ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில், தற்பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு…
-
- 28 replies
- 4.3k views
-
-
[size=4]இலங்கையின் ஊடகத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். எனினும் குறித்த ஊடகங்கள் சுய ஒழுக்க விதிகளை பயன்படுத்த வேண்டும். இது ஊடக நிறுவனங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என உலக பத்திரிகைகள் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர்கள் சங்கத்தின் உலகளாவிய தலைவர் ஜேக்கப் மெத்திவ் தெரிவித்தார். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இளைஞர்களுக்கு பத்திரிகை வாசிப்பதில் ஆர்வம் மிகக் குறைந்து வருகின்றது. இளைஞர்கள் இணையத்தளங்களில் வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாரிய சவால்களை ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன. அத்துடன் பத்திரிகைகளின் விற்பனை குறைவடைகின்றது. இதனால் நவீன தொழிநுட்பங்களையும் ப…
-
- 0 replies
- 273 views
-
-
சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் இன்று பேரணி மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. இன்று நாம் சித்திரவதை தொடர்பில் அதி அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் சித்திரவதை என்பது கடந்த பல தசாப்த காலமாக பாரிய சிக்கலாக உருவெடுத்துள்ள ஒரு காரணியாகும். இலங்கையில் சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டங்களை வலுவாக்கம் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் ஆணை…
-
- 2 replies
- 532 views
-
-
புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய துப்பாக்கிதாரிகள் - லக்பிம வார ஏடு கடந்த வாரம் கொழும்பின் களனிதிச்ச மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புலிகளின் விமானங்கள் மீது கொழும்பு காலி முகத் திடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்திலிருந்து கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலால் அருகிலிருந்த பல கட்டடங்கள் அதிர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த முக்கிய புள்ளி ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், " அதுபோன்ற துப்பாக்கிச் சத்தத்தை நான் இதுவரை கேட்டதில்லை, எனது அறையெல்லாம் இதனால் அதிர்ந்து கொண்டிருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
[size=4][/size] [size=4]By V.Priyatharshan 2012-11-25 16:09:19[/size] [size=4]இலங்கையில் தாய்ப்பால் வங்கி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தேசிய போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலக தாய்ப்பாலூட்டல் தொடர்பான ஆய்வின் இலங்கை அறிக்கை வெளியிடும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோதே இத் தகவலை அவர் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், தொழில்புரியும் தாய்மார் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே தான் இலங்கையிலும் தாய்ப்பால் வங்கி ஒன்றை அமைப்பது குறித்து சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம் திரும்பியுள்ளது. …
-
- 0 replies
- 418 views
-
-
சாவகச்சேரி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம்; எதிர்த்து மக்கள் போராட்டம் Bharati May 26, 2020சாவகச்சேரி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம்; எதிர்த்து மக்கள் போராட்டம்2020-05-26T14:19:59+00:00 சாவகச்சேரியில் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று ஒன்றுகூடிய மக்கள் இராணுவ முகாமின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி பிரதேசசெயலாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறு…
-
- 1 reply
- 594 views
-
-
கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருமலை உப்புவெளி பிரதேசத்தில் 16 வயதுக்குக் குறைந்த யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, அவரைக் குழந்தை ஒன்றிற்குத் தாயாக்கிய எதிரி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் 12 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். திருமணம் செய்வதாக ஆசை காட்டி, தன்னுடன் பல தடவைகள் உடலுறவு கொண்டு, 3 மாதக் கர்ப்பிணியாகிய பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு எதிரி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததை அறிந்த திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 16 வய’து இளம் பெண் மனமுடைந்து, மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். மண்ணெண்ணெய் அருந்திய இவரை உறவினர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பறிப்பதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர்களில் ஒருவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்றைய தினம் தென்பகுதி கரையோர பிரதேசமான அஹுங்கல்லயில் நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவிடம் கேட்டபோது, நே…
