Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ராஜபக்ஷே அரசு எவ்வளவு காரணமோ, மன்மோகன்சிங்கின் மத்திய அரசு எந்தளவுக்குக் காரணமோ, அதற்கு சற்றும் குறைவி ல்லாத காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் தாயகத் தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள்தான். தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஈழம் சார்ந்த உணர்வாளர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் முறையாக கூடி விவாதித்து ஓர் அணியாய், ஒரு குடையின் கீழ், ஒரே மேடையில் ஒரே முழக்கமாய் ஈழத்தமிழர்களுக்காக செயல்பட்டிருந்தால், உண்மையிலேயே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஈழ நிலத்தில் நடந்த சொல்லொணாத் துயரங்களுக்கு விடிவு வந்து சேர்ந்திருக்கும். ‘சென்றதினி மீளாது மூடர்காள்.. இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றான் பாரதி. எனவே, நாம் பழையனவற்றை ஆய்வு செய்…

  2. சிறிலங்கா அதிபர் தேர்தல்: அவுஸ்ரேலியாவுக்கு குழப்பம் – சிட்னி மோர்னிங் ஹெரால்ட் JAN 02, 2015 | 0:19by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அவுஸ்ரேலிய அதிகாரிகள் கவனமாக, அவதானித்து வருவதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “ஆட்சி மாற்றத்தினால், அகதிகள் படகுகள் வருகையைத் தடுக்கும் கூட்டு நடவடிக்கை பாதிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கும், கேள்விக்கிடமற்ற ஆதரவை கைவிடுமாறு, அவுஸ்ரேலியாவின் அபோட் அரசாங்கத்திடம், மனித உரிமை சட்டவாளர்கள், கோரியுள்ளனர். உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமாறும், அவர்கள்,…

  3. 13-march-2007 -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்இ மட்டக்களப்பு கல்லாறு முதல் வாழைச்சேனை வரை சுமார் 60 கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி இருப்பதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பாரிய படைநகர்வுகள் ஆரம்பமானதையடுத்து இதுவரைஇ புலிகளின் பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நடைபெறும் ஆட்லறி ஷெல் தாக்குதல்இ பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலையட…

    • 0 replies
    • 649 views
  4. யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். அவரின் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றா…

  5. விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் சனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஒரு இரகசிய உடன்படிக்கை இருந்ததாகவும் அதன்படியே சனாதிபதி விடுதலைப் புலிகளின் கேந்திர மையத்தைத் தாக்கி அழிப்பதைத் தவிர்த்து வந்துள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சொல்லி வருகிறார். ஒரு மர்மக் கதைக்கு விளம்பரம் செய்வது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஒவ்வொரு தகவலையும் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டுகிற விதமாக, எதையெதையோ எல்லாம் சொல்லுகிறார். சில விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் தோன்றுகின்றன. ஜெனீவா பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடித்தது முதலாகக் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வரையிலானவர்களை இடம்பெயரச் செய்த குண்டுவீச்சுக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்…

  6. 2010 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரால் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பேரினது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 21 ஆயிரத்து 459 வாக்காளர்களும், வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் 44 ஆயிரத்து 196 வாக்களார்களும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 67 ஆயிரத்து 898 வாக்காளர்களும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 280 வாக்காளர்களும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 50 ஆயிரத்து 653 வாக்காளர்களும் உடுப்பிட்டி தேர்தல்…

  7. மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக போட்டியிடமாட்டேன்! - புதிய ஜனாதிபதி மைத்திரி உறுதி. [Friday 2015-01-09 18:00] மீண்டுமொருமுறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய அவர், அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் உரிமைகள் பேணப்படும் வகையில் இந்த தாய் நாடு அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லப்படும். என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் ந…

  8. கூட்டமைப்பிலிருந்து விலகி புது அணி அமைக்கத் திட்டமிடுகிறார் விக்கி - டெனீஸ்வரன் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) விக்கினேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக இருக்கும் நால்வரும் துணை போவதாகவும் என வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பா. டெனிஸ்வரன் தெரிவித்தார். என்னூடாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பழி வாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை எனவும் குறிப்பிட்டார். முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் ப…

