ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_41.html
-
- 39 replies
- 5.2k views
- 1 follower
-
-
UPDATE நீர்கொழும்பு பதற்றத்தை அடுத்து ஊரடங்கு அமுல்! இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். நீர்கொழும்பில் இரு குழுவினருக்கிடையில் முறுகல்! நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் சற்று முன்னர் இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதன்போது சில முச்சக்கர வண்டியில் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்து…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்.. விக்னேஸ்வரன் May 3, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நி…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் அரசியல் பயணத்தில் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வைப் பெற்றுக் கொடுத்தார் இதுவரை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் உரிமைகள் என்ன? என்பது குறித்து எமது ஐ.பி.சி தமிழ் மக்கள் கருத்துக்கணிப்பு... https://www.ibctamil.com/srilanka/80/119068
-
- 2 replies
- 950 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை ஸஹ்ரான் ஹாசீம் உயிருடன்- இலங்கைப் புலனாய்வுக்குச் சந்தேகம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துவதாகத் தெரிவிப்பு இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவர் எனக் கூறப்படும், தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம் கொல்லப்படவில்லை. உயிரோடு இருப்பதாக இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸஹ்ரான் ஹாசீம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியபோது கொல்லப்பட்டதாக இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஏலவே உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசி…
-
- 5 replies
- 768 views
-
-
முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம் என்று ஜனாதிபதியிடம் வேண்டினார் ரிஷாத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்து…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை - உண்மை என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ…
-
- 0 replies
- 957 views
- 1 follower
-
-
லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு கோரிக்கை May 5, 2019 அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான கடிதங்களுடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் கத்தியால் குத்துவார்கள் என தாம் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த அமரவீர, லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குவதற்கான யோசனையை பிரதமர் ஜனாதிபதியிடம் உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 598 views
-
-
ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றிலிருந்து, விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ரவைகளும் 89 ரக ஆர்.ஜி.பி ரவையொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் போது, பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த ரவைகள் பழங்காலப் பொருள்களாக வீட்டின் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக, அமைக்கப்பட்டிருந்த படி வரிிசையின் கீழ் உள்ள அலுமாரியொன்றில் சிறு சிறு பைகளில் சுற்றப்பட்டு, புலி இலட்சிணையுடனான பெரிய பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை …
-
- 1 reply
- 414 views
-
-
பாடசாலை ஆரம்பிக்கும் – முடிவடையும் நேரங்களில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கனரக வாகனங்கள் உட்புக தடை May 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரங்களில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கனரக வாகனங்கள் உட்புக முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைகாரணமாக இரண்டு கிழமைகளுக்கு பின்னர் நாளைய தினம் திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் மாணவர்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ள நிலையிலையே முதல்வர் மேற்…
-
- 1 reply
- 569 views
-
-
தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி (செய்திப்பிரிவு) ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார். இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும். துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட…
-
- 1 reply
- 463 views
-
-
பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து சவுதி அரேபியாவும் இலங்கையை எச்சரித்துள்ளது? உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தான எச்சரிக்கை கடிதமொன்றை சவுதி அரேபியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சினால் இலங்கைக்கான சவுதி தூதரகத்திற்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் ஹசீஸ் அல் அசாஃப் இனால் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல் ஹரேதிக்கு குறித்த இரகசியக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லெபனானின் அல்-அஹெட் செய்தி இணையத்தளம் இந்த கடிதம் தொடர்பாக செய…
-
- 1 reply
- 707 views
-
-
4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு! யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் தொடர்பாக 2018 மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களான கஞ்சா போதைப்பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்ட…
-
- 0 replies
- 358 views
-
-
காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடு கண்டுபிடிப்பு – இருவர் கைது May 5, 2019 காத்தான்குடி பகுதியில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் ன்போது தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு நுவரெலியாவில் மேற்கொண்ட பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்ந்தமருது முற்றுகையின் போது குண்டை வெடிக்கச் செய்து 15 பேர் உயிரிழந்த சம்பவத்தினை ட்ரோனர் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இந்த வீட்டிலிருந்து படம் எடுத்துள்ளனர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்த…
-
- 0 replies
- 674 views
-
-
ஒரே ஒரு பயணியுடன் கட்டுநாயக்க வந்த சுவிஸ் எயர் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்த சுவிஸ் எயர் விமானத்தில் ஒரே ஒரு பயணி மாத்திரமே வந்திறங்கியுள்ளார். சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிலங்காவில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. கோடை விடுமுறையை சிறிலங்காவில் கழிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஆசனங்களை பெரும்பாலானோர் ரத்துச் செய்து வருகின்றனர். இதனால் விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில், மிகக் குறைந்தளவு சுற்றுலாப் பயணிகள…
-
- 0 replies
- 499 views
-
-
பொதுபலசேனாவை வளர்த்த கோத்தாபயதான் தற்கொலைதாரியான சஹ்ரான் காசிமையும் வளர்த்தார் என தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் காதர்மாஸ்தர். இது தொடர்பில் ஐபிசி-தமிழ் தொலைக்காட்சியின் அகக்கண் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பான முழுமையான காணொளி. https://www.ibctamil.com/srilanka/80/119037
-
- 6 replies
- 1.4k views
-
-
"முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்": மனோ கணேசன் கோரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் …
-
- 1 reply
- 982 views
-
-
தமிழ் மக்கள் மத்தியில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அந்நியன் திரைப்படத்தின் விக்கிரம் போல் பாசாங்கு செய்கின்றாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜனநாயக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவசரகால பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்டது.குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை விட வடக்கு மாகாணத்திலே இராணுவ கெடுபிடிகள் அதிகரித்து காணப்படுகின்றன.அமைதியாக உள்ள எமது பிரதேசத்தில் போர…
-
- 2 replies
- 628 views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ 25 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த…
-
- 1 reply
- 727 views
- 1 follower
-
-
-
கொழும்பு செய்திகள் கடந்த வெள்ளியன்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஓமான் கிளம்பி சென்றார். காரணம் அவருக்கு மட்டுமே வெளிச்சம் என்கிறது ஆங்கில பத்திரிகை ஒன்று. சுவிஸ் விமானம் கடந்த வெள்ளியன்று வந்த சுவிஸ் விமானம், ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே வந்து சேர்ந்தது. முஸ்லிம் மக்களின் வேதனை பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் போன்றன வீதியில் நின்று கையைக் காட்டி நிறுத்துமாறு கோரினாலும் நிறுத்தாமல் செல்கின்றன என்று , குண்டுவெடிப்புக்களுக்கு பின்னான, தமது நிலைமை குறித்து வேதனையுடன் தெரிவிக்கினறனர்.
-
- 0 replies
- 522 views
-
-
May 4, 2019 ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்;. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள அச்சுறுத்தலான சூழலை பயன்படுத்தி மீண்டும் வடக்கு கிழக்கில் இராணுவத்தை குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற…
-
- 3 replies
- 642 views
-
-
சோதனைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினர்
-
- 0 replies
- 549 views
-
-
யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணை விண்ணப்பம் செய்தனர். எனினும், மாணவர்களை பிணையில் விடுவிக்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான்,…
-
- 4 replies
- 906 views
-