-
- 0 replies
- 277 views
-
-
மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல் மட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரையும் எதிர்வரும் ஜுன் 4 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையுடன் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப் பொதி வழங்கல் என பொறிக்கப்பட்ட பதாதையுடன் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் நிவாரண பொதிகளை 6 பேர் வழங்கி கொண்டிருந்தனர். இந்…
-
- 0 replies
- 308 views
-
-
மகிந்த அரசாங்கத்தை போன்று பலமான அரசாங்கம் இலங்கையில் கடந்த காலங்களில் இருக்கவில்லை - என். ராம் 04 டிசம்பர் 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்று க்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு, தமது ஆதரவை வழங்க வேண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை போன்று பலமான அரசாங்கம் இலங்கையில் கடந்த காலங்களிலும் இருக்கவில்லை எனவும் எதிர்காலத்திலும் இலங்கையில் இப்படியான பலமான அரசாங்கம் அமையாது எனவும் இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு, தமது ஆதரவை வழங்க வேண்டும் என இந்தியாவின் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இந்தியா செ…
-
- 2 replies
- 480 views
-
-
YGC ஜூனியர்: வென்றது வவுனியா த.ம.ம.வி Technical Tigers பாடசாலை மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்திறனை ஊக்குவிப்பதற்காகவும் கணினியின் உதவியுடன் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை ஊக்குவிப்பதற்காகவும் Yarl IT Hub என்ற தன்னார்வலர் நிறுவனத்தால், வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge (YGC) ஜூனியர் போட்டியின் வெற்றியாளராக வவுனியா தெற்கு வலயத்தினுள் உள்ளடங்குகின்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த Technical Tigers அணி தெரிவாகியது. தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம், தீவகம், துணுக்காய், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் தொழிநு…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கையின் மாணவர்களுக்கு சீன அரசாங்கம் 125 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் இந்த முகக்கவசங்களை சீனத் தூதரகத்தின் அதிகாரி ஹூ வெய் கையளித்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கே இந்த முகக்கவசங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. சீனத் தூதரகம் இலங்கை மாணவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அன்பளிப்புக்களை வழங்கிவருவதாக தூதரக அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். அத்துடன் கொரோனவைரஸ் பாதிப்பால் நலிந்துப்போயிருக்கும் பொருளாதாரத்துக்கு சீனத் தூதரகம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/community/01/247851?ref=home-feed
-
- 0 replies
- 357 views
-
-
ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 668 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
யேர்மனியில் இன்று நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் காலை 10:00 மணியளவில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்புடன் ஆரம்பித்திருந்தது. நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடியேற்றல், மலர் வணக்கம், இசை வணக்கம் என்பவற்றின் இடையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் பற்றி சிறார்களின் உரைகள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள் என்பன நடைபெற்றன. யேர்மனியின் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவர் சே.ஜெயானந்தமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 663 views
-
-
இலங்கையர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இ-வீசாக்களை வழங்குவதற்கு மலேசியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசிய பிரதிப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் மலேசியப் பிரதமர், பங்கேற்கும் போது இ-வீசா பற்றிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162085&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 347 views
