ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
பேச்சுக்கள் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் நடத்துவதன் மூலமாக சிறிலங்கா இராணுவம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட மூலம் நீட்டிப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் சோமவன்ச அமரசிங்க இக்கோரிக்கையை முன்வைத்தார். சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சியில் சம்பூரையும் யாழ். குடா நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் முகமாலையையும் விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன் மூலமாக நிபந்தனையற்ற…
-
- 0 replies
- 697 views
-
-
ராஜபக்ஸக்களின் உல்லாசங்களுக்கு புலிகளைக் காட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சூறையாடப்படுகின்றன 11 செப்டம்பர் 2014 வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் இலங்கை கடற்படை பாரிய சுற்றுலா விடுதியொன்றை அமைக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக 800 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளது. வில்பத்து தேசிய பூங்காவின் வடபகுதியில்-முள்ளிக்குளத்திற்க்கு அருகில் உள்ள நிலங்களையே கடற்படையினர் இவ்வாறு கையகப்படுத்தியுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் இரண்டுகிலோமீற்றர் நீள வீதியொன்றை கட்டிமுடித்துள்ள படையினர் பாரிய மதிற்சுவர் ஒன்றையும் அமைத்துவருவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகளுக்காக பெருமளவு சட்டவிரோத மணல் அகல்வு பணிகளும் …
-
- 0 replies
- 353 views
-
-
முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…
-
- 4 replies
- 1.8k views
-
-
அண்மையில் ஏற்பட்டுள்ள மழை அனர்த்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகணம் ஆலங்கேணி கிராமத்து மக்களுக்கு நேசக்கரம் அமைப்பினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கிராமத்திலிலிருந்து வெள்ளத்தால் பாதிப்புற்று வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு நேசக்கரம் கிழக்குமாகாண இணைப்பாளர்கள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர். இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபாவுக்கான பொருட்களாக குழந்தைகளுக்கான பால்மா , சீனி , தேயிலை , அரிசி போன்றவற்றோடு மேலும் சில அவசியமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட இன்னொரு தொகுதி பொருட்கள் நாளை வழங்கப்படவுள்ளது. இவ்வுதவியை வழங்க தங்கள் பண உதவிகளை எமக்குத் தந்துதவிய புலம்பெயர் உறவுகளுக்கு நேசக்கரம் தனது ந…
-
- 1 reply
- 915 views
-
-
இறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே இந்த உயிர…
-
- 0 replies
- 359 views
-
-
Jan 21, 2011 / பகுதி: செய்தி / தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் சிறிலங்கா ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான கடவுச் சீட்டு, சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவற்றுடன் சென்று இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது. முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை பாதுகாப்பு அரணில் வைத்து சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர். இவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் ஆவர் pathivu
-
- 3 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடித்தை தலைமைத்துவ சபையின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இவர், நீண்ட காலமாக கட்சியின் பொது செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்தார். தமது அரசியல் வாழ்வில், தொன்று தொட்டு ஐக்கிய தேசிய கட்சியோடு இருந்த பேரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை, இவருடைய இராஜினாமா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள கபீர் ஹாஷிம் மற்றும் ருவான் விஜேவர்தனவ…
-
- 0 replies
- 399 views
-
-
கரை ஒதுங்கிய உயர் ரக பீடி இலை மூட்டைகள் மீட்பு!!! மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வந்த சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று அதிகாலை மூட்டை மூட்டையாக நடுக்கடலிலும், கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த ச…
-
- 0 replies
- 259 views
-
-
வெள்ளி 10-11-2006 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 10க்கு மேற்பட்ட கடற்படையினர் பலி! திருமலை உப்புவெளி நிலாவெளியில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மற்றொரு மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் டோரா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய டோரா மூழ்கடிப்பில் சிறீலங்காப் கடற்படையினர் பத்துத் தொடக்கம் பதினைந்து கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை திருமலை நிலாவெளி கடற்பரப்பில் பயணித்த விடுதலைப் புலிகளை சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்தது தாக்கியபோதே இரு தரப்பினரிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.…
