Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்போதும் மஹிந்த ராஜபக…

  2. "புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பயணத்தில் எமது பங்கினை சரியாக செய்திருக்கின்றோம்"...சுமத்திரன் வவுனியாவில் கௌரவ சுமந்திரனின் உரை 28.01.2018

  3. "புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்" (ஆர்.யசி) நாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணங்களின் எல்லைதாண்டிய போக்கினை மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் தீ வைத்து தடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/25217

  4. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது தரப்பினருக்கும் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். அரசியலமைப்பு விடயத்தில் இனவாதத்தை பரப்பி மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றனர் என அமைச்சர் அஜித். பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் மாறுப்பட்ட கருத்துக்ளை குறிப்பிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…

  5. "புதிய அர­சி­ய­ல­மைப்பை பௌத்த பீடங்கள் முழு­மை­யாக எதிர்க்கும்" அஸ்­கி­ரிய பீடம் தேர்தல் திருத்தம் தவிர அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது. புத்­த­சா­சன அம…

    • 5 replies
    • 1.1k views
  6. "புதிய தேர்தல் முறையை 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவர இடமளிக்கமாட்டோம்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் புதிய தேர்தல் முறை­மையை உள்­ள­டக்­கிய 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முதலில் கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆத­ரவு வழங்க மாட்டோம். அர­சி­ய­ல­மைப்­பிற்­குள்­ளேயே தேர்தல் முறை­மையும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார். புதிய தேர்தல் முறை­மையை தனி­யாக கொண்டு வந்தால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வராமல் தந்­தி­ரோ­ப­ாய­மாக அர­சி­ய­ல­மைப்பில் சில திருத்­தங்…

  7. புத்தக வெடிகுண்டு வைத்திருந்ததாக பண்டாரவளையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 708 views
  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் கடும் அதிர்ப்தி அடைந்திருந்த மக்கள் மஹிந்தவின் அழை…

  9. (நா.தினுஷா) புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க் …

  10. [sunday, 2011-06-26 23:33:17] ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா? அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம். தமிழர்களின் நீண்டகால பழக்கவழக்கங்களில் முக்கியமானது ஒருதரப்பினர் எடுக்கும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது அல்லது ஆதரவு கொடுக்காமல் இருப்பது அல்லது அதற்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல மௌனமாக இருப்பதும் எமது பிறவிக்குணங்களில் ஒன்றாகிவிட்டது. ஒருதரப்பினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தா…

  11. "புலம்பெயர் தமிழர்கள் றிமோட் கொன்ட்ரோல் அரசியலை கைவிட வேண்டும்": நாடாளுமன்ற தேர்தல் - 2015 முடிவுகள் வெளியாகிய பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்காணலை கேட்க: https://soundcloud.com/imurasu/11gthouquyyp

  12. "புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/ojzlqru8uy8x

  13. "புலிகளிடம் விமானம் இருப்பது இந்தியாவுக்கு `உறுத்தல்' மட்டுமே" [11 - April - 2007] விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. அது உறுத்தலான விடயம் மட்டுமே என்று இந்தியாவின் புதிய விமானப் படைத்தளபதி பாலி மேஜர் தெரிவித்திருக்கிறார். மார்ச் 31 இல் கடமையை பொறுப்பேற்ற பாலி மேஜர் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டை திங்கட்கிழமை புதுடில்லியில் நடத்தினார். கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படையின் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியமையானது இந்தியாவுக்கு அச்சுறுத்தலா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது எமக்கு அச்சுறுத்தலில்லை. புலிகள் ஒருபோதும் எமக்கு அச்சுறுத்தலாக இல்லை. அவர்களத…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views
  15. "புலிகளின் குரல்" வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம் http://www.pulikalinkural.com/

