Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும்,…

  2. கிளிநொச்சி நகரில் எறிகனைகள் விழுந்து வெடிக்க தொடங்கி இருப்பதாக சற்று முன்னம் தமிழ் நெட் கூறி இருக்கின்றது... இன்னும் 1 வாரத்தில் கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று இராணுவதளபதி கூறிஇருந்தார்...

    • 1 reply
    • 1.9k views
  3. போர்க்குற்ற விசாரணை பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிராகரித்துள்ளமையை, அமெரிக்க வெளியுறவுத்துறை காங்கிரஸ் குழு கண்டித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் காங்கிரஸ் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் குழுவினர், இலங்கை தொடர்பில் அண்மையில் கலந்துரையாடிய போதே இந்தஅதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் தலைவர் மெட் சால்மன் (Matt Salmon) தமது கருத்தில், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அமெரிக்காவுடன் இலங்கை கொண்டிருந்த பாதக போக்கு 2015 ஜனவரி 8ம் திகதியுடன் மாற்றமடைந்ததாக கருதப்பட்டது. எனினும் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்ததன் மூலம் இலங்கை தொடர்ந்தும் பழைய நிலையிலேயே இருப்பத…

    • 1 reply
    • 289 views
  4. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் மட்டும் இதுவரை 62 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியை அண்மித்த ஆமர் வீதியை ஒட்டியுள்ள பகுதிகளும், வாழைத்தோட்டம் , புதுக் கடை பகுதியுடன் தொடர்புபடும் பகுதிகள் பலவும் முற்றாக முடக்கப்பட்டு, பண்டாரநாயக்க மாவத்தை, அதனை சுற்றியுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படிஇன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் மூன்று தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பட்டதாக , கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, வ…

    • 0 replies
    • 301 views
  5. 28 Nov, 2025 | 01:05 PM யாழ். காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் நகரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை சிக்கியயுள்ள நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சிக்கியுள்ள சுமார் 400 பேர்! | Virak…

  6. தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம்... மு.இராமசந்திரன், ரஞ்ஜித்ராஜபக்ஷ உள்ளூராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினரொருவர், கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு முன்னால் தலைகீழாக நின்று, இன்று (14) ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டார். உள்ளூராட்சி மன்றங்கள், நகரசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்டதெனவும் இனியும் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவருடன் இணைந்து ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள்; உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர…

  7. புலிகளின் மாயவலைக்குள் எமது இந்தியர்கள் விழுந்துவிடக்கூடாது - இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஆதரவான சில சக்திகளும், இந்தியாவை மையப்படுத்தி தற்போது நடத்திவருகின்ற பொய்ப்பிரச்சாரங்களில் எமது இந்திய நண்பர்கள் தவறாக வழிநடத்தப்படத் தொடங்கியுள்ளார்கள். இது ஆரோக்கியமான விடயம் அல்ல. விடுதலைப்புலிகளின் மாயவலைக்குள் எமது நண்பர்களான இந்தியா விழுந்துவிடக்கூடாது என இந்தியாவுக்கான சிறி லங்காவின் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சிறி லங்கா பிரச்சினை பற்றி பேசுவதற்காக இந்தியா, சிறி லங்கா வெளிவிவகார அமைச்சரை உடனடியாக வருமாறு அழைத்தது என்ற செய்தியில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும், அந்த அளவுக்கு தற்போது எந்தவித தேவைகளும் இந்த…

  8. இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்... இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.துரையப்பா விளையாட்டரங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பிரஸ் மூலம் இணைந்து கொண்டு விளையாட்டரங்கத்தை திறந்துவைத்தார். - See more at: http://www.tamilmirror.lk/174974/இந-த-யப-ப-ரதமர-த-றந-த-வ-த-த-ர-#sthash.sNb4scHB.dpuf

    • 17 replies
    • 1.6k views
  9. கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை Rajeevan Arasaratnam May 3, 2020 கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை2020-05-03T10:11:51+00:00உள்ளூர் சிங்கள தேசிய ஊடகங்களும்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெருமளவானவர்களும்,குறிப்பிட்ட சமூகமொன்றே நோய் தொற்றிற்கு காரணம் என்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. தென்னாசியாவில் ப…

    • 3 replies
    • 446 views
  10. பருத்தித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு அபராதம் 20 Dec, 2025 | 11:05 AM யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரச…