  9. மடுவின் கிழக்குப்பகுதியில் கடும் பல்குழல் எறிகணைவீச்சு, ஒருவர் பலி மக்கள் இடப்பெயர்வு சிறீலங்கா இராணுவத்தினர் கடும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் தாக்குதல்களை மடு கிறீஸ்தவ தேவாலயத்தில் இருந்து 2 கிலோமீற்றர் கிழக்காக பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதலையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்க செயலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் அகப்பட்டுள்ள பொதுமக்கள் எங்கு ஓடுவது என்று தெரியாமல் இருப்தாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் எறிகணைத்தாக்குதல்கள் மடுதேவாலயப்பகுதியை அண்டிய பகுதிகளில் வியாழன் நள்ளிரவு முதல் பிரமணாங்குளம் சந்தி, மன்னார் - வவுனியா வீதி, மடுவீதிச்சந்தி ஆகிய இராணுவ மூகாம்ங்களில் இருந்து மேற்…

  10. இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம் அமைக்கும் திட்டம் கிடையாது என சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் கான்கில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முகாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானின் குட்வாரிலும், இலங்கைத் துறைமுகம் ஒன்றிலும் கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிர…

    • 1 reply
    • 1.3k views
  11. கொழும்பு வந்தார் பாப்பரசர் – புறக்கணித்தார் மகிந்த JAN 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக சற்று முன்னர் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். பாப்பரசரை ஏற்றிய இத்தாலி விமானம் இன்று காலை 8.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து. இதையடுத்து, காலை சுமார் 9.06 மணியளவில் பாப்பரசர் விமானத்தில் இருந்து கீழ் இறங்கி இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். அவரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும்,அமைச்சர்கள், அதிகாரிகளும், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும், கைலாகு கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்ததுடன், சி…

    • 7 replies
    • 1.8k views
  12. புதன் 28-03-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] ஆலயத்திற்குச் சென்றவர்கள் மீது இராணுவத்தினர் கெடுபிடி யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலில் அமைந்துள்ள பன்றித்தலைச்சி ஆலயத்திற்கு சென்ற பக்கதர்கள் மீது இராணுவத்தினர் மிகவும் மோசமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம் பங்குனித் திங்களுக்கு பொங்குவதற்காக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்கதர்கள் வேண்டும் என்றே இராணுவத்தினரால் சோதனையென்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டு நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார்கள். யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குறிப்பாக வலிகாமம் தென்மராட்சி உட்பட வடமராட்சிப் பகுதிகளில் இருந்தும் அதிக எண்…

  13. சற்று முன்னர் கொழும்பை வந்தடைந்துள்ள டில்லி உயர்மட்ட அணி மஹிந்த குடும்பத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனகூறப்படுகின்றது. இந்த பேச்சுவார்த்தை எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கருத்துக்கூறினார். இதில் முக்கியமானது நேற்று முந்தினம் தமிழ் நாட்டு சட்டசபையில் நிறைவேற்றபப்ட்ட இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்படும் என கூறினார். ஆனால் இது சிங்கள மக்களை ஏமாற்ற ரம்புக்வெல கூறியுள்ளதாகவே தெரிகின்றது. ஏனென்றால் இந்தியாவிற்கு அடிபணிந்து போவதாக எதிரணிகள் அரசியல் நடத்த தொடங்கியுள்ளனர். . இலங்கைத் தரப்பின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோத்தபாய ராஜபக்…

    • 0 replies
    • 863 views
  14. கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவிக்காக இழுபறி! - கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இன்று இறுதி முடிவு [sunday 2015-01-18 09:00] கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் மட்டக்குழுவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக்குழுவும் இன்று கூடவுள்ளன. கொழும்பில் கூட்டப்படவுள்ள இரு கட்சிக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு காணப்படவில்லையாயின் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென இரு கட்சிகளின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர்கள் தெரிவித்தார்கள். அண்மையில் ஏற…

    • 13 replies
    • 597 views
  15. மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து எம்.ஐ.-24 உலங்குவானூர்திகள் தாக்குதல். வவுனியா புளியங்குளம் பாலமோட்டைப் பகுதிகளில் நேற்று இரவு சிறிலங்கா விமானப் படையினரின் எம்.ஐ - 24 ரக் உலங்குவானூர்தி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து தாக்குதல்கள நடாத்தியுள்ளன. இத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். வன்னிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த சுமையுந்து ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதே வேளை சிறிலங்காப் படையினரின் உலங்குவானூர்தி இன்றும் பாலமோட்டைப் பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Sankathi-