    • 0 replies
    • 1.8k views
  16. வன்னியில் உள்ள "புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் மீது கடந்த மாதம் நவம்பர் 27 ஆம் நாள் தாக்குதலை நடத்திய சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.9k views
  17. "புலிகளின் போர் இன்னும் வலுவாகும்" - கொழும்பு எம்.பி. பேட்டி கடந்த வெள்ளியன்று அதிகாலையில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் நடந்த இலங்கை ராணுவ விமானங்களின் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். அவருடனிருந்த லெப்டினன்ட் கர்னல் அன்புமணி(அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் மாவைக்குமரன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். 1984_ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தில் இருக்கும் தமிழ்ச்செல்வன், பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக படை நடத்தி பல வெற்றிகள் கண்டவர். பூநகரியில் ஒரு தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியபோது (ஆபரேஷன் தவளை) இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் தமிழ்ச்செல்வனின் ஒரு…

  18. "புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்து வந்ததிலும் சரி அழிக்கப்பட்டவர்கள் தமிழர்களேயாவர்" Published by J Anojan on 2019-11-13 14:47:18 (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும். தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு நாட்டில் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மனதளவில…

  19. "வடபகுதியில் இடம்பெறும் போரில் விடுதலைப் புலிகளின் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு சிறிலங்கா படையினர் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். அந்தவிடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்படவில்லை" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். "விடுதலைப் புலிகளைத் தாக்குவது என்பது வேறு. அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பது என்பது வேறு. இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான ஆயுதங்களைத்தான் படையினர் பயன்படுத்துவார்கள். அத்துடன், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வெவ்வேறான இராணுவ உபாயங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருக்கின்றார். சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்…

    • 0 replies
    • 702 views
  20. "புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார். அவ்வேளை …

  21. தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. "புலிகள் அழிக்கப்படுவத் சரியானதே, ஆனால் தமிழரின் கிளர்ச்சி தொடர வேண்டும்" என எழுதும் இந்திய ஒற்றன் ராமனுக்கு தமித்தேசிய இணையம் அளிக்கும் பதில் India & the Struggle for Tamil Eelam "LTTE is deservedly dying, but long live the Tamil cause" B.Raman Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. 22 April 2009 http://ramanstrategicanalysis.blogspot.com/ "...The remarkable victory of the Sri Lankan Armed Forces against the LTTE was partly due to their improved counter-insurgency and counter-terrorism capabilities made possible by Indian assistance in …

    • 3 replies
    • 1.6k views
  23. மகிந்த வருகைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்த சூழலில் 2008 இல் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு யோகி அவர்களின் தமிழக போராட்டம் குறித்த முக்கியமான நேர்காணல் இது. தீர்க்க தரிசனம் மிக்க ஒரு ஆளுமையின் முக்கியமான வரலாற்று செய்திகளையும் நீங்கள் இதில் அவதானிக்கலாம். 2 பாகங்களையும் முழுமையாகக் கேளுங்கள். அவர் நேர்காணலின் இறுதியில் கூறியிருக்கும் இறுதி வாசகம் இது. "புலிகள் அழிந்தாலும் போராட்டம் தொடரும். ஏனென்றால் சிங்களம் தமிழர்களுக்கு தீர்வை எந்தக்காலத்திலும் தரப்போவதில்லை. " -via fb friends.

  24. ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானதும், நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது. எமக்கான தீர்வ கிடைக்கம் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும், தமது பதவிகளுக்காகவும் எமது உ…

  25. "புலிகள் ஊடுருவல் அறவே இல்லை" - தென் படைத்தளபதி "புலிகள் பொருட்களைக் கடத்துகிறார்கள்" -கியூ பிரிவு காவல்துறை எது உண்மை? எது பொய்? முதலமைச்சர் கலைஞரின் பதில் என்ன? - பழ. நெடுமாறன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இங்கிருந்து பல்வேறு பொருட் களை இலங்கைக்குக் கடத்தி வருகின்றனர் என்று அண்மையில் தமிழக கியூ பிரிவு காவல்துறை பலர்மீது வழக்குத் தொடுத் துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளை இங்கிருந்து கடத்தியதாக பலர் மீது வழக்குப் போடப்பட்டது. ஆனால் இந்திய இராணுவத்தின் தென்மண்டலத் தளபதியாக உள்ள லெப். - ஜெனரல் நோபுல் தம்புராசு முதலமைச்சர் கலைஞரை 12-12-07 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய பிறகு பின்வருமாறு அறிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.