-
- 1 reply
- 2.6k views
-
-
யாழ்ப்பாணத்தில இப்ப பாருங்கோ கண்ட கண்ட இடங்களிலும் மோட்டச்சயிக்கிள் அது இது என்டு எக்கச்சக்க அட்சிடன் நடக்குது. சாக்குக்க குழந்தை கிடக்குது. ஆஸ்பத்திரில வாற அரைவாசி பெட்டையல் வயிறு நிறம்பினது தெரியாமல் பித்தம் என்டு நினைச்சு வந்து விசயம் தெரிஞ்ச உடன ஓடுறாளவையாம். ஒரு டாக்குத்தர் சொல்லி கவலைப்பட்டார். நகைச்சுவை முந்தி வேற இடங்களில நடக்கிற விசயங்கள் இப்ப இஞ்ச நடக்குது.பேப்பரைப் பார்க்க தலையை சுத்துது. எல்லாத்துக்கும் காரணம் வாகனங்களையும் சரி எதையும் சரி சரியா ஓட்டாமல் அவசரப்பட்டு ஓட்டுறதால வாற வினண. நாய் ஒன்டுக்கு இருக்கிறது போல காலை தூக்கி கிக்கறை அடிச்சு பரதேசியல் பெரிய கறுப்பு மோட்டச்சயிக்கிள்ல போறதப் பாக்க அவங்கடை…
-
- 0 replies
- 1.3k views
-
-
பலஸ்தீன ஜனாதிபதியிடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார் ஜனாதிபதி மகிந்த! [Friday 2014-09-26 16:00] ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடினர். பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=117542&category=TamilNews&language=tamil
-
- 8 replies
- 600 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஊடுருவி தாக்குவதற்காகவே பாதையைத் திறக்கக் கோருகின்றனர் புலிகள் அத்துரலிய ரத்ன தேரர் சொல்கிறார். யாழ். குடா நாட்டில் ஊடுருவி தாக்குதலை நடத்தவே புலிகள் ஏ9 வீதியைத் திறக்கும்படி கோரிக்கை விடுக்கின்றனர் என ஜாதிக ஹெலஉறுமய எம்.பி. அத்துரலிய ரத்ன தேரர் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் விஷேட அறிக்கையொன்றை விடுத்துப் பேசும்போது குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் அவர் தொடர்ந்துபேசும்போது கூறியதாவது: ஏ9 வீதியைத் திறந்து கப்பம் பெறவும் புலிகள் முயற்சிக்கின்றனர். ஏ9 வீதி திறப்பது குறித்த அரசின் நிலைப்பாடு என்ன? இது குறித்து பிரதமர் இச்சபையில் விளக்கமளிக்க வேண்டும். வாகரைக்கு அனுப்பப்படும் பொருட்களை புலிகள் அபகரித்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் …
-
- 1 reply
- 1.4k views
-
-
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் - டயனா கமகே By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 08:55 PM (இராஜதுரை ஹஷான்) வீதி கடைகளில் விற்பதற்காகவும், அனைவரும் வாங்கி பயன் படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை. வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு கோரியுள்ளேன். பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். தவறான மற்றும் முட்டாள்தனமான சிந்தனைகளில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்…
-
- 12 replies
- 622 views
- 1 follower
-
-
Man busted filming up women's skirts AN ALLEGED pervert who has filmed up more than 1000 women's skirts on public stairs and escalators over the past year collected and stored more than 51GB of video footage, a court heard today. Police officers spotted Sabapathy Chandrahasan using his digital camera to film women's private parts without their consent at Central Station yesterday. They allege the 56-year-old man - who has a wife and two adult children - strategically positioned the camera on top of his briefcase to film the inappropriate material without getting caught. In Central Local Court this afternoon, Chandrahasan, who is charged with three cou…
-
- 26 replies
- 5.4k views
-
-
பாக்கிஸ்தான் அரசு பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col.பஸிர் வாலியை இலக்கு வைத்ததென சிலரால் கூறப்படும் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் இறந்த, காயமடைந்த சிறீலங்கா படையினரின் குடும்பங்களுக்கு அன்பளிப்பு செய்த நன்கொடைகளை நேற்று இடம்பெற்ற விழா ஒன்றில் சிறீலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஐபக்ஸ அலரிமாளிகையில் குடும்பங்களிடம் கையளித்தார். இவ்விழாவில் பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col. பாஸிர் வாலி பாக்கிஸ்தான் அரசின் சார்பில் பங்குபற்றியிருந்தார். இவர்களுடன் இப்போதைய தூதுவர் திரு.சேகம் அஸ்லாம் சவுத்திரி, Maj.Gen நந்த மல்லவராச்சியும் கலந்து கொண்டிருந்தனர். http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=2&
-
- 0 replies
- 865 views
-
-
“இலங்கை/இந்திய உறவுகள் 1979 – 1980” – MI 5 – S.A.S உடனான செயற்பாடுகள் குறித்த கோப்புக்கள் அழிப்பு…. விடுதலைப் புலிகளை கட்டப்படுத்த பிரித்தானியா இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்கள் அழிக்கப்பட்டன… பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் அழித்துள்ளதாக, தி கார்டியன் ஊடகம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியா…
-