-
-
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தேர்தல் பிரச்சாரக்…
-
- 225 replies
- 25.5k views
- 2 followers
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
பௌத்த தேசியவாதத்தை பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்’ நாட்டுக்குள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி பரப்ப முற்படுவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தைப் பேணுவது தொடர்பிலும் நிர்வாகத் துறைகள், இராணுவ மயமாக்கல் தொடர்பில் மறுபரிசீலனைகளைச் செய்ய வேண்டுமென்றும், அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். மட்டக்களப்பு - நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலி…
-
- 0 replies
- 325 views
-
-
மூதூரில் 17 அப்பாவி தன்னார்வப் பணியாளர்கள் சிறிலங்கா படைத்தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இரு காணொளி பதிவுகளில் ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 778 views
-
-
மருத்துவ கல்லூரி மாணவி கொலையில் இந்திய அரசின் கைவரிசை. சீ எம் ஆர் வானொலிக்கு பிரபல குமுதம் ஆய்வாளர் திரு ஏகலைவன் வழங்கிய செவ்வி இன்று அவர் வழங்கிய செவ்வியின் போது ஒருசில முக்கிய விடயங்களை பகிர்ந்திருந்தார்.இந்த இந்திய மருத்துவக்கல்லூரி மாணவியின் கொலையை இந்திய அரசு பூதாகாரமாகவெடுந்து கையாண்ட விடயம் மக்களை வாயில் விரல் வைக்க வைத்திருக்கிறது.மக்களை மட்டுமல்ல உலக நாடுகளைக்கூட;இதற்காக பல உதாரணங்களை அவர் முன் வைத்தார்.இதே டெல்லியில் முன்பும் இதே மாதிரியான சம்பவங்கள் நடை பெற்றுள்ளதாகவும் இன் நிகழ்வு திரைப்படங்களையும் மிஞ்சுவதாகவும் தெரிகிறது.ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல்.ஊழலில் கொடிகட்டி பறக்கும் அரசு பழைய ஊழல்களைத்தான் விசாரிக்கின்றது.தற்போது நடைபெறும் ஊழல்களை தடுக்க ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர் வீரர்கள் இருக்கவில்லை- கருணா தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக பயன்படுத்தவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதித்திருந்தார். மேலும் சிறுவர் படையினர் என்று கூறி விளம்பரப்படுத்தப்படும் ஒளிப்படங்கள் உண்மையான சிறுவர் வீரர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களை ஒருபோதும் வீரர்களாக பயன்படுத்தவில்ல…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணி திகதி: 20.12.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணியாக இணைந்து செயற்படுவதாக தமிழகத்தில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் தமிழ் நாட்டில் வெளியிடப்படுகின்றன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியை புலிகள் வசமிருந்து கைப்பற்றுவதற்கான வழிவகைகளை ஆராய 7 நாடுகளின் இராணுவ அதிகாரிகள் கொழும்புவில் சந்திக்கிறார்கள். அதில் 7 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது மத்திய அரசு. இப்போதாவது புரியுமா? இந்த தமிழனுக்கு யார் நமது எதிரி என்று! தமிழனை அழிக்க பரம எதிரிகளே ஒன்று சேருகிறார்கள் (மும்பை தாக்கு…
-
- 0 replies
- 959 views
-
-
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கடந்த டிசம்பர் 30, 2012 அன்று நடைபெற்ற தனது Top Talents விருது விழாவில் 'இளவாகை' என்னும் விருதினை அறிவித்திருந்தது. இவ்விருது இளையோர் மத்தியில் அதியுயர் விருதாக கருதப்படும் என்றும், இளையவர் ஒருவரால் மிகவும் முக்கியமான சாதனையோ அல்லது செயலோ தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழர் தேசத்திற்கும் நிகழ்த்தப்படும் வகையில் மட்டுமே இவ்விருது வழங்கப்படும் என்றும் கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. "வாகை" என்னும் சொல் தமிழர் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மிகவும் ஒன்றிப் பிணைந்த சொல்லாகவே காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு வெற்றி என்றும் ஒரு பொருள் உள்ளது. சங்ககால இலக்கிய நூல்கள் பல, பாலை நில மக்கள் தமது வெற்றியை …
-
- 0 replies
- 807 views
-
-
கல்வியறிவு விடயத்தில் மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித் by : Yuganthini கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட பல விடயங்களில் தனக்கு ஆழமான அறிவும் புரிதலும் இருக்கின்றதெனவும் சஜித் கூறியுள்ளார். ஆகவே தன்னை மஹிந்தவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/கல்வியறிவு-விடயத்தில்-மஹ/
-
- 0 replies
- 393 views
-