ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
"தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு மகிழ்ச்சியானதே ; எனது அடுத்த விஜயத்தில் வடக்கிற்கு முன்னுரிமை" இலங்கையில் முதன் முறையாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை எனக்கு மிக்க மகிழ்ச்சியையளித்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதுவர் ஆஷ்லி ஜூட் தெரிவித்தார். இதேவேளை, அதிகளவில் பெண்கள் பல பிரச்சினைகளுக்க முகங்கொடுத்துள்ள பகுதியாக இலங்கையின் வடபகுதி காணப்படுவதாகவும் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்த ஆஷ்லி, தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இன…
-
- 0 replies
- 159 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அ…
-
- 34 replies
- 2.5k views
-
-
TamilsAgainstGenocide.org | what you can’t hide is genocide PRESS RELEASE January 20, 2009 Direct E-mail Inquiries to: info@TamilsAgainstGenocide.org Rally Urging India to Stop Supporting Tamil Genocide in Sri Lanka Washington, D.C. Jan. 20, 2009 – Tamils Against Genocide is organizing a rally to encourage the Indian government to emulate the ideals of Mahatma Gandhi in recognizing the freedom struggle of Tamils in Sri Lanka and stop all assistance to the Genocide of Tamils perpetrated by the Sri Lankan Government. The rally will be held from noon to 3 pm this Friday, January 23rd in front of the Indian Embassy (2107 Massachusetts Avenu…
-
- 0 replies
- 1.1k views
-
-
21 FEB, 2025 | 05:04 PM "தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வாரம், "விகாரையை இடிக்க வாரீர் " என போல…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
வருகின்ற ஜூலை 5 ஆம் திகதி தமிழீழ விடுதலைக்கான மாணவர் மற்றும் இளையோர் கூட்டியக்கம் நடத்தும் "தொடரும் இனப்படுகொலை" ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம். சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறுகிறது. * இலங்கையில் நடந்தது நடந்து கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை. * தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். *ஈழத்தமிழ் மக்களுக்ககான நிவாரணத் தீர்வாகவும் , நிரந்தரத் தீர்வாகவும் , நிரந்தர அரசியல் தீர்வாகவும், ஈழத் தமிழ் மக்களிடையே "தமிழீழ நாட்டிற்கான " பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். http://goo.gl/HrF3cw
-
- 0 replies
- 485 views
-
-
"தொடரும் போர், கொடுத்து வருகின்ற "பாடத்தை" சம்பந்தப்பட்டவர்கள் புரட்டி பார்க்கட்டும்.´ இணையத்தள நிருபர் 3/29/2008 12:20:16 PM - தமிழர்களின், விடுதலை என்ற பயணத்தில், கால் நூற்றுண்டை "போர்" விழுங்கிவிட்டது. ஈழப்போர், அகிம்சை வழிப்போராட்டங்களாக ஆரம்பமாகி, ஆயுத வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திய வழிப் போராட்டங்கள் சாத்தியமற்றுப் போனதால், ஆயுத வழிப் போராக மாறியது. கொடிய போரால், எத்தனை எத்தனை உயிர்கள் நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கின்றன. இரத்த ஆறு, வற்றாத நதியாக, ஓடிக்கொண்டிருக்கிறது. உயிர்குடிக்கும் ஆயுதங்கள், மிலேச்சத்தனமாக பாவிக்கப்படுகின்றன . கொடிய ஆயுதங்களால், அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . கொடிய போர் இன்னும் தொடர்வதால் , தமிழர்கள் வாழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
"உலகிலுள்ள மொழிகளில் மிகத் தொன்மையானதும் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்பதும் எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதற் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கமென முச்சங்கங்கள் அமைக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டது தமிழ் மொழி. தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறள் உலகப் பொது நூலாகக் கருதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்று இல்லாதிருப்பது வேதனைக்குரிய தாகும். தமிழருக்கென தனி நாடொன்றினை அமைப்பதே நாடு கடந்த தமிழீழ அரசின் குறிக்கோளாகும். தாயகத்தில் எமது அடையாளங்களை அழித்து விட சிங்கள அரசு முயன்று வருகின்றது. இவ்வேளை யில்…
-
- 0 replies
- 712 views
-
-
"தொழிலாளர் தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலையின் அழுத்தம்" : எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி) எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19568
-
- 0 replies
- 480 views
-
-
(ஆர்.யசி) தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசாங்கம் பாணின் விலையை உயர்த்திவிட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த அரசாங்கத்தின் ஆடையை எமது ஆட்சியில் கலட்டி எறிவோம், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிப்போம் என்றும் கூறினார். சுகததாச உள்ளகர அரங்கில் இன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றவது கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கோத்தாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை எவரதும் தனிப்பட்ட முடிவு அல்ல. இங்கு கூடியுள்ள அனைவரதும் ஒன்றிணைந்த முடிவாகும். ஆகவே அவரை வெற்றிபெறச்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன். த…
