ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
[size=3] [/size] [size=3][size=4]பிரித்தானியா பெருமளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானிய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.[/size] [size=4]இதன்படி எதிர்வரும் வாரங்களில் பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.[/size] [size=4]குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]சித்திரவதைகளுக்கு உள்ளாகாதவர்களே நாடு கடத்தப்படுவதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 32 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும் – அமைச்சர் விஜித ஹேரத். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இரத்து செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திற்குள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நாங்கள் நியமித்தோம். இந்தக் குழு பலமுறை கூடி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத …
-
- 1 reply
- 156 views
-
-
திருகோணமலை நீதிமன்ற வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இனந்தெரியாததோர் கடத்திச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட்7) மாலை நடைபெற்றதாக திருகோணமலை காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. 37 வயதான முத்துகுமார் கமலேஸ்வரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சாந்தி காவல்துறையினரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார். கடத்திச் செல்லப்பட்டவர் 10 வருடங்கள்; வன்னியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியில் இருந்தமையே அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 599 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (19) இந்திய பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எண்ணியுள்ள ஜனாதிபதி, இந்திய ஜனாதிபத பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் (20) நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி சாஞ்சி சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை …
-
- 0 replies
- 506 views
-
-
அம்பாறை மாவட்டம், அட்டாளைச் சேனைப் பிரதேசத்திலுள்ள பொன்னம்வெளி அஷ்ரப் கிராம மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1940ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய உரிமைகளுடனும் அதற்கான அனுமதிப்பத்திரங்களுடனும் குறித்த காணிகளில் மக்கள் விவசாயம் செய்துவந்தனர். 1987இற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்தனர். 1987இல் வெளியேறிய மக்கள் மீண்டும் 2007ஆம் ஆண்டு மீண்டும் தமது பிரதேசத்தில் குறியேறினர்.இதையடுத்து 2010ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியேற்றப்பட்டனர். தற்போது அந்தக் காணிகளை சிங்கள மக்களும் இராணுவத்தினரும் பயன்படுத்தி வருவதாக அக்கிராமத்து…
-
- 0 replies
- 254 views
-
-
[size=4]கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் 1452 ஏக்கர் நிரலப்பரப்பை அதாவது பூநகரியின் நிலப்பரப்பின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை இராணுவம் மேற் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள 42 கிராமங்களிலும் ஆங்காங்கே நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் பாவனைக்கு பூநகரிப் பகுதியில் 1452 ஏக்கர் நிலப்பரப்பை உரித்தாகுமாறு படைத் தலைமையகம் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்த நிலப் பகுதியானது பூநகரியின் மொத்த நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியாக உள்ளது.[/size] [size=4]இவ்வாறு உள்ளூர் படைத் தலைமையகங்களின் கோரிக்கைகளுக்கு மேலாக பூநகரியின் பதினொரு இ…
-
- 1 reply
- 348 views
-
-
சி.வி உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் வன்னி ரொமேஸ் மதுசங்க வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட நால்வரை, ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 17ஆம் ஆகிய தினங்களிலேயே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஏனைய நால்வர்களில் வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அந்த மாகாண சபையின் செயலாளர் எஸ் பத்மநாதன் ஆகியோரும் அடங்குவர். வடமாகாண சபையில் சமஷ்டி யோசனையை முன்வைத்து நாட்டை பிரிப்பதற்கும் பயங்கர…
-
- 0 replies
- 252 views
-
-
14 Sep, 2025 | 12:24 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225045
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
[size="5"]இந்தியாவுக்கல்ல எந்த நாட்டுக்கு சொன்றாலும் தீர்வுக்கு கூட்டமைப்பு எம்மிடமே வரவேண்டும்: அரசாங்கம் [/size] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே…
-
- 0 replies
- 486 views
-
-
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம…
-
-
- 7 replies
- 587 views
- 1 follower
-
-
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய விமானத் தாக்குதல், யாழ்ப்பாணத்திற்கு 3000 துருப்பினரை ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த ‘ஜெற் லைனரை’ இலக்காகக் கொண்டது என டெய்லி மிறர் ஆங்கிலப் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்திருக்கிறார். ஜெட் லைனர், ஆயிரக்கணக்கான படையினரை ஏற்றிக்கொண்டு மறுநாள் யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட தயார்நிலையிலிருந்ததாகவும், கடற்படையினரின் பதில்தாக்குதல் தாக்குதல் காரணமாக ஜெட் லைனர் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் கடற்படைத்தளத்தை நோக்கி வருவதனை அன்றிரவு 8.45 மணியளவி…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழத்தினை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன்? தமிழகத்தில் இருந்து வெளிவரும் வார இதழ் குமுதத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் எழுதி வருகிறார். அங்கு ஒரு வாசகர் இலங்கையில் தமிழர்கள் படும் அல்லல் தீருமா? என்று கேட்டுள்ள கேள்விக்கு பாரதிராஜா தமிழீழம் ஒன்றுதான் இதற்குத் தீர்வாகும் என்பதை உலக நாடுகளே ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த மௌனம் கலைந்தால் அல்லல் தீரும்! என்று கூறியுள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/Bara...2008-09-05.html
-
- 2 replies
- 2.6k views
-
-
