ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142985 topics in this forum
-
இலங்கை அரசாங்கம் தவறுகளை உணர்ந்து செயற்படாவிடின் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்போல் வேறு நாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடையும் யதார்த்தமான சிந்தனையையே வெளிக்காட்டியுள்ளது. எனவே இந்தத் தீர்மானத்தினை தவறு என்று கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும், இலங்கை அரசு போர்க்குற்றவாளியாக ஐ.நா. பிரகடனப்படுத்துமாறு இந்தியா கோர வேண்டும் என்ற தீர்மானங்கள் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப…
-
- 0 replies
- 687 views
-
-
வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு அந்த பொருட்களுடன் இரட்டை தொலைக்காட்டி( பைனோகியூலர்), இராணுவ சீருடைகளை ஒத்த சீருடைகள் மற்றும் துணிவகைகளை எடுத்துச்செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/137823#sthash.TSiaeDyT.dpuf
-
- 0 replies
- 657 views
-
-
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு தீனி போடுவதாக அமையும் என்கிறார் ஸ்ரீதரன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெற கூடாது. அரச நிர்வாக போட்டி பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார…
-
- 0 replies
- 318 views
-
-
500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…
-
- 8 replies
- 2.6k views
-
-
'சிங்கள இராணுவத்தினர் பேய்கள்" என நினைத்தோம் : தமிழினி எழுதிய புத்தகத்தை ஆதாரமாக எடுங்கள் என்கிறார் பிரசன்ன புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணித்த விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் அமைப்பின் தலைவி தமிழினி தான் உயிருடன் இருக்கும்போது நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விடங்களை நோக்கும் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றம் புரியவில்லை என்பது புலனாகிறது என சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். “தாய் நாட்டுக்காக இராணுவத்தினர்” அமைப்பு ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ம…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
புதன் 11-04-2007 01:08 மணி தமிழீழம் [தாயகன்] வடக்கு கிழக்கு அபிவிருத்திக் கூட்டம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்காது, சிறீலங்கா அரசு புறக்கணிப்புச் செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் முக்கிய ஆலோசகரும், சகோதருமான பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகான ஆளுநர்கள், அரச அதிபர்களும், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஃபேறியல் அஸ்ரப், பசீர் சேகுதாவூத், அமீர் அலி, பிரதி அமைச்சர்கள் மயோன் முஸ்தஃபா, றோஹித அபய குணவர்த்தன, ஃபைசால், மற்றும் ஜே.வி.பியின் திருகோணமலை …
-
- 0 replies
- 669 views
-
-
செப்டம்பர் மாதம் இலங்கைத் தமிழர்கள் நிலையை நேரில் பார்வையிடுவேன்: சுஷ்மா சுவராஜ் [Friday, 2011-06-24 11:26:44] பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மைலாப்பூரில் கடந்த 2 நாட்கள் நடந்தது.நேற்றைய கூட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆளுங் கட்சியை வீழ்த்த எதிர்க் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே இந்த தேர்தல் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே என்றாகி விட்டது. இதை மாற்ற பாரதீய ஜனதா மக்கள் பிரச்சினையை கையில் எடுத்து தொடர்ந்து போராடும். உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள…
-
- 2 replies
- 684 views
- 1 follower
-
-
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய ஏணியை மாற்ற காவற்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் அப்பகுதிக்கு எவரும் செல்ல கூடாது எனவும் நெடுங்கேணி காவற்துறையினர் தடை விதித்தனர். அதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததை அடுத்து , ஆலயத்திற்கு சென்று வருவதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் தடையில்லை எனவும் ஆலயத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க கூடாது என காவற்துறையினர் உத்தரவிட்டனர். அந்நிலையில் குறித்த ஆலயத்திற்கு அமைச…
-
- 0 replies
- 271 views
-
-
யாழ் மக்களின் அவலங்களைப் போக்க ஏ-9 பாதையை திறக்கவேண்டும். - பேராயர். - பண்டார வன்னியன்Monday, 16 April 2007 10:02 யாழ் குடாநாட்டு மக்களின் வலங்களை நீக்குவதற்கு ஏ-9 வீதியைச் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கைத் திருச்சபையின் கொழும்பு பேராயர் அருள்பணி டுலீப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அவர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பலநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தும் சோர்வடையாத நிலையில் உற்சாகத்துடன் இருக்கும் சிறப்புத் தன்மையை யாழ் மக்களிடம் கண்டேன். இப்போது பொருட்கள் ஒரளவு கிடைப்பதை அவதானித்தேன். ஆனால் விலைகள் பெரியளவில் வீழ்ச்சியடையவில்லை என்பதை உணர்ந்தேன்…
-
- 0 replies
- 629 views
-
-
[Tuesday, 2011-06-28 20:25:00] ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கொல்லப்பட வேண்டும் என, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டிருப்பதாக, சிறீலங்கா அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான ரூபவாஹினி தொலைக்காட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்ற கட்சியின் சட்ட வல்லுனர்களின் மாநாட்டில் வைகோ இந்தக் கருத்தை வெளியிட்ட போதிலும், இது தொடர்பாக தமிழ்நாடு, இந்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கொழும்பின் அரசாங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈழம் மலர தொடர்ந்தும் தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என இந்த மாநாட்டில் வைகோ கூறியதாகவும் செய்தி வெளியிட்…
-
- 3 replies
- 706 views
-
-
இன்றைய இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று முற்பகல் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களுக்கான நிவாரணங்கள் எவையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமல் போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 308 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் – இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தநிலையில் குறித்த கூட்டத்தின் நிறைவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. …
-
- 0 replies
- 245 views
-
-
Pope Benedict XVI மேலே மகிந்துவுடன் படங்களில் காணப்படுகின்றார். படங்கள் மூலம்: Reuters, நன்றி!
