Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. We have been hoping for such a fresh approach to the longstanding but little understood problem of the Eezham Tamils in the island of Sri Lanka, said Selvaraja Pathmanathan, the newly appointed LTTE plenipotentiary for international relations, when contacted by TamilNet for his response on US Secretary of State, Hilary Clinton’s statement Friday. “An immediate ceasefire can stop the killing of civilians and will pave way for other measures to take effect in a more acceptable manner to the affected people”, he further said, adding, “ grief on one side and greed on the other side have to be assessed impartially in working out a solution meeting the aspirations of all …

  2. பிரிவு: தமிழ் நாடு இன்று காலை பச்சையப்பன் கல்லூரிக்கு வெளியே சாலைமறியல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினர் மாணவர்களை கலைக்க முயற்சி செய்தனர் , மாணவர்களின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றால் கூட்டத்தைக் கலைக்க இயலவில்லை, தடியடி நடத்தி கலைத்தது. தடியடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படு காயம் அடைந்தனர். எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்! மாணவர் வர்க்கமாய் ஒன்று திரண்டு போராடுவோம்! ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போல பல மடங்காக எங்களது போராட்டத் தீ பற்றி பரவும்! என்று …

    • 0 replies
    • 4.9k views
  3. டொனால்ட் ட்ரம்பிடம் சரணடையும் ஜனாதிபதி மைத்திரி மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்ய ப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து எம்மை விடுவியுங்கள் என்று ஜனாதிபதி ட்ரம்புக்கு கடிதம் எழுதப்போகிறேன் என்று ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனித உரிமை, பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுகளில் இருந்து ட்ரம்ப் இலங்கையை விடுவிப்பார் என்றும், அவர் நம்பிக்கை வெளி யிட்டுள்ளார். காலியில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய …

  4. -கெலும் பண்டார புதிதாக திறக்கப்பட்ட மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமானமொன்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக புறப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. எரிபொருள் ஏற்றிவரும் பவுஸர் வண்டி தாமதமாகியதை அடுத்தே மேற்படி விமானம் தாமதமாக புறப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு புறப்படவிருந்த யூ.எல் 273 ரக விமானம், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பின்னர் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தல விமான நிலையத்துக்கு புறப்பட்டது. மத்தல விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு மீண்டும் அவ்விமானம் புறப்படுவதற்கு அரை மணித்தியாலம் தாமதமாகும் என்று விமானத்தின் க…

  5. இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை 46 Views சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஐக்கிய இராச்சியம் தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்குரிய பணிமனைக்குரிய அமைச்சரான நைஜல் அடம்ஸ் (Nigel Adams) சிறீலங்கா அரசு சிவில் சமூகத்துக்குக் கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் சிவில் சமூகங்களுக்குரிய பணிகளை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தி வரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது அரசின் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சிய…

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 304 views
  7. தென்னிந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பரிசீலனையில் இலங்கை அரசின் உயர் மட்டத் தரப்பு ஈடுபட்டிருப்பதாக கொழும்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக திரையுலகத்தினர் இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தமிழகத் திரைப்படங்களை தடை செய்யுமாறு தென்னிலங்கையினைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக் கோரிக்கையை அடுத்து இலங்கை அரசின் உயரமட்டத்தினர் இது தொடர்பில் பரிசீலித்துவருவதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது, குறித்த தகவலில் தெரி…

    • 2 replies
    • 858 views
  8. கொட்டிகாவத்த மகாபுத்துகமுவ பகுதியில் ஐவேளை தொழுகை நடைபெற்றுவரும் இஸ்லாமிய நிலையத்தை அடித்துநொறுக்கப் பேவதாக பௌத்தசிங்கள இனவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். குறித்த இஸ்லாமிய நிலையத்தில் தொழுகை நடாத்தும் மொஹமட் பாசில் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் தொலைபேசி மூலமாக வழங்கிய தகவல்கள் வருமாறு, இன்று ஞாயிற்றுக்கிழமை, 7 ஆம் திகதி ளுஹர் தொழுகை நடைபெறுவதற்கு சற்றுநேரத்திற்கு முன்னர் வருகைதந்த சிங்கள சமூகத்தை சேர்ந்த சிலர் தொழுகை நடைபெறும் இஸ்லாமிய நிலையத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் இந்த இஸ்லாமிய நிலையத்தை அங்கிருந்து அகற்றிவிட வேண்டுமெனவும், தொழுகை நடாத்துவதை நிறுத்த வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தனர். தமது எச்சரிக்கையை கவனத்திற்கொள்ளவில்லையாயின் …

  9. இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்ல முடியும்: பிரவேசிப்பதற்கு மட்டுமே தடை! பிரித்தானியாவில் இருந்து எந்தவொரு பயணிகள் விமானங்களுக்கோ பயணிகளுக்கோ இலங்கைக்குள் பிரவேசிக்க இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பிரித்தானியாவுக்கு-செல்/

  10. பிரான்சில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இன்று இன்வலிட் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட அசம்பிளே நஷ்னல் பகுதியில் மதியம் முதல் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து போராட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து 5000 வரையான மக்களுடன் போராட்டம் ரொக்கடரோ பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள். Metro…