‘எப்படியாவது போர்க்குற்ற விசாரணையைத் தட்டிக் கழிக்கவே அரசாங்கம் பார்க்கின்றது. சிங்கள மக்கள் பார்க்கின்றனர். ஏன் எம்முட் சிலரும் எண்ணுகின்றனர். பிழைகள் செய்தவரைத் தண்டிக்காது தப்பவைக்கவே அரசாங்கம் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது. இதற்கு மாறாக யாவரும் நீதிக்காகப் போராட முன்வரவேண்டும். நியாயமான சிங்களத் தலைமைகளும் இதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேசம் இதில் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.’ என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு 18.05.2016 அன்று முள்ளிவாய்க்காலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு, அன்பான நெஞ்சங்களே! ஆண், பெண், குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களி…
-
- 1 reply
- 423 views
-
-
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை; முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி! வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது. வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் மு…
-
- 0 replies
- 88 views
-
-
வன்னி மக்களின் இன்றைய நிலை.... யார் இருக்கா இவங்களுக்கு...??! புலம்பெயர்ந்த சொந்தங்களே உங்களை விட்டா யார் இருக்கா இவங்களுக்கு..??! எதிரியை விரட்டி அடிக்கும் பணியும் இம்மக்களை பாதுகாக்கும் பணியுமாக இரட்டைப் பணி புலம்பெயர்ந்தவர்களது பொறுப்பில். பொறுப்புணர்ந்து செயற்படுங்கள்..! விரைந்து செயற்படுங்கள்..! படங்கள்: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26925
-
- 6 replies
- 1.9k views
-
-
வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார்.வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப்புடன் நெல்சிப் திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலியில் சந்தைக் கட்டிடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டிடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் அனுமதி பெறப்பட்டது.அத்துடன், வலி. கிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்…
-
- 0 replies
- 393 views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (06) அடியார்கள் எவரும் அற்ற நிலையில், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், பூசகர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் நடைபெற்றது. மேலும், ஊடகவியலாளர்களும் கோவில் வளாகத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க படையினராலும், பொலிஸாராலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/வன்னி/அடியார்களற்ற-நிலையில்-நடைபெற்ற-வருடாந்த-பொங்கல்-உற்சவம்/72-248046
-
- 0 replies
- 337 views
-
-
இலங்கைக்கெதிராக UNல் யோசனையை நிறைவேற்ற புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது:- 18 அக்டோபர் 2012 திவயின இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனையை நிறைவேற்றி கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு 40 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. கனடாவின் உள்ள புலிகளின் ஆதரவாளரான சட்டத்தரணி கெரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட 7 பேரும், பிரித்தானியாவில் செயற்படும் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் உட்பட 8 பேரும், பிரான்ஸில் உள்ள புலிகளின் சர்வதே வலைமைப்பின் இரண்டாம் நிலை தலைவரான வீ. கிருபாகரன், றொபர்ட் ஈவன்ஸ் தலைமையிலான 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே உ…
-
- 0 replies
- 453 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு இந்தியா காணிகள் சுவீகரிக்காது! பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்படமாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இணைத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்படமாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இணைத்தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ராஜாங்க அமைச்சர் விஜயகலா ம…
-
- 2 replies
- 895 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பில் கடுமையான கடல் கொந்தளிப்பு Bய் ஆM. றிழத் 2012௰௨9 11:18:32 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேரிரைச்சலுடன் கடல் அலைகள் கரைக்கு வருதோடு மீனவர்கள் கடலுக்குச்செல்லாமையால் மீன்பிடி தொழில் முற்றாக பாதிக்கப்பட்டடுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். மீனவர்கள் கடலுக்குச்செல்லவேண்டாமென மாவட்ட வானிலை அவதான நிலையமும் மாவட்ட கடற்றொழில் திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதேவேளை இருதினஙங்களாக இம்மாவட்டத்தில் அடை மழை பெய்துவருதோடு கடுமையான காற்றும் வீசிவருவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்களாகியுள்ளது. மேலும் மட்டக்களப்பின் பல வீதிகள் முற்றாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. http://www…
-
- 0 replies
- 491 views
-
-
இழுபடும் வடக்கு மக்களின் பிரச்சினை!-பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் முதல்வர் விக்கி விசனம் வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் நிலவுவதாகவும், தங்களுடன் கலந்துரையாடாது நடவடிக்கைகள் எடுப்பது மற்றும் திட்டங்களை செயற்படுத்தல் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கர…
-
- 1 reply
- 320 views
-
-
Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:32 PM நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை முன்னிட்டு, பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவித்துள்ளார். முன்னதாக, மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இத்தீர்மானம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், “நாடு முழுவதும் உருவான அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்கள…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் விளக்கியுள்ளார். இதுக் குறித்து இன்று அவர் வெள்யிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை புரிந்து ஏற்றுக் கொள்கிறோம். திசைமாறிப் போன ஆயுதப் போராட்டத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதியைத் திரட்டும் நோக்குடன் திட்டமிடப்பட்ட டோக்கியோ மாநாடும் கைவிடப்பட்டுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிக் கொ…
-
- 1 reply
- 262 views
-