- 2 replies
- 560 views
-
-
ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் இரத்தினசபாபதி காலமானார் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:38 ஈழம்] [கி.தவசீலன்] 1988 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கங்ளில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் நிறுவனரான "இரட்ணா" என அழைக்கப்படும் இ.இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.06) காலை காலமானார். 1938 ஆம் ஆண்டு யாழ். இணுவில் கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களில் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாய்களைச் சுட்டுக் கொல்வது அல்லது அடித்துக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம் - இலங்கை ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு [saturday, 2011-02-26 03:05:59] மான், மரை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானைகள், சிறுத்தை, கரடி, மயில் போன்ற மிருகங்கள் நாட்டின் தேசிய வளங்களாக இருப்பதனால், அவற்றை இறைச்சிக்காக அல்லது வேறு ஏதாவது இலாபமடையும் நோக்கத்திற்காக சுட்டுக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். அது போன்றே மனிதனின் நெருங்கிய நண்பனான நாயும் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு மிருகமாகும். நாய்களை துப்பாக்கியால் சுட்டு அல்லது அடித்துக் கொல்வது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகவே, நாய்களை கொல்லுதல் அ…
-
- 3 replies
- 1.4k views
-
-
த.தே.கூ இந்திய வருகை வெளியுறவுக் இந்திய இலங்கை கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் - எம்.ஆர்.நாராயணசாமி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வருகையானது இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் இந்து ஆசிய செய்திசேவையின் செய்தியாளர் எம்.ஆர்.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்ற ரீதியிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் இந்த விஜயம் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுட்டது பதிவு
-
- 1 reply
- 898 views
-
-
எங்கள் இனம் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது: கட்டளைத் தளபதி நகுலன் எங்கள் இனம் எதிரிகளால் அழிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறை நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களில் எமது உறவுகள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை போராளிகளின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்ட்டவையாம் [sunday, 2011-03-13 05:34:52] ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் 80 வீதமானவை தமிழீழ விடுமலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் நாட்டிலுள்ள பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்தள்ளன என அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெவிக்கின்றன இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிறுவனங்களில் ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடங்கும். இலங்கை அரசாங்கத்தினால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கொ…
-
- 0 replies
- 838 views
-
-
இந்திய அணுமின் உலைகளால் சிறீலங்காவுக்கு பெரும் ஆபத்து: விரிவுரையாளர் சுமதிபாலா. [sunday, 2011-03-20 04:16:16] தென்னிந்தியாவில் உள்ள அணுமின் உலைகளால் சிறீலங்கா மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பௌதீகத்துறை விரிவுரையாளர் கலாநிதி எல் சுமதிபாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கான ஆபத்து யப்பானின் அணுமின் உலையின் வெடிப்பால் அல்ல. அது இந்தியாவின் பாதுகாப்பு குறைந்த அணுமின் உலைகளால் தான். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் உலைகள் யப்பானில் தான் உள்ளன. அதற்கே இந்த நிலை என்றால் இந்தியாவின் அணுஉலைகள் தொடர்பில் நாம் பேசத்தேவையில்லை என சுமதிபால தெரிவித்துள்ளார். இந்தியா தனது அணுமின் உலைகள…
-
- 2 replies
- 948 views
-
-
6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டை, வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அது செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/132324-2014-11-07-07-48-50.html
-
- 7 replies
- 564 views
-
-
இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்குவதாக அறிவித்தது சீனா ! இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாதம் இல்லாமல், இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ப்ளூம்பெர்க் தெரிவித்ததை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இந்நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கடனை நீடிக்க தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை ஆதரிக்கும் கடிதத்தை சீனா ஏற்கனவே வழங்கியு…
-
- 0 replies
- 469 views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-