  16. Jun 15, 2011 / பகுதி: செய்தி / இந்திய பிரதமருடன் இலங்கை பிரச்சனை தொடர்பில் பேசினேன்: ஜெயா முதல்வர் ஜெயலலிதாவை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி-ஜெயலலிதா சந்திப்பு நடக்கவில்லை. ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. ஜெயலலிதாவுக்கு டீ-பார்ட்டி தர சோனியா திட்டமிட்டுள்ளதாக வட இந்திய மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் அன்றே கதை கட்டிவிட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் அவர், இன்று (14) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார், இலங்கைப் பிரச்சனை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் குறித்தும் மு…

    • 1 reply
    • 778 views
  17. முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே …

  18. https://thinakkural.lk/article/261547 இலங்கையில் திருப்பதி கோவிலை நிர்மாணிக்குமாறு ஆந்திர முதல்வரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம் , மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர். BOI ஆடைகள் தொழிற்சாலை குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்தி…

  19. பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் JAN 28, 2015 | 1:34by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் இன்று தொடக்கம் எதிர்வரும் 30ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பதுடன், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவின் உயர்மட்ட அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது பயணமும் ஆகும். இந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய வெளிவிவகார ம…

  20. மாவீரர்களை நினைவுகூர முடியாது என கூற இராணுவத்திற்கு யார் அதிகாரம் வழங்கியது – கூட்டமைப்பு கேள்வி தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாக போற்றப்படும் மாவீரர்களை, வீர மறவர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், ‘மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனவும், போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க முடியும்’ எனவும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வாறு கேள்வி…

  21. யாழ். குடாநாட்டிலிருந்து 7 மாதங்களில் 40,000 மக்கள் வெளியேறினர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடந்த 7 மாதங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியிருப்பதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. யாழ். மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையிலான பிரதான தரை வழிப்பாதை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூடப்பட்டதையடுத்து குடாநாட்டு மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இருப்பும் கேள்விக்குறியானது. இந்த 7 மாத இடைவெளிக்குள் யாழ். குடாநாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு வகைகள், சேவைகள் மருந்து வகைகள் போன்றவற்றுக்கு பெரும் பற்றாககுறையும் காணப்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் முகம்…

    • 2 replies
    • 1.5k views
  22. [ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 00:59 GMT ] [ கார்வண்ணன் ] அனைத்துலக ரீதியாக எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுகளைத் தோற்கடிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கிலுள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்தை முன்னிறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த பரப்புரைகள் நியுயோர்க்கில் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த தொலைபேசி மூலமான உரையாடலின் போது, சனல்-4 ஆவணப்படத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட…

  23. உரிய பதில் கிட்டாவிட்டால் போராட்டம் உக்கிரப்படுத்தப்படும்….. October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தமது பூர்வீக வாழ்விடங்கள் தமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதும் தமது வாழ்விடத்தை தாங்களே போராடிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உரிய பதில் கிட்டாவிட்டால் போராட்டத்தை உக்கிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி 588 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோருக…

  24. யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு adminJuly 23, 2023 வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் சிறுமிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து , சிறுமியை மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வந்ததாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேவேளை சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட போது , சிறுமியின் முழங்கால்கள் மடிந்து நிலத்தில் முட்டியவாறே காணப்பட்டமையால் , சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில்…

  25. மைத்திரி அரசுக்கு மஹிந்த அமரவீர எச்சரிக்கை அரசை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரன்ன பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் அரசை நாம் கைப்பற்ற முடியும். இன்று கூட எமக்கு தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் கையொப்பிமிடப்பட்ட பிரேரணையொன்றை முன்வைத்து எமது பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும். எமது அமைச்சரவையை நியமிக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு கௌரவம் செலுத்தும் வகையிலேயே இந்த நூறுநாள் நிருவாகத்தை முன்னெடுக்க இடமளித்துள்ளோம். ஆனால் இந்த அரசு மேற்கொள்ளு…

    • 0 replies
    • 415 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.