ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார் மகன் யோசித MAR 06, 2015 | 12:50by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் இந்திக சில்வா, “தனது தந்தையின் பாதுகாப்பு அணியில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, லெப்.யோசித ராஜபக்ச கடந்த பெப்ரவரி 12ம் நாள் விடுத்த வேண்டுகாளை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், சில நாட்களுக்கு முன்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தற்போது வரும், 9ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் வகைய…
-
- 0 replies
- 539 views
-
-
18 SEP, 2023 | 10:21 AM நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன தெரிவித்தார். இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம் நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு …
-
- 4 replies
- 432 views
- 1 follower
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு குறித்து புலிகளுடன் செஞ்சிலுவைக் குழு ஆலோசனை ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு விடயம் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் இன்று ஆலோசனை நடத்தினர். வவுனியா மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்ற சந்திப்பில், வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் தலைமையிலான குழுவினரும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் சார்பில் அதன் வவுனியா மாவட்ட பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இச்சந்திப்பின்போது, பாதையைத் திறப்பதற்கு விடுதலைப் புலிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சிறிலங்கா இராணுவத்தினர்தான் பாதை திறப்புக்கு முழுத்த…
-
- 0 replies
- 622 views
-
-
வாக்கு பதிவு நிறைவு: இதுவரை 60 தேர்தல் வன்முறைகள் பதிவு _ 7/23/2011 6:16:45 PM Share உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்புகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 60 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32848
-
- 0 replies
- 408 views
-
-
இந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ MAR 12, 2015 | 6:25by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை. இவ்வாறு ‘சிலான் ருடே’ நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள செய்திஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு …
-
- 0 replies
- 273 views
-
-
நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் நட்டஈடு! நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த உறுப்பினர்களிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 12ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, நாடாளுமன்றத…
-
- 0 replies
- 465 views
-
-
நாடாளுமன்ற விவாதத்திற்கு முன்பே தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டு விட்டன: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 25 மே 2007, 05:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் அதன் பங்குகள் 40 ரூபாயினால் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: நிதி அமைச்சிடம் இருந்து சிறிலங்காவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் குளோபல் தொலைத்தொடர்பு நிறுவனம் எங்கே? அதற்குரிய உரிமையாளர…
-
- 1 reply
- 626 views
-
-
நாணயக் குற்றிகள் தட்டுப்பாட்டுக்கு மதத்தலங்கள் மீது குற்றம் சாட்டும் மத்திய வங்கி: கொள்ளையடிக்காமல் வெளியே எடுப்பது குறித்து திட்டம் [Thursday, 2011-07-28 10:52:10] மத வழிபாட்டு தலங்களிலுள்ள உண்டியல்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் உண்டியல்களில் நாணயக் குற்றிகள் சிக்கிக் கொண்டிருப்பதால் நாட்டில் நாணய குற்றிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ள நாணயக் குற்றிகளை வெளியே கொண்டு வந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் மேலதிக வர்த்தக அதிகாரி திருமதி எச்.பீ.ரி.விஜேசூரிய கருத்து தெரிவித்தபோது, நாட்டில்…
-
- 0 replies
- 534 views
-
-
இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. 1. தொழில் தகமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். 2. இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துகளை வைத்திருத்தல். 3. இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல். 4. மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஓர் வங்கியில் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் 25, 000 அமெரிக்க டொலர்களை வைப்பாக பேணுதல். 5. 25, 000 அமெரிக்க டொலர்கள்…
-
- 157 replies
- 8.7k views
-
-
போர்க்குற்ற விசாரணைகளை நடத்த ஐ.நா.வை வலியுறுத்துக! - கனேடிய புதிய ஜனநாயக கட்சி கோரிக்கை இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என புதிய ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் க…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள ''எதிர்க்கட்சித் தலைவர் யார்'' என்ற பிரச்சினையானது இலங்கை ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இருப்பதை காண்பிக்கிறது என்று மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன் விமர்சித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ''ஆட்சியமைப்பதற்கான அருகதை யாருக்கு உள்ளது'' என்பதை உறுதிப்படுத்துமாறு கோராது, ஜனாதிபதி, குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அரசமைக்க அழைத்ததே காரணம் என்றும் அவர் கூறுகிறார். அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில், அமைச்சரவையில் இணைந்துள்ளவர்கள் போக ஏனையோரை எதிர்க்கட்சியாக செயற்பட அனுமதித்தால், அது நாடாளுமன்றத்தில் மு…
-
- 0 replies
- 522 views
-
-
19 OCT, 2023 | 08:01 PM இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், மீனவர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவுக்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் அங்குள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், இந்த உண்டியல் குலுக்கும் வேலைத்திட்டமானது நேற்றைய தினம் (18) வடமராட்சி பகுதியில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான இன்றைய தினம் (19) மாதகல் பகுதியில் …