  11. புதுடில்லிக்கு செல்லும் உயர்மட்ட தூதுக்குழுவில் பசில், லலித் வீரதுங்க: பாலித கோகன்ன [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 01:41 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] இலங்கையில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா ஆழ்ந்த கவலையை சிறிலங்காவிடம் வெளியிட்டுள்ள நிலையில், உயர்மட்ட தூதுக்குழுவொன்றை புதுடில்லிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பவுள்ளார். புதுடில்லிக்கு உயர்மட்ட தூதுக்குழுவொன்று செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான விபரங்கள் குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால், அரச தலைவரின் ஆலோசகரும் இளை…

    • 0 replies
    • 649 views
  12. [size=2][size=4](சுபுன் டயஸ்)[/size][/size] [size=2][size=4]தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வாட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டிவிட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப் படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு…

  13. போரால் வடக்கில் 65,000 பேருக்கு மனநலம் பாதிப்பு; சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல் வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். போர் நட…

  14. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 201.3 ஏக்கர் நிலம் நேற்றய தினம் மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் தொடக்கம் மேற்படி பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக தங்கள் காணிகளை அடையாளம் காணும், மற்றும் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த கட்டுவன்(ஜே-242), குரும்பசிட்டி(ஜே-238) மற்றும் வறுத்தலை விளான்(ஜே-241), காங்கேசன்துறை புகைர நிலையத்தை அண்டிய (ஜே-233), (ஜே-234), (ஜே-235), (ஜே-236) ஆகிய பகுதிகள் நேற்றய தினம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி பகுதிகளில் இன்றைய தினம் காலை 9 ம…

  15. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 201.3 ஏக்கர் நிலம் 26 வருடங்களுக்கு பின்னர் கடந்த 25.06.2016ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 62 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் பொலிஸாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். கடந்த 26 வருடங்களாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 201.3 ஏக்கர் வரையிலான மக்களுடைய நிலம் கடந்த 25ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து படையினருடைய …

  16. அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர். குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. படம்............ http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  17. பிரித்தானியாவில் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வு - பொதுமக்களுக்கும் அழைப்பு ! - நிகழ்வுபூர்வமான பாராளுமன்ற அமர்வு - முன்நிகழ்வாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் மகாநாடு - பொதுமக்களுக்கும் அழைப்பு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் நவம்பர் 29-30 டிசம்பர் 1 மற்றும் 2ம் நாட்களில் இது இடம்பெறுகின்றது. நவ 29ம் நாள் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில், பொதுமக்கள…

  18. எரிபொருள் நிலையத்தை பயன்படுத்தும் இராணுவம் -எம்.றொசாந்த் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தொடர்ந்தும், தங்கள் வசம் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். வலிகாமம் வடக்கில் 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காணியில், 201.3 ஏக்கர் காணிகள் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதியன்று, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன…

  19. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை! by : Krushnamoorthy Dushanthini நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான நடைமுறையில் கூட்டத்தொடரை நடத்த முடியாது என்பதால் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். மைய மண்டபத்தில் சுமார் 800 பேர் அமர இடவசதியுள்ளது. ஆகவே சமூக இடைவெளியை பின்பற்றி மைய மண்டபத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆல…

    • 1 reply
    • 374 views
  20. போரை நிறுத்தவே முடியாது: புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும். இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன். இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200…

    • 17 replies
    • 2.1k views
  21. வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம். வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை வடமாகாண சபையை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பாக வடபகுதி மீனவர்களின் ஆ…

  22. வீரகேசரி நாளேடு - இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இதுபற்றி நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கிறேன் என்றார்.

  23. கடந்த மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட கேணல் பரிதி தொடர்பான விசாரணைகளில் தொய்வு நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கேணல் பரிதி அவர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட வேளை, பிரெஞ்சுப் பொலிசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 15 க்கும் மேற்பட்ட நபர்களை அவர்கள் கைதுசெய்து விசாரணைகளை நடத்தி வந்தனர். அவர்களில் பலரை விசாரணையின் பின்னர் விடுவித்துள்ள பிரெஞ்சுப் பொலிசார், கொலையின் சூத்திரதாரி யார் என்பதனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று மேலும் அறியப்படுகிறது. இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் குழு ஒன்றின் உதவியுடன், இலங்கைப் புலனாய்வாளர்களே இக் கொலைக்கு மூல காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இக் கொலை தொடர்பாக பிரெஞ்சுப் பொலிசார் இதுவரை காத…

  24. சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2748&cat=1 வன்னியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. தாழமுக்க நிலையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான சிவிலியன்களுக்கு இதன் மூலம் நிவாரணங்களை வழங்க முடியும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அனுபவம் மிக்கதும், பக்கச்சார்பற்றதுமான சில தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அரச…

  25. போதைப்பொருளுடன் அளவெட்டி வாசி கைது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே சனிக்கிழமை இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் http://onlineuthayan.com/news/15367

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.