Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுதலை செய்திருந்தார் என்றும் எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா.…

  2. -எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன் அவுஸ்திரேலிய நாட்டின் பிரபல முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான டாக்டர் டேவிட் ஐங்கின் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (12) விஜயம் மேற்கொண்டனர். இந்த நிலையில், சுமார் 06 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் நிதியுதவியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் இவர் கலந்துகொண்டார். இந்தக் கட்டடம் டாக்டர் டேவிட் ஐங்கின் நிதியுதவிடனும் அவரது அனுசரணையுடனும் சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக…

  3. வன்முறையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை இதுவரை 146 பேர் கைது; சூத்திரதாரிகள் 10 பேருக்கும் 14 நாள் தடுப்புக்காவல் (எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மாவட்டம் எங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளை திட்டம் தீட்டி அரங்கேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ''மகசொஹொன் பலகாய''வின் தலைவர் அமித் வீரசிங்க, சிங்கள தேசிய சக்தியின் பிரதானி சுரேந்ர சுரவீர மற்றும் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 10 பேரிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று 4 ஆம் மாடியில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் ஒப்புதலுடன்…

  4. யாழில் அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு முன்னெடுப்பு இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) யாழ்.பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1305076

  5. PTAயின் கீழ் கைதாகியுள்ள யாழ்.போதனாவின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபனுக்கு அச்சுறுத்தல் October 22, 2022 பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் எஸ். சிவரூபனுக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய கால பகுதியில் சுமார் 300 வரையிலான கொலை , பாலியல் வன்புணர்வு , சித்திரவதைகள் உள்ளிட்ட வழக்குகளில் சட்ட வைத்திய அதிகாரியாக முக்கிய சாட்சியமாக உள்ளார். குறித்த வழக்குகளில் எதி…

  6. நாமலின் திருமணத்துக்காக இலங்கையின் அதியுயர் கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-17 03:41:51 PM GMT ] ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுகளுக்கென விசேடமான அம்சங்களைக் கொண்டதான இலங்கையின் மிக உயரமான கோபுரம் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. உலகின் ஐந்தாவது உயரமான கோபுரமாக அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாமலின் திருமண நாளன்றே அக்கோபுரத்தை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. “லோட்டஸ் டவர்” என்று பெயரிடப்படவுள்ள குறித்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பேலியாகொடையில் பதினான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோபுரம் முற்றுமுழுதாக …

  7. ஈபிடிபியிலிருந்து பிரிந்து ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் நல்லூரினில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே அவர் மீது இன்றிரவு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவியுடன் நல்லூர் ஆலய உற்சவத்தினில் கலந்து கொண்டு விட்டு நல்லூர் செட்டித்தெரு வீதியினுடாக மோட்டார் சைக்கிளினில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை வழிமறித்த இவர்கள் உரையாட வேண்டுமென அழைத்து சென்று தலைக்கவசத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். கைது செய்யபட்டு விசாரணைகளின்றி சிறையில் தடுத்து…

  8. Started by Manivasahan,

    'SLFP Bandaranaike Group' breakaway party from SLFP A new breakaway political party from the Sri Lanka Freedom Party titled 'Sri Lanka Freedom Party-Bandaranaike Group' is now being formed, well informed political sources said. Several rounds of talks have already been held within the SLFP regarding the formation of the new party and it is expected to gather momentum with the return o the island of former President Chandrika Kumaratunga. Three Chief Ministers, several ministers and 20 SLFP parliamentarians area said to be backing the breakaway group. President Mahinda Rajapaksa who got wind of the internal rumblings in the party had tried to meet K…

  9. ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது - ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. புனித பாப்பாண்டவர…

    • 0 replies
    • 838 views
  10. தற்று­ணி­போடு வெளியே வாருங்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இது­வ­ரை­யில் தான் முன்­னெ­டுத்து வந்த, தமிழ் மக்­க­ளுக்­குப் போதித்து வந்த கொள்­கை­யில் இருந்து வழுகி வரும் நிலை­யில் அடுத்­தது யார் என்­கிற கேள்வி எழுந்­தது. ஈ.பி.டி.பியு­ட­னும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்­சி­யு­ட­னும் சேர்ந்­த­தன் மூலம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கொள்­கைச் சோரம் போய்­விட்­டது என்று கண்­டித்த, கார­சா­ர­மாக விமர்­சித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியோ கிழக்­கில் அத­னி­லும் மோச­மான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றது. ஈபி­டி­பி­யு­டன் சேர்ந்­து­கொண்டு சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளரை ஆத­ரித்­தி­ருக்­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்­தில்…

  11. காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் ஓ.எம்.பி. அலுவலகம் எதற்கு – மனோ கேள்வி காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என்றால் அது தொடர்பாக முறையிடுவதற்கு காரியாலயம் எதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். ஆகவே காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராயும் காரியாலயத்தின் தலைவரை பதவிநீக்கம் செய்து, செயற்திறன் கொண்ட ஒருரை நியமிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை போல தாம் செயற்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 88, 89 காலப்பகுதியிலும் காணாமல் போனவர்களும் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனவர்களும்…

  12. மாவை சேனாதி ராஜா அவர்கள் தமிழரசு கட்சியின் தலைவராக நியமனம்.... நீண்ட நாட்களாக கட்சியினரதும் கட்சி தொண்டர்கலதும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கு........ மாவை அவர்களை தலைமைப்பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்று பல விவாதங்களில் யாழ்களத்தின் ஊடாக சுண்டல் வலியுறுத்தியதும் நினைவிருக்கலாம்..... நியானி: தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

