Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் - இந்திரஜித் குமாரசுவாமி நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாரிய பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் ஸ்;திரப்படுத்துவதே மத்திய வங்கியின் முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் ஆளுனராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தாம் மத்திய வங்கியில் இணைந்து கொண்ட 1970களில், மத்திய வங்கி தொடர்பில் பாரிய வரவேற்பு காணப்பட்டது என அவர் குறிப்பிட்டு;ள்ளார். மத்தி…

  2. ஜனாதிபதியை மதிக்காத மங்கள பதவி விலகவேண்டும்!. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். நடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவோ, அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வகிக்கவோ தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கருத்தை மறுதலிக்கும் வகையில் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள…

    • 2 replies
    • 345 views
  3. இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியா- தமிழ்நாடு, கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று அதிகாலை, 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர். வருகை தந்த இருவரையும், 33 வயதுடைய நபரின் தந்தையார் ஊடாக மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு …

  4. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற பிளாஸ்ரிக் மற்றும் றபர் தன்மை கொண்ட விரிப்புகள் ஆகியனவற்றை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  5. யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான கலாசார மண்டபம் அமைக்கும் வேலைத்திட்டம் 2 மாதங்களில் ஆரம் பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்துள்ளார். அகஜல இலங்கை கம்பன்கழகம் நடாததும் ஸ்ரீராம நாம கானாமிர்தம் இசை வேள்வி இசைப்பேரரங்கின் இறுதி நிகழ்வு நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்தில் கலை கலாச்சராத்தை வளர்ப்பதற்கு பாடுபடும் ஏராளமானவர்களை பார்த்தால் ஆர்ச்சரியமாக உள்ளது. யாழ்ப்பாணம் என்பது வடமாகாணத்தின் தலைநகர் மட்டுமல்ல எமது தாய் மொழியான தமிழ் மொழியின் தலைநகரம் என்று தான் கூற முடியும். கலை, ஆண்மீகம், கலாச…

    • 0 replies
    • 207 views
  6. சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் ; அதற்கான வரைவு ஏப்ரலில் வெளியாகும் - அமைச்சர் ஹர்ஷன 22 Feb, 2026 | 05:38 PM (ஆர்.ராம்) சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன சுயாதீனு வழக்குத்தொடுநர் எனும் புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப வரைவுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும். இந்த …

  7. முன்னாள் உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இணைத்துக்கொள்ள முயற்சி: துணை இராணுவக் குழுவின் தலைவர் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 09:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான குழுவின் முக்கிய உறுப்பிரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிள்ளையான் சந்தித்த போதே இக்கருத்தினை வெளியி…

  8. ஐ.நா உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் 09 டிசம்பர் 2012 ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் இந்த விசேட பிரதிநிதிகள் குழு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான், நைஜீரியா, ரொமானியா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நிரந்தர பிரதிநிதிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் இத்தாலி, பிரேசில், தென் ஆபிரிக்க உள்ளிட்ட ராஜதந்தி…

  9. சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜரான உதலாகம என்ற இந்த அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். லசந்த விக்ரமதுங்க கொலையுடன் இந்த அதிகாரிக்கு தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 20 இராணுவத்தினரடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளமை கு…

    • 2 replies
    • 263 views
  10. வன்னியில் சிங்கள ஆக்கிரமிப்பளர்களின் வல்வளைப்பு நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆற்றிவரும் அனர்த்தகால புனர்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான அறிக்கை 22.11.2008 மேலதிக தகவல்களுக்கு http://www.troonline.org/tro/situationrepo...Ps_22_11_08.pdf http://www.troonline.org/tro http://troonline.org

  11. சிறீலங்கா அரசு வெற்றிச் செய்திகள் கொண்ட கனவுலகில் வாழந்து வருவதாக, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது வருடாந்த மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டிருப்பதாக, BBC தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றவுள்ளோம் என சிறீலங்கா படைகள் கூறிக்கொண்டிருந்த நிலையில், வருடாந்த உரையை ஆற்றியுள்ள தேசியத் தலைவர் அவர்கள், சிங்களம் தனது கனவுலகில் இருந்து விரைவில் மீளும் எனக் கூறியதையும் BBC குறிப்பிட்டுள்ளது. உரை இடம்பெறுவதற்கு முன்னதாக புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்புக் கோபுரங்கள் தம்மால் தகர்க்கப்பட்டுள்ளதாக, சிறீலங்கா வான்படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாகக்கூ

  12. In இலங்கை June 21, 2020 4:31 am GMT 0 Comments 1132 by : Dhackshala தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.…

    • 0 replies
    • 465 views
  13. வன்னி மக்களுக்கு தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் பல உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  14. கடந்த அரசாங்கத்தில் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த போது சட்டம், நீதி என்பன சரியான முறையில் செயற்பட்டது. எனினும் தற்போது பொலிஸார் சட்டங்களை மீறி நடந்துக்கொள்வதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேல்மாகாணத்தில் தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெறுகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறுகளும் , பல மணி நேர வாகன போக்குவரத்து தடையும் ஏற்படுவதாக குறிப்பிட்டு மனித உ…