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
http://indiatoday.intoday.in/site/video/lankan-army-killed-40000-tamil-civilians-un/1/147707.html
-
- 1 reply
- 1.4k views
-
-
சகோதரியுடன் சேட்டை புரிந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட சகோதரன் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவரை புதிதாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் ஒருவர் அண்மைக்காலமாக தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது காதலை பாடசாலை மாணவி ஏற்க மறுத்து வந்ததால் கடந்த செவ்வாய் கிழமை மாலை நேரம் மாணவியின் வீட்டுக்கு இரண்டு இராணுவத்தினருடன் குறித்த இளைஞரும் சிவில் உடையில் சென்று மாணவியின் தகப்பனாருடன் முரண்பட்டுள்ளார்கள். அவ்வேளை வீட்டுக்கு வந்த மாணவியின் மூத்த சகோதரன் தகப்பனாருடன் முரண்பட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள…
-
- 0 replies
- 648 views
-
-
நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு? நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த மனுக்கள் மீது மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. அதனால், இன்று 7ஆம் நாள் வரை அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய மூன்றாவது நாள் விசாரணையின் முடிவில், இன்றும் வ…
-
- 0 replies
- 412 views
-
-
பேரறிவாளனின் தாயாரின் செவ்வி http://www.youtube.com/watch?v=QQizMydMULY&feature=feedu
-
- 0 replies
- 700 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று மாலை இந் நினைவேந்தல் நடைபெற்றது. அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பல இடங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/106579/
-
- 0 replies
- 304 views
-
-
யுத்த குற்றங்களிற்காக எவரையும் பொறுப்புக்கூறச்செய்யப்போவதில்லை என்பதை அரசாங்கம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது- இராணுவ அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டமை குறித்து பேர்ள்அமைப்பு Published By: RAJEEBAN 08 NOV, 2023 | 10:38 AM யுத்த குற்றம்சாட்டப்பட்ட மூவரை சர்வதேச இராஜதந்திரிகளாக நியமித்துள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்களிற்காக எவரையும் பொறுப்புக்கூறச்செய்யப்போவதில்லை என்ற வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது. மூன்று யுத்த குற்றவாளிகளான ரவீந்திரசந்திரசிறி விஜயகுணரட்ண தமித் நிசாந்த சிறிசோம உலுகெட…
-
- 1 reply
- 182 views
- 1 follower
-
-
புலிகளின் நடவடிக்கைகளை கட்டார் நாட்டில் தடைசெய்யுமாறு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. http://www.thepeninsulaqatar.com/Display_n...00706132220.xml http://www.gulf-times.com/site/topics/arti...mp;parent_id=56
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011 09:11 இலங்கைக்கு 9மாதப் பயிற்சிக்காக நைஜீரியாவில் இருந்து அனுப்பப்பட்ட போர் வீரர்கள் தமக்குள் சண்டை பிடித்து பயற்சி உபகரணங்களை அழித்ததில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையில் கப்பற்கட்டுமானம் மற்றும் நீரடி ஒட்டுவேலைகளைப் பற்றிப் பயிற்சிபெறுவதற்காக நைஜீரிய அரசினால் அனுப்பப்பட்டிருந்தனர். நைகர் டெல்ரா இராணுவத்தின் 50 முன்னாள் படைவீரர்களுடன் அந்நாட்டு அரசின் மன்னிப்புச் சபைத் திட்டத்தினால் தொழிற்பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே இவர்கள். 2009 இல் சமஷ்டி அரசிடம் 20,000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் சரணடைந்திருந்தனர். இவர்களில் 6000 பேர் இதுவரையில் தென்கிழக்குப் பகுதியில் இவர்கள…
-
- 2 replies
- 719 views
-
-
தம் மக்களுக்காக 4ஆவது நாளாகவும் உண்ணாவிரதமிருக்கும் மலையக இளைஞர்கள் : December 21, 2018 மலைய மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி நான்காவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை மலையக இளைஞர் மூவர் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. நுவரெலியா- தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதோடு, அச்சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈ…
-
- 0 replies
- 334 views
-
-
எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார். பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், க…
-
- 1 reply
- 271 views
-
-
இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட மூன்று இலங்கையர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர்கள் காணாமல் போயுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மூன்று வெவ்வேறு யாத்திரை குழுகக்ளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். தெனியா, அல்பிட்டி மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது http://meenakam.com/2011/08/27/34364.html
-
- 1 reply
- 806 views
-
-
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த 100 மீனவர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுராஜை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் தடைகளற்ற வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரவுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை மத்திய அரசாங்க http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118860/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 265 views
-
-
02 செப்டம்பர் 201 நாட்டின் சகல அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்காது, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமையின் ஊடாக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணு ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை தெளிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 590 views
-