-
- 14 replies
- 2.7k views
-
-
[sunday, 2011-07-03 22:56:20] யாழ் குடாநாட்டின் குடத்தனை மற்றும் ராமாவில் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 402 குடும்பங்கள் வடமராட்சி கிழக்கில் உள்ள அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையுடன் யாழ் குடாநாட்டில் உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இ…
-
- 0 replies
- 386 views
-
-
February 11, 2015 தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே : வட மாகாணசபை தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் ! 0by tmdas5@hotmail.com • TGTE வட மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முன்மொழிவில், 10-02-2014 அன்று தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, உரிய நேரத்தில் தீர்மானமொன்றை வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது. இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தீர்மானத்தினை சபையில் முன்மொழிந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், சபை பிரதிநிதிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்வையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. முன்மொழிவி…
-
- 1 reply
- 459 views
-
-
ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகளின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட கப்பல்களை சிறிலங்கா கடற்படை வாங்கி வருகிறது. இதுகுறித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி, பாவித்து கழிக்கப்பட்ட போர்க்கப்பல்களை தாம் வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார். …
-
- 5 replies
- 650 views
-
-
ஜப்பான் அரசினால் யாழிற்கு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார். தொடர்சியாக மூளாய் வைத்தியசாலையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில் தனது வருகையின் ஞாபகார்த்தமாக மரமொன்றினையும் வைத்தியச…
-
- 0 replies
- 502 views
-
-
சிறிலங்கா அதிபர் புத்தகயவில் வழிபாடு- இன்று காலை நாடு திரும்புவார் FEB 18, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தகயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள 2500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி மரத்தடியில் சுமார் 15 நிமிடங்கள் விழிபாட்டில் ஈடுபட்டார். மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது மனைவி உள்ளிட்ட 24 பேர் புத்தகயாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு சுமார் ஒரு மணிநேரம் வழிபாடுகளை செய்த அவர், பின்னர், அங்குள்ள பௌத்த துறவிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார். இதனை முன்னிட்டு புத்தகயவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. …
-
- 2 replies
- 348 views
-
-
இலங்கையின் அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐ.நா நோக்குகின்றது October 29, 2018 இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் அவதானித்து வருகின்றார் என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸரீபனே டூஜாரிக்; (Stephane Dujarric) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச் செயலாளர் நாயகம் இலங்கையில் உருவாகியுள்ள நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும் சட்டத்தின் ஆட்…
-
- 1 reply
- 523 views
-
-
அம்பாந்தோட்டைக்கு வாய்ப்பை வழங்கி ஆபத்துக்கு முகம் கொடுக்க வேண்டாம்: மார்க் பீற்றர் வீரகேசரி இணையம் 7/11/2011 2:13:14 PM - இலங்கையின் அம்பாந்தோட்டை நகருக்கு பொதுநலவாய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஆபத்திற்கு முகம் கொடுக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரத்தின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் 71 நாடுகளின் பிரதி நிதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் ஏற்பட்ட கஷ்டங்களின் பின், இது ஆபத்துக்கு முகம் கொடுப்பதற்கான நேரம் அல்ல. இதுதான் தூதுக்குழுவினருக்கு நாம் அனுப்பிய உறுதியான செய்தியாகும் என கோல்ட் கோஸ்ட் 2018 திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் பீற்றர் கூறினார். 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு இலங்கையின் அம்…
-
- 0 replies
- 241 views
-
-
சிறிலங்காவினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் உள்நாட்டு விசாரணைகள் எந்த விதத்திலும் சர்வதேச விசாரணைகளை பாதிக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணையினால் சர்வதேச விசாரணைகளோ, அதன் அறிக்கையை இடைநிறுத்தப்படாது.சிறிலங்கா அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கும் வகையில் ஒரேஒரு முறை மாத்திரம் இந்த அறிக்கை முன்வைக்கப்படும் காலம் பிற்போடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/38314.html#sthash.z1yeGCpy.dpuf
-
- 5 replies
- 660 views
-
-
தயார் நிலையில் அரச அச்சகம் – முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்! முக்கிய வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதற்காக அரச அச்சகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும், முக்கியமான வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட வேண்டியிருக்கும் எனவும், இதன்காரணமாக அரச அச்சக பணியாளர்களை தயாராக வைத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகமும், சபாநாயகர் செயலகமும் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நேற்று மாலை வரை, எந்த வர்த்தமானி அறிவிப்பும் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்…
-
- 0 replies
- 309 views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்களின் விளைவு – சுற்றுப்பயணத்தை நிறுத்துமா அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி? [ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 16:25 GMT ] [ நித்தியபாரதி ] அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணி சிறிலங்காவுக்கான சுற்றுப் பயணத்தைப் புறக்கணிக்கத் தீர்மானித்தால், உலக துடுப்பாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகளை உள்ளடக்கிய, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத் திரைப்படம் அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியின் நான்கு கோணங்கள் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இதன்பின்னர் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணியிலுள்ள சில …
-
- 3 replies
- 993 views
-
-
November 8, 2018 யாழ். பருத்தித்துறை பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய குற்றசாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். பாடசாலைக்கு நேற்றைய தினம் புதன்கிழமை காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் ஊரவர்கள் சில வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது ம…
-
- 0 replies
- 269 views
-