Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 பிரபல தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியும் இவரே. தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்று…

  2. தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்! தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் யாழ் மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..... ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட…

  3. யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்து யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் நேற்று செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அறிக்கை: யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்பேசும் மக்களது மனித உரிமைகளை மீறுகின்ற சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் துணைபோகின்ற துணை இராணுவக் கும்பலாகிய ஈ.பி.டி.பியினர் தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தி குறித்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவோ அபிவிருத்தி கொள்கை வகுத்தலிலோ அல்லது நடைமுறைப்படுத்…

  4. Memo details human smuggling plan: கனடிய அரசு அகதிகளுக்கான சட்டங்களை மேலும் இறுக்கமாக்கவுள்ளது 48 மணி நேரத்தில் தற்பொழுது நீதிபதிக்கு முன் நிறுத்தப்படும் அகதிகள் இனிவரும் காலங்களில் 2 கிழமை காத்திருக்க வேண்டும். By Mike Blanchfield, The Canadian Press OTTAWA - Ottawa plans to create a new class of asylum seeker — the "mass arrival" — with tough new detention rules to deter human smugglers, The Canadian Press has learned. That would mean that migrants who arrive in Canada in large numbers — such as the 492 Tamils who landed on the British Columbia coast aboard the MV Sun Sea last month — would have to wait two weeks instead of the cur…

  5. அர­சாங்­கத்தின் உறு­தி­யற்ற கருத்­துக்­களை நம்பி ஏமாறத் தயா­ரில்லை. அர­சாங்கம் குறிப்­பிடும் பொலிஸ் அதி­கா­ரத்­திற்கு இணங்­கவும் மாட்டோம்,ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். மாகாண சபை­யை பல­வீ­னப்­ப­டுத்தும் எந்­த­வொரு செயற்­பாட்­டி­னையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் செய்­யாது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பொலிஸ் அதி­கா­ரத்­திலும் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு தயார் என்ற அர­சாங்­கத்தின் கருத்து தொடர்பில் வின­விய போதே சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி.மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டில் அதி­காரப் பகிர்­வி­னையும், மாகாண அத…

    • 0 replies
    • 502 views
  6. அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது சாத்­தி­ய­மற்­றது ஜனா­தி­பதி தப்­பிக்க முடி­யாது என்­கிறார் ஜீ.எல்.பீரிஸ் (எம்.சி.நஜி­முதீன்) மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்த ஜனா­தி­ப­தியின் அறிக்­கை­யா­னது நடை­மு­றை­ சாத்­தி­ய­மற்­றது. எனவே மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது. மேலும் மத்­திய வங்­கியில் இரண்டாம் முறைமோசடி இடம்­பெ­று­வ­தற்­கான வழி­வ­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­த­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­ வரும் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். …

  7. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகலை, குக்குலுகலை தோட்டப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். எனினும் சம்பவம் நடந்து இரு வாரங்களாகிவிட்ட நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் முழுமையாக வீடுதிரும்பவில்லை என அறியப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் தனியாகச் செல்ல அச்சம் தெரிவிப்பதால், பெற்றோர் அவர்களை வேறுவேறு பாடசாலைகளில் சேர்த்துள்ளதாகவும் , தமது குடியிருப்புகளுக்கு திரும்பியுள்ளவர்கள் இரவுவேளைகளில் அச்சத்துடன் இருப்பதாவும் அவர் மேலும் தெரிவித்தார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதற்கு தமிழர்களே காரணம் எனக்கூ…

  8. தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தலை எதிர்­கொள்­ளும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னர் தமது கட்­சி­யின் பெயரை தமிழ்த் தேசிய விடு­த­லைக் கூட்­ட­மைப்பு என்று பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தல்­கள் ஆணைக்­குழு தடை விதித்­துள்­ளது. தேர்­தல்­கள் ஆணைக் குழு­வி­ன­ருக்­கும், கட்­சி­க­ளின் செய­லர்­க­ளுக்­கும் இடையே நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. உதய சூரி­யன் சின்­னத்­தில் உள்­ளூ­ராட்­சித்…

  9. “கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளி…

    • 10 replies
    • 1.3k views
  10. குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கொலைகள் காரணமாக பொதுமக்கள் பலர் வன்னிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். வர்த்தக அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் குடும்பங்கள் உட்பட பலர் தமது பாதுகாப்புக் கருதி வன்னிக்கு இடம்பெயருகின்றனர். குடாநாட்டில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இராணுவ சுற்றிவளைப்புக்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் தென்மராட்சி வலிகாமம், யாழ்ப்பாணம், அரியாலைபகுதி, கொக்குவில் பகுதிகளில் திடீர் திடீரென சுற்றி வளைப்பு நடத்திய படையினர் வீடுகள், வளவுகள் ஆகியவற்றை சல்லடை போட்டு தேடு…