-
- 0 replies
- 284 views
-
-
இயக்குநர் ஆர்.சி.சக்திக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது, அழுத்தமானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றான 'உணர்ச்சிகள்', கமலுக்கும் கதாநாயகனாக முதல்படம், சக்திக்கும் இயக்குநராக முதல்படம். சென்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சக்தி சாரின் பவளவிழாவில் பேசிய கமலின் உரை, அரிதாரத்தை அள்ளி அப்பிக்கொள்ளாத அரிய உரை. "ஒரு அண்ணன் எனக்கு நண்பனாக வாய்த்ததும், ஒரு நண்பன் எனக்கு அண்ணனாக வாய்த்ததும் எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு' என்று கமல் குறிப்பிட்டபோது, விழா மேடையில் அண்ணன் சாருஹாசனும் இருந்தார், நண்பன் சக்தியும் இருந்தார். கமல் அப்படிப் பேசியபோது, சக்தி சார் முகத்தில் ஒரு மெலிதான புன்னகையை மட்டுமே பார்க்க முடிந்தது. சக்தி சாரின் நண்…
-
- 4 replies
- 1k views
-
-
09 SEP, 2023 | 04:41 PM (பு.கஜிந்தன்) "நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது. இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164180
-
- 1 reply
- 441 views
- 1 follower
-
-
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" : 6 ஆயிரம் பக்க அறிக்கை எங்கே.? மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 6000 இற்கும் மேற்பட்ட பக்கங் கள் இருப்பதாக ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். அப்படியாயின் பாராளுமன்றத்திற்கு பூரணமான அறிக்கையொன்று கிடைக்கவில்லை. இதனால் ஜனாதிபதியின் செயலாளர் பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்துள்ளார் என்று நேற்று கூட்டு எதிரணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமையினால் நேற்று ஆளும் ,எதிர்க்கட்சியினருக்கு இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியி…
-
- 0 replies
- 577 views
-
-
"நமது கிராமம் நமது மக்கள் "புகைப்படக்கண்காட்சி "நமது கிராமம் நமது மக்கள் " எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலு க்கான புகைப்படக்கண்காட்சி இன்று ஞயிற்றுக்கிழமை காலை 10.00மணி யள வில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது யோ.ஜெஸ்டின் தலைமையில் நடந்த நிகழ்வில் புகைப்படக்கண்காட்சியை அருட்தந்தை டேமிட் ஆரம்பித்து வைத்தார் இங்கு கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் நீர் மாசடைதல் பற்றியும் கலந்தாலோசித்ததாக எற்பாட்டளர்கள் தெரிவித்தனர். இப் புகைப்படக்கண்காட்சி தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது http://onlineuthayan.com/news/16843
-
- 0 replies
- 353 views
-
-
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை. இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந…
-
- 23 replies
- 4.9k views
-
-
"நல்லாட்சி'யை நடத்துவதற்கு மஹிந்த வழிப்படுத்தப்படுவாரா? 01.09.2008 "நல்லாட்சி' (good governance) என்றால் என்ன? கொழும்பு பல்கலைக்கழகச் சட்டப் பீடாதிபதி நா. செல்வக்குமாரன், கடந்த சனியன்று கொழும்பில் தாம் நிகழ்த்திய பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலய நிறுவுநர் தின நினைவுப் பேருரையில் இதுகுறித்து விளக்கியிருக்கின்றார். "நல்லாட்சி' என்பது பல்வேறு அம்சங்களையும் கூறுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. அவற்றுள் முக்கியமானவற்றை அவர் வரிசைப்படுத்துகின்றார். ஓர் ஆட்சி முறைமையானது * சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாக இருத்தல் வேண்டும். * தனது மக்களின் காத்திரமானதும் அறிவுபூர்வமானதுமான பங்குபற்றலை உள்ளடக்க வேண்டும். * ஒளிவு மறைவற்றதாக வெளிப்படையாக செயற்படுவதாக இ…
-
- 0 replies
- 692 views
-
-
"நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம்" ஜனாதிபதி நல்லாட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் விலகிச் செல்லலாம் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நல்லாட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, தேசிய கணக்காய்வு சட்டம் கால தாமதமாகியுள்ளமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும் தேசிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஊடக ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெறும் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/23761
-
- 0 replies
- 313 views
-
-
யாழ்ப்பாணத்தில் எத்தகைய ஆட்சேர்ப்பினை செய்வதாயினும் ஒன்றில் நான் செய்யவேண்டும். அல்லாவிடின் வடமாகாணசபை செய்யவேண்டும். அவ்வாறில்லாமல் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கள் சட்டரீதியானவையல்ல என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இன்று மாவட்ட செயலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரது நல்லிணக்க அமைப்பெனும் பெயரில் ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு வீடு வீடாகப்பதிவு ஒலிபெருக்கி மூலம் விளம்பரமென சிலர் ஈடுபட்டுள்ளார்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் படையினரிற்கான ஆட்சேர்ப்பு பற்றி தனக்கு எந்தவ…