  15. ஹிஸ்புல்லா ஊடாக முஸ்லிம்களுக்கு வழங்கிய ஆயுதம் ஷஹ்ரானிடம் 2009ம் ஆண்டு பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமை காத்தான்குடியில் சந்தித்த போது, அவரது அலுவலகத்தில் ரி-56 துப்பாக்கிகள் இருந்தது என்றும், அது தொடர்பில் சிலரிடம் விசாரித்த போது 1990ம் ஆண்டில் ஹிஸ்புல்லாக ஊடாக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியே அவையென அறிந்தார் என்றும் ஊடகவியலாளர் கிரிஷ்தோபர் கமலேந்திரன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (24) சாட்சியமளித்துள்ளார். மேலும் கமலேந்திரன் சாட்சியமளிக்கையில், ‘ஷஹ்ரான் குழுவுக்கம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கம் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வந்தன. நான் முதலில் சூபி முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தேன். ஷஹ்ரான் குழ…

  16. வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்களை அச்சமூட்டும் வகையில் ஐந்து தடவைகள் பறப்பில் ஈடுபட்டு சிறிலங்கா வான் படையினர் குண்டுத்தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 524 views
  17. தமிழ் இனஅழிப்பு பயங்கரவாதி மஹிந்தா ஒரு மனித உரிமை சட்டத்தரணி, அதுவே அந்த .... இன் திறமை. "ஒரு நாயின் இத்தாலி, துருக்கி விஜயம்" http://www.tamilnaatham.com/articles/2008/...an_20081216.htm தமிழ் இனஅழிப்பிற்கு சிங்களம் என்ன விலையும் கொடுக்கும்? எதையும் இழக்கும், கோவணத்தையும்! எதையும் செய்யும், நாம் என்ன செய்கிறோம்?

    • 0 replies
    • 1.4k views
  18. திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துகொள்வோர், சமூக இடைவெளியைப் பேணுவதோடு, மண்டபங்கள் குறித்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதையடுத்து, மக்கள் கூடும் வகை…

  19. பிரித்தானிய தூதுவர் பதவிக்கு அமாரி விஜேவர்தனவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக பதவி ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் அனுபவ முதிர்ச்சியுடைய அமாரி விஜேவர்தன, பல தனியார் நிறுவனங்களின் தலைமைப் பதவியை வகித்து வருகின்றார். இறுதியாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கிறிஸ் நோனீஸ் கடமையாற்றியிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய சஜி…

  20. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கையால் இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் வெள்ளப் பெருக்கினாலும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். அவர்களின் துயிரினைத் துடைப்பதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இருந்து தமிழ் மக்களிடம் உதவிகள் கோரப்படுகின்றன. தற்போது பிரித்தானியாவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுத்துமாத்துக்கள்

  21. வெளியானது விசேட வர்த்தமானி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (17) இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெளியானது-விசேட-வர்த்தமா/

  22. தமிழகம் கேட்டது போர் நிறுத்தம்; சிங்களம் தமிழருக்குக் கொடுப்பதோ கொத்துக் குண்டுக் கொலை ! யார் கோமாளிகள்? ஆய்வு:முரசத்திற்காக பத்மா ஆங்கில இலக்கிய மேதையான சேக்ஷ்பியர் உலகமே நாடக மேடை என்றார். கோமாளிகள் இல்லாத நாடகம் சப்பென்று சுவையற்றுப் போய்விடும். பொய்யனாக திகழ வேண்டிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று உண்மை உணர்வாளராகவும், மனித நேயமிக்கவர்களாக வாழ்ந்து வரும் பழ.நெடுமாறன் போன்றவர்களைக் கோமாளிகள் எனக் கூறிப் பலரின் கண்டனத்தையும் வயிற்றெரிச்சலையும் கிழப்பி விட்டுள்ளார். தமிழகச் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றுவதே இமாலய சாதனை என்பது சட்டசபையின் நாளாந்த நடவடிக்கைகளை கவனிப்பவருக்கு நன்றாகவே விளங்கும். அதுவும் எதிர்ப்பே இல்லாது ஒருமனதாக அன…

    • 0 replies
    • 1.3k views
  23. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடுவில் இடம்பெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலனியில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் இந்த விடயத்தினை கூறியுள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தக்குற்றம் குறித்து தற்போதைய அரசு முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை மீதும் துளியளவும் நம்பிக்கை இல்லை. அத்துடன், வடமாகாணத்துக்குரிய முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மையாகவே நடந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட எந்த ஆயுதத்தையும் அவ…

  24. குடும்பத்தில் ஒன்பது 9 பேரை பலி கொடுத்து தனிமைப்பட்டுள்ளேன்; எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்ற சரியான காரணம் புரியவில்லை - நல்லிணக்கப் பொறிமுறை கருத்தறியும் அமர்வில் 78 வயது வயோதிபர் ஆதங்கம் 2016-08-25 10:29:45 (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) எனது குடும்­பத்தில் மனைவி, மக்கள், பேரப்­பிள்­ளைகள் உட்­பட 9 பேரைப் பலி­யெ­டுத்து இந்த உலகில் என்னைத் தனி­மைப்­ப­டுத்தி விட்­டனர்” என ஏறா­வூரில் 1990ஆம் ஆண்டு தாக்­கு­த­லுக்­குள்­ளான 78 வயது வயோ­திபர் தனது துய­ரத்தை முன்­வைத்­தனர். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்கப் பொறி ­மு­றைக்கு மக்­க­ளிடம் கருத்­த­றியும் அமர்வு…

  25. ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது – இரா.சாணக்கியன் ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியை, அரசாங்கம் மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. ஒருசாராரைப் பலவீனப்படுத்தி, காரியத்தைச் சாதிப்பதற்கு அரசாங்கம் முயல்கிறது. அதனோர் அங்கமாகவே, தொல்பொருள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.