  11. தமிழ் கூட்டமைப்பின் பச்சோந்தித்தனம்"............? [ ஞாயிற்றுக்கிழமை, 12 செப்ரெம்பர் 2010, 09:14.32 மு.ப | இன்போ தமிழ் ] அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதம் எப்போது நடைபெறும் என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்த விவாதமும் மறுநாள் நடைபெறவிருந்தது. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை. மிகவும் முக்கியமானதொரு வேளையில் இவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததை பொறுப்பற்ற தனம் என்பதைவிட வேறெப்படிக் கூற முடியும்? அவசரகாலச்சட்டத்தை எதிர்ப்பதென்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக இருக்கும்போது அதைவிட்டுக் கொடுக்கும் விதத்தில் நட…

  12. ஞாயிற்றுக்கிழமை வெறியாட்டத்தின் பின்னர் தர்கா நகரின் எல்லா திசைகளிலிருந்தும் கருகிய வாசனையே வந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் பகுதியின் எல்லையில் விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டத்தை காணமுடிகின்றது.அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் சிங்கள கிராமங்கள் இருக்கின்றன. வீதிமுனைகளிலும்,வீட்டுவாயில்களிலும் மக்கள் கூட்டமாகநின்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,அதிகாலையில் தங்கள் கிராமத்திற்கு வரும் இனந்தெரியாதவர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள், தர்கா நகரில் வாழ்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் தர்க்கா நகரில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. நள்ளிரவு நிகழ்ந்த பாரிய …

    • 4 replies
    • 833 views
  13. நாட்டின், நடைமுறையில் உள்ள சட்டங்கள்... பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் - ஒரே நாடு, ஒரே சட்டம்... ஜனாதிபதி செயலணி தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது. இதில் 43 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றதோடு அவற்றில் தற்போது அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் அரசியல் கைதிகள் மீது நீதிமன்றில் பாரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதனை கருத்திற் கொள்ளாது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்…

  14. யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் பெண்களைப் பிடித்து தென்னிலங்கைக்கு வெள்ளை வானில் கடத்திச் செல்லும் மர்மக் கும்பலைச் சேர்ந்த இருவர் எதிர்பாராத விதமாக நேற்று மாலை பொலிஸில் சிக்கி உள்ளார்கள். கைது செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம்கள் ஆவர். வடமராட்சியில் இருந்து யுவதி ஒருவரையும், சிறுமி ஒருவரையும் கடத்திக் கொண்டு வந்தபோது ஆனையிறவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இம்மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? எதற்காக தமிழ் பெண்களைத் தென்னிலங்கைக்குக் கடத்திச் செல்கின்றனர் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் பல வெளி வர உள்ளன என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தமிழ் சி.என்.என் இற்கு தெரிவித்தார். வெள…

  15. பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடர வேண்டும்! - சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை. [Thursday, 2014-06-26 17:34:51] ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்ததை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழுவினர் முடித்த இடத்தில் இருந்து புதிய விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்குழுவினர் நம்பகத் தன்மை மிக்க தகவல்களை பெற்றுக் கொண்டனர். அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அது இலங்கையில் யுத்த குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றமும் இடம்பெற்றதை உறுதிப்படுத்தப்படும். தற்போதைய விசாரணை…

  16. கைது செய்யப்படவுள்ளார் ரவி கருணாநாயக்க? சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரி ஒருவரினால் நடத்தப்படும் இணையம் ஒன்றை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய் சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதிபர் ஆணைக்குழுவுக்கு பொய்ச்சாட்சியம் அளிப்பது மோசமான குற்றம் என்றும், இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுபவர் குறைந்தது 3 மாதங்கள் பிணையில் வெளிவர முடியாது என…

  17. சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மறைந்து 10 வருடங்கள் நிறைவு சிரேஷ்ட ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆந் திகதி ஆயுதம் தாங்கிய குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தாக்குதலுக்கு இலக்காகினர். நிமலராஜன் பிபிசி தமிழ், சிங்கள சேவை மற்றும் வீரகேசரி, ராவய ஆகிய பத்திரிகைகளின் நிருபராகக் கடமையாற்றினார். இவரது படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன் வர வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வலியுறுத்திக் கூறியிருந்தது. 2002 ஆம் ஆண்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்…

