000 விதவைகள் தலைமை தாங்குகின்றனர்’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் உள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43 ஆயிரம் வரையான குடும்பங்களில் போர் காரணமாக விதவைகளாக்கப்பட்ட 1,717 பேரும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,445 பேர் விதவைகளாகவும் காணப்படுகின்றனர். குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதற்கமைய, கரைச்சிப்பிரதேச…
-
- 0 replies
- 240 views
-
-
கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம். கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செ…
-
- 1 reply
- 287 views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது. காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். எம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின…
-
- 0 replies
- 741 views
-
-
“மாகாண தெரிவுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யாதுவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன்” சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்:- வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமான, சுயாதீனமானதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மீண்டும் விசாரணைகள் நடைபெறுமானால் அதற்கு முன்னைய விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கியத…
-
- 0 replies
- 225 views
-
-
தடுப்பு முகாம்களில் சிக்குண்டு சீரழியும் மூன்று லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடத்துக்கு உடனே குடியமர்த்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ் மாணவர் பேரவையின் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு முன் இன்று (03.11.09.) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.பேரவையின் தலைவர் திருமுருகன் தலைமை தாங்க, பேராசிரியர் சுப்ரமணியம் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர். மாலை ஐந்து மணியளவில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும், இன உணர்வாளருமான போல் கனகராஜ் முடித்துவைப்பார். என தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 590 views
-
-
ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை 22 அக்டோபர் 2013 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு:- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என்.ரவிராஜ், ரி.மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகள் குழு ஆராந்துள்ளது குறிப்பாக பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் கொலை தொடர்பில் போதிய விசாரணைகளோ முன்னேற்றமோ இல்லை எனவும் இந்தக்குழு விசனம் தெரிவித்துள்ளது. இதேவேளை இதே காலப்பகுதியில் கிழக்கில் வடக்கிலும் குண்டு வெடிப்புகள் மூலம் அரசாங்க படைப்புலனாய்வளர்களால் கருணா பிள்ளையான் தலைமையிலான ஆயுததாரிகளின் உதவியுடன் கொல்லப்பட்ட சந்திரநேரு, சிவனேசன் அகியோரின் கொலைகள் கு…
-
- 0 replies
- 286 views
-
-
ஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைப் பெற்றுள்ள ஒரே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தான் மட்டுமே என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது: “சிறுபான்மையினரும் அவர்களின் தீவிர அரசியல் பங்கேற்ப்பும்” என்கிற பொருளில் நடைபெறுகின்ற இந்தக் கருத்தரங்கில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கின்ற முறையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். சிறுபான்மையினரக் விவகாரங்களுக்கான சுயாதீன நிபுணர் என்ற பொறுப்பில் உள்ள மெக்டோனால்ட் அவர்களின் தனிப்பட்ட அழைப்பு …
-
- 3 replies
- 1k views
-
-
ஜனாதிபதி சார்பில் பகிரங்கமான முனைப்புக்களை மேற்கொண்டுவரும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பெருந்தெருக்கள் அமைச்சைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தயாராகி வந்த நிலையில், பசில் ராஜபக்சவின் கடும் எதிர்ப்பு காரணமாக அதனைக் கைவிட்டுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருந்தெருக்கள் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க சுபநேரமொன்றை ஒதுக்கியிருந்த அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு, ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த திடீர் அறிவிப்பை அடுத்து சத்தியப் பிரமாண வைபவம் இரத்துச் செய்யப்பட்டதால் அமைச்சர் மிகவும் கவலையடைந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்தப் புறக்கணிப்பு காரணமாக ஆத்திரமடைந்திருக்கும் மகிந்தானந்த அள…
-
- 0 replies
- 774 views
-
-
வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. http://uthayandaily.com/story/11803.html
-
- 6 replies
- 653 views
-
-
‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச்…
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
நான் மைதிலி சிவபாத சுந்தரம், கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் படிக்கின்றேன். கபொத உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் இலங்கையில் முதலிடம் பெற்றேன். என கூறும் மைதிலி மேலும் கூறுகையில் ; இது எனக்கு சந்தோசமாக இருக்கு. என்னைப்போன்ற சக மாணவர்கள் வடபகுதியில் கஸ்டப்பட்டார்கள் அவர்கள் கெட்டிக்காரர்கள் ஆனால் என்னைப்போல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் யாழ்ப்பாணம். நான் படித்து நல்ல ஒரு இடத்திற்கு வந்ததும் நிச்சயமாக எனது தமிழ் மாணவர்களுக்கு உதவுவேன் என்றார் பெருமையுடன். http://www.youtube.com/eelanatham
-
- 0 replies
- 857 views
-
-
காணொளி: இலங்கை தமிழர்கள் தொடர்பாக NEWSX தொலைக் காட்சியில் இடம்பெற்ற விவாதம் துக்ளக் சோ மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் பங்கு பற்றியுள்ளனர்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9940:-newsx-&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 639 views
-
-
http://www.channel4.com/news/sri-lanka-commonwealth-opening-ceremony-prince-charles-video மகிந்தவுக்கு சிரிப்பு வராதா...?