-
- 0 replies
- 325 views
-
-
"நவிப்பிள்ளையல்ல வேலுப்பிள்ளையின் சகோதரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர் 27 ஆகஸ்ட் 2013 "பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் சகோதரியே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவரின் வருகையானது இலங்கைக்கு பாதகமானதொரு விளைவினையே நிச்சயம் ஏற்படுத்தும்." என்று இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள நாடு இங்கு வேற்று இனத்தவருக்கு இடமில்லை. இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நவநீதம்பிள்ளையினை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர. நவிப்பிள்ளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை ஆதரிப்பவர்…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாண சபை முதல்வர் வேட்பாளரான எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஆசி வழங்கிய அஸ்கிரிய மகாநாயக்கர், "நா காக்க" வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
வெற்றியைத் தரும் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்ற பொதுநோக்கில் ஒன்று திரண்டு நிற்கின்றன. "நாங்கள் ஆள்வதற்காக அல்ல மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்தை தாம் ஏற்றிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகர் ஸ்ரீதர் திரையரங்கில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் மக்கள் மத்தியில் யாழ் மற்றும் நகரசபைத் தேர்தலுக்கான தமது சின்னம் தொடர்பான கருத்தை வெளியிட்டார். அவ்வேளையிலேயே வெற்றிலைச் சின்னத்தில் தாம் போட்டியிடுவது தொடர்பாக எடுத்த முடிவு தொடர்பாக …
-
- 12 replies
- 1.5k views
-
-
"வட மாகாண சபை அமைச்சுப் பதவிகள் குறித்து நாளை மாலை கூடி முடிவெடுக்கப்படும்" - இரா.சம்பந்தன் - சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி செயலாளரின் அழைப்பின் பேரிலேயே தான் இன்று ஜனாதிபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் பதவியேற்பு மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இன்று (04.10.13) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் 'பல விடயங்களைப் பற்றி பேசியுள்ளோம். மாகாண சபை என்னவிதமாக செயற்படக் போகின்றது அமைச்சர் பதவிகளை என்னவிதமாகப் பிரிக்க வேண்டும் எவ்வகையான பணிகள் ஒவ்வொரு அமைச்சுக்கும் கிடைக்கப் பெறவேண்டும், அவற்றை எவ்வாறு கையா…
-
- 1 reply
- 482 views
-
-
[size=2] [size=4]"நாடாளுமன்றத்தில் அரசுக்கு உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்து, முடிந்தால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழித்துக்காட்டுங்கள்'' என்று அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சவால் விடுத்தது பொது எதிரணி. 13ஆவது திருத்தத்தை அரசமைப்பில் இருந்து நீக்க, அமைச்சர் விமல் வீரவன்ஸ உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறார் என்று செய்திகள் வெளியானதை அடுத்தே பொது எதிரணி இந்தச் சவாலை நேற்று விடுத்துள்ளது. "13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது உள்நாட்டு விவகாரமல்ல. அது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய விவகாரமாகும். இது பெரும் அரசியல் பிரச்சினை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமக்குள் பேசித்தீர்க்க வேண்டியதொரு விடயமே தவிர, …
-
- 0 replies
- 654 views
-
-
"நாடாளுமன்றத்தில்" த.தே.கூவினர் உரையாற்றவும் மகிந்த "அரசாங்க"த்திடம் அனுமதி பெற வேண்டும்: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரச படைகளின் வான் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரையாற்ற சபாநாயகர் அனுமதியைவிட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதிதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் குண்டுத்தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதல் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபாநாயகரிடம் சிறப்பு …
-
- 2 replies
- 1.5k views
-
-
"நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம் என்று இடம் கொடுத்தால் விடுதலையா வேணும்'' திகதி: 07.02.2010 // தமிழீழம் "நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்", என்று கூறி தமிழ் நாட்டு காவல்துறையினர் செங்கல்பட்டு சிறப்புகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேல் கண்டவர் ஒருவர் தெவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத் தாண்டவத்தின் உச்சகட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தை கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழக காவல்துறை பேசிய விதம் பின்வருமாறு: என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல…
-
- 17 replies
- 2.5k views
-
-
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினர்களுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது என்ற விடயத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த நியமனங்கள் யாவும் ஆக…
-
- 2 replies
- 695 views
-