    • 0 replies
    • 799 views
  11. தற்போதய டென்மார்க் அரசின் முதன்மை கட்சியான சமுக சனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Troels Ravn அவர்களுடைய ஏற்பாட்டில் நாளை டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்காக நாடுகடந்த அரசின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டுள்ளார். நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதர்காக நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஆலோசகர் டேவிட் சுந்தா அவர்கள் இன்று டென்மார்க் வந்து சேர்ந்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களால் சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப்ப தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஒருவர் டென்மார்க் அரச கட்சி நாடாளுமன்றஉறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்ட…

    • 4 replies
    • 760 views
  12. வை.கோவின் செவ்வி

    • 0 replies
    • 1.1k views
  13. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை கண்டியில் அஸ்கிரி மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது, அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால் தனித்தனியாக இரண்டு கடிதங்கள் சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அந்தக் கடிதங்களில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், நாட்டின் இறைமை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்பு…

  14. தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும்; வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு…

    • 0 replies
    • 362 views
  15. இன்று இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்காக தற்ஸ் தமிழ் இணையத்தளத்திற்கு சென்றேன்.அங்கே போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி? என்ற தலைப்பில் செய்தி இணைத்திருந்தார்கள். இந்த செய்திக்கு சிலர் தங்கள் கருத்துக்களை எழுதி இருந்தார்கள்.இதை பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்து விட்டது.அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. இன்னும் இந்தியா எமக்கு உதவும் என்றிருப்பவர்கள் இனியாவது விழி திறவுங்களேன். இது தான் அந்தக் கருத்துகள். பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இ…

    • 21 replies
    • 2.5k views
  16. காசல்; மருத்துவமனையில் பரவியிருக்கும் விஷக்கிருமி இன்புளுவொன்சா ஏ என்ற வைரஸ் கிருமி கொழும்பு காசல் பெண்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். விஷக்கிருமி ஒன்று பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில், கர்ப்பிணி தாய்மார் சிலர் காசல் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் இரண்டு பெண்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் மாலை உயிரிழந்த பெண் பல காலமாக குழந்தை பாக்கியமில்லாமல் இருந்து, முதல் தடவையாக கர்ப்பமடைந்து, பிள்ளை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்…

  17. கலாசார விழாவில் பேரிகை முழக்கம் -ஐ.நேசமணி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பேரிகை வாத்தியத்தை, மீண்டும் பொது நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலகம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. தமிழர்களின் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த வாத்தியம் முழக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை (27) காரைநகர் பிரதேச செயலக கலாசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பேரிகை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். பேரிகை என்பது பழந்தமிழர்களின் வாத்தியங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் இதனை அதிகமாகப் பயன்படுத்தியி…

  18. மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு 32 Views தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலீசில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர். Video Player 00:00 01:30 மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்க…

  19. ரெண்டு வழக்கு. ரெண்டுமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தலைவலிய கொடுக்கறதுதான். ஒன்று மூத்த வக்கீல் கருப்பன் மூலமா கிளம்புது. இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன...? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. இல்ல, பிரதமரா...? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? அப்படீன்னு கேட்டு ஒரு வழக்கு போட்டிருக்காரு. எப்படியோ வழக்கு ஏற்கப்-பட்டிருக்கு. பிரதமருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் தாங்கோ அப்படீன்னு உத்தரவு போட்டிருக்காரு நீதிபதி..." "இன்னொரு வழக்கு, திருச்சி வேலுசாமி போடுறது…

    • 5 replies
    • 1.9k views
  20. 'தமிழர்கள், தமது சின்னங்களை தொலைத்து விட்டு இருக்கின்றாா்கள்' -எஸ்.என்.நிபோஜன் “மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எமது சமூகம் நடந்துகொள்ள வேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளாா். கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற, பேராதனை பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவன் செந்தூரனின் யாதுமாகி கவிதை நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நிகழ்வில் நான் ஒரு மாற்றுத்திறனாளியாகவே வந்திருக்கின்றேன். அண்மையில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தேன். அங்கு, அந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை கு…

  21. ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழ வேண்டும் என்றும், வடக்கில் அரசியல் உரிமைகள் கேட்டால் கொழும்பில் வாழும் தமிழருக்கு ஆபத்து என்றும் கருத்துகள் தெரிவிப்பது இனத்துவேஷம் இல்லையா? இந்த கருத்துகளை சொல்லி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை. ஆனால் அதிகாரத்தை பகிர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழும் நாட்டை கட்டி எழுப்ப எம்முடன் இணைந்து செயற்படும் அசாத் சாலியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது என்ன நியாயம்? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணி செயலாளர் அசாத் சாலியை கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்…

  22. 2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…

  23. Started by nunavilan,

    Breaking news from CNN

    • 0 replies
    • 1.6k views
  24. பிரிவினைவாத அதிகாரங்களுடன், அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதற்கு எதிராக உயிரை துச்சம் என மதித்து போராடப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது நாடு பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. கொலைக்கார பயங்கரவாதிகளை தோற்கடித்து, மூன்று, நான்கு வருடங்களில் பிரச்சினைகள் முடிந்து விட்டது என நாம் நம்பினோம். நாட்டில் பிரச்சினை முடிந்து விட்டது. தற்போது சுதந்திரமான, மகிழ்ச்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எனினும் தோற்கடிக்கப்பட்டது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் மாத்திரமே. தமிழ் இனவாத, பிரிவினைவாத அ…

    • 5 replies
    • 848 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.