-
- 4 replies
- 569 views
-
-
பொலிஸ் ஊடகபேச்சாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். யாழ் நல்லூரில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் இறுதி நிகழ்வு சிலாபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று சென்ற போது, நீதிபதி இளஞ்செழியன் தனது கண்டனத்தை வெளியிட்டார். தன்னை கொலை செய்யும் நோக்கிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளுக்கமைய இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அங்கு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் முடிந்தளவு தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு முயற்சித்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BARATH AULLSAMY படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடாவின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பான பரத் அருள்சாமி சந்தித்தார் இலங்கையின் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் வ…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
"கடந்த காலங்களில் அடைய முடியாத இலக்குகளினால் தமிழ் மக்கள் தோற்றுப் போன வரலாறுகளைக் கண்கூடாகவே கண்டுகொண்டோம். எம் மீது அக்கறை கொண்ட அரசியல் தலைவர் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார். வந்தாறுமூலையில் ஆயுள்வேத மருந்தகம் திறப்பு , விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு ஆகிய வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியிருக்கின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் …
-
- 0 replies
- 916 views
-
-
யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் க…
-
- 0 replies
- 310 views
-
-
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை 77 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் இந்த முறைப்பாடுகளை அடிப்படையாக வைத்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பாதுகாப்பிற்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 17 பேரில் 12 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதே வேளை தேர்தல் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு கொலையும் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இந்த முறை தேர்தல் கண்காணிப்பிற்கு ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் செல்ல மறுத்துள்ளனர். இதே வேளை ஆசிய நாடொன்றின் கண்காணிப்பாளர்களை மஹிந்த நாடியுள்ளதாக கூறப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 467 views
-
-
நேற்றைய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் காலையில் நெல்லியடி பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவில் காணப்பட்டது:- வடக்கில் முன்னெடுக்கப்படும் இரகசிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வடமத்திய மாகாணசபை பிரிவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றமை உறுதியாகியுள்ளது. NCPQ 4101 என்ற வட மத்திய மாகாண வாகனமே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என நெல்லியடி காவற்துறை நிரையத்திற்கு அருகாமையில் இருந்து குளோபல்தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல் கூறுகிறது. இன்று அதிகாலை வடமராட்சியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்திய கெப் ரகவாகனம் வடமத்திய மாகாண பதிவு இலக்கத்தை கொண்டிருந்ததாகவும் அது பின்னர் இன்று காலை நெல்லியடியில் கோத்தபாய ராஜபக்ஸவின் நே…
-
- 0 replies
- 509 views
-
-
இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்:- சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம். அ.நிக்ஸன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் செய்யப்பட்ட பின்னர் எழுந்துள்ள விமர்சனங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றியதாகவும். சீனாவுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் துறைமுகத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் படி இலங்கைக்கும் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 70வீதம் 30 வீதம் எ…
-
- 2 replies
- 469 views
-
-
அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் போலியான நலத்திட்டங்கள்: பன்னாட்டு ஊடகங்கள் அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் சிறீலங்கா அரசாங்கம் போலியான நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் அரசதலைவர் தேர்தலினை இலக்குவைத்து சிறீலங்காஅரசாங்கம் பல்வேறு போலியான அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக தமிழ்மக்களையும் சிங்களமக்களையும் கவர்ந்து அவர்களின் வாக்குகளை மகிந்தராஜபக்சவின் பக்கம் விழசெய்யும் நோக்கில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தல் மாவின் விலைகள் குறைத்தல் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிறீல…
-
- 0 replies
- 507 views
-
-
யாழ். வடமராட்சியில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்..! நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் என்ற 53 வயது நபரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/one-person-injured-in-jaffna-vaal-vettu
-
- 1 reply
- 423 views
-