  13. இலங்கை பிரதமர் ரணில் அமைச்சரவை மாற்ற முடிவு? YouTube இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இந்த இரு கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு எதிராக ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 122 எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராகவும் 76 எம்.பி.…

  14. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இடையில் இம்மாதம் 15ம் நாளுக்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இரு கட்சிகள் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், சிறந்த ஆட்சி முறை உட்பட ஆறு விடயங்களில் இரு தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  15. இலங்கை விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று விவாதம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-10 06:23:03 AM GMT ] இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்றைய தினம் விவாதம் நடத்தப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் துணைக்குழுவினால் இன்றைய தினம் விவாதம் நடத்தப்படவுள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட சில சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதி சர்வதேச அனர்த்தக் குழு இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தன. இந்தக் குற்றச்சாட்டு…

  16. ஜே.வி.பி.யின் மே தின கூட்டம் யாழ்ப்­பா­ணத்தில் வெசாக் வாரத்­திற்­காக மே தினத்தை கைவிட முடி­யாது. 1ஆம் திக­தியே மே தினத்தை நடத்­துவோம் எனவும் யாழ்ப்­பா­ணத்தில் மே முதலாம் திக­தியும் கொழும்பில் 7 ஆம் திக­தியும் மே தினத்தை கொண்­டா­டுவோம் என்று ஜே.வி.பி.யின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்ட போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறு­கையில், மே தினத்தை 7 ஆம் திகதி கொண்­டா­டு­மாறு அர­சாங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் மே மாதம் முதலாம் வாரம் வெசாக் நோன்­மதி வார…

  17. ஜனாதிபதி யாழ்.வருகிறார் இன்று யாழ்ப்பாணம்,ஜன.16 யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் விஜயத்தை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று ஆரம்பிக்கவிருக்கின்றார்.பிரிட்டிஷ் அரசின் உதவியுடன் அமைக்கப் பட்டுள்ள கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கவிருக்கின்றார்.நாளை காலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம் பெறும் சூரியப் பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவிருக்கிறார்.அந்நிகழ்வில் வைத்து சிவாச்சாரியார்களுக்கும் கலைஞர்களுக்கும் ஜனாதிபதி வேட்டிகளை வழங்கவிருக்கிறார். பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 100 மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் ஜனாதிபதி வழங்கவிருக்கிறார்.பௌத்த, இந்து ஆலயங்களுக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வார்.( uthay…

    • 2 replies
    • 1.3k views
  18. ஊரிக்கிராம பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிவைப்படுத்த கடற்படை அதிகாரி மறுப்பு - நீதவான் கொதிப்பு:- காரைநகர் ஊரிக் கிராமத்தில் இரு சிறுமிகள் கடற்படையினரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்த கோரிய ஏனைய இரு கடற்படை சிப்பாய்கள் இன்றும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி காவல்துறையை திட்டிதீர்த்த சம்பவம் இன்று நடந்துள்ளது. குறித்த கடற்படையினரை ஒப்படைக்க கடற்படை கட்டளை தளபதி மறுதலித்து வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இதனிடையே கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்களுக்கு எதிரான பூர்வாங்க சாட்சிகள், சத்தியக்கடதாசி மூலமாக வழங்கிய சாட்சியங்களைக் …

  19. அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர் இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்…

  20. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா உருவாக்கிய மனித அவலங்கள் என்ன?: ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை [சனிக்கிழமை, 28 ஒக்ரொபர் 2006, 16:29 ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கினார். சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை: இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வரும் நோர…

  21. விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 492 பேரை சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு அனுப்பிவைக்க உதவி புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு நடேசன் ஜயந்தன் (வயது 48) உட்பட எட்டுப் பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29698

    • 0 replies
    • 574 views
  22. முல்லைத்தீவில் மீண்டும் பற்றியது தேக்கமரக்காடு!! முல்லைத்தீவில் மீண்டும் பற்றியது தேக்கமரக்காடு!! கேப்பாப்பிலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும் தீ பரவியுள்ளது. கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அருகில் உள்ள படை முகாம்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இராணுவ…

    • 2 replies
    • 529 views
  23. தென் கடலில் கடற்படையினர் கைப்பற்றிய 200 கிலோ போதைப்பொருள்! By DIGITAL DESK 5 16 DEC, 2022 | 01:29 PM தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் இன்று (16) தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட ரோந்தின் போதே இந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றியதாக கடற்படையினர் கூறியுள்ளனர். இந்த இரண்டு படகுகளும் தெய்வேந்திரமுனைக்கு அப்பால், கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது படக…

  24. பூனகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக TNA தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம்:- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தவறினால் ... பூனகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தமிழரசுக் கட்சி இன்று தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம்:- கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி மற்றும் பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தமிழரசுக் கட்சியினால் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ள்ளன. கரட்சிப் பிரதேச சபையின் பட்டியல் கொடுக்கப்படாததனால் அது மயிரிளையில் தப்பியதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேட்பு மனு பட்டியலை தாக்கல் செய்வதற்கு தேர்தல் முகவராக தமிழ்த் தேசியக் கூட்டம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.