  18. கூட்டமைப்பின் வரப்பிரசாதங்களை பெற்று தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர் அவர்கள் பெற்ற வரப்பிரசாதங்களை விரைவில் வெளிப்படுத்துவேன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி நேர்­கண்­டவர் : - ரொபட் அன்­டனி முன்­னைய அர­சாங்­கத்­திடம் வரப்­பி­ர­சா­தங்­களை பெற்­றுக்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு கூட்­ட­மைப்­பினர் செய்த துரோகம் எமக்குத் தெரியும். கூட்­ட­மைப்­பினர் பெற்ற வரப்­பி­ர­சா­தங்கள் குறித்து நான் எதிர்­கா­லத்தில் வெளிப்­ப­டுத்­துவேன். அது தெரிந்தால் கூட்­ட­மைப்பின் சில உறுப்­பி­னர்­க­ளுக்கு அந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு போகவும் முடி­யாது. தமது பிள்­ள…

    • 1 reply
    • 237 views
  19. டாஸ்மாக் இல்லாத ஊர்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர். நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்? அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும். சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழ…

  20. ஊனமுற்ற இராணுவத்தினரின் மாதாந்த கொடுப்பனவுகளை இராணுவ நிர்வாகம் நிறுத்திவைத்துள்லதால் தாம் மிகவும் கஷ்டப்படுவதாக ரஞ்சித் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் யுத்ததின்போது உடற்திறன் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் தாக்கல் செய்த மனுவில், அரசாங்கம் பதிலளிக்க மேன்முறையீட்டு அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உதவித் தொகைகளை பெற்றுத் தருமாறு கோரி ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் 292 பேர் சார்பில் ஊனமுற்ற ராணுவ உறுப்பினர்கள் சங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தது. ஊனமடைந்த காரணத்தினால் இராணுவத்தை விட்டு நீக்கப்படும் படையினர் 55 வயதில் ஓய்வூதிய தொகையை பெறும்வரை அவர்களுக்கு மாதாந்த சம்பளம…

  21. ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞன் பலி; இருவர் காயம் - மட்டக்களப்பில் சம்பவம் By VISHNU 26 AUG, 2022 | 08:24 PM வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் 25 ஆம் திகதி இரவு ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஏனைய இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற…

  22. கூட்­டாட்­சிக்கு இட­ம­ளி­யேன் – மைத்­திரி திட்­ட­வட்­டம்!! கூட்­டாட்­சிக்கு இட­ம­ளி­யேன் – மைத்­திரி திட்­ட­வட்­டம்!! கூட்­டாட்­சிக்­கான கோரிக்கை வடக்­கி­லி­ருந்து இன்று நேற்று விடுக்­கப்­ப­ட­ வில்லை. அது நீண்­ட­கா­ல­ மாக விடுக்­கப்­ப­டு­கின்­றது. அதற்கு நான் ஒரு­போ­தும் இட­ம­ளிக்­கப் போவ­தில்லை. இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். மாத்­த­றை­யில் நேற்­று­மாலை நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும் போதே அவர் இவ…

  23. இலங்கை குறித்து ஜப்பானிய நிதி அமைச்சரின் கோரிக்கை இலங்கைக்கு கடன் வழங்கிய சீனா, இந்தியா போன்ற நாடுகளை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இணையுமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் ஜப்பான் இதனை அறிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்பான கடன் வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த அடிப்படை நிபந்தனையாக, பிரதான கடன் வழங்கும் நாடுகளுடன…

  24. ஜேர்மன் அரசு தாராளமாக உதவுகின்ற போதிலும் “மெனிக்பாம்” முகாமில் போதிய வைத்தியர்களில்லை யாழ். வந்த ஜேர்மன் குழு குற்றச்சாட்டு வவுனியா மெனிக்பாமிலுள்ள வைத்தியசாலைக்கு ஜேர்மன் அரசு உதவிகளை வழங்கி வருகின்ற போதும் அங்குபோதிய வைத்தியர்கள் இல்லையென்பதுடன் தாம் எதிர்பார்த்தளவில் ஏற்பாடுகள் எவையும் அங்கு ஏற்படுத்தப்படவில்லையென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ். மாநகர சபையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இதனை அவர்கள் தெரிவித்தனர்.இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வந்தபோது மெனிக்பாம் தடுப்பு முகாமிற்கும் சென்றிருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைப் போல் அங்குள்ள வைத்தியசாலைக்கு உரிய ஏற்பாடுகளும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவி…

    • 0 replies
    • 367 views
  25. இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. சில பிரதேசங்களில் குளங்கள் மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புகளும் அரச கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய அதிகாரபூர்வ பதிவேடுகளின் படி இந்த எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளரின் தகவல்களின் படி, 1976-ம் ஆண்டுக்கு முன்னர் 786 சிறிய நீர்ப்பாசன குளங்கள் பதிவேடுகளில் இருந்துள்ளன. பதிவேடுகளில் தற்போது காணாமல்போயுள்ள குளங்களில் 100-க்கும் மேற்பட்டவை மண்…

    • 5 replies
    • 695 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.