ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
உலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது…. நவீன காலத்தில் ஏனையோரை ஒடுக்குதல் வழக்கத்துக்கும் புதியதொரு பாணியாகவும் மாறிவிட்டது எனவும உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்றையதினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது எனவும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு இனவாதம் ஆகியன ஐரோப்போவிலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 366 views
-
-
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை! இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
- 1 reply
- 193 views
-
-
வலிகாமத்தில் தற்காலிகமாக ஊரடங்கு தளத்தப்பட்டு மீண்டு அமுலுக்கு வந்தது. யாழ் குடாநாட்டில் இன்று வலிகாமம் பகுதியில் தற்காலிகமாக முற்பகல் 10 மணிமுதல் 12.30 வரை நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் பலாலி தற்போது மீண்டும் அமுலுக்கு வந்தள்ளது. எனினும் 1 மணிமுதல் 3.30 வரை வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளிலும் தளர்த்தப்படும் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்திருந்தபோதும் பின்னர் அது ரத்தச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது குடாநாடு முழுவதுமாக மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமூலுக்கு வந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&
-
- 3 replies
- 1.3k views
-
-
David Miliband focused on Sri Lankan war 'to win votes'• Official said minister was reacting to diaspora in UK • Tamils could have had effect in marginal seats Share100 Julian Borger, diplomatic editor guardian.co.uk, Wednesday 1 December 2010 23.00 GMT Article history David Miliband, foreign secretary during the Sri Lankan civil war, told an official he was spending two-thirds of his time on Sri Lanka. Photograph: Murdo MacLeod for the Guardian The diplomatic campaign by former foreign secretary David Miliband to champion aid and human rights during the Sri Lankan humanitarian crisis last year was largely driven by domestic political calculations, ac…
-
- 0 replies
- 962 views
-
-
திலினி பிரியமாலியுடன் மஹிந்தவின் மனைவிக்கு தொடர்பா? – முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் படங்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் திலினி பிரியாமாலி கலந்து கொண்ட நிகழ்வில் ஷிராந்தி…
-
- 1 reply
- 633 views
-
-
யாழில் பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது செந்தூரன் பிரதீபன் கோப்பாய் - ஊரெழு முருகன் கோயில் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த 25 வயதுடைய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிரபல போதைப்பொருள் வியாபாரி என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெரகெதிர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யழல-பரபல-பதபபரள-வயபர-கத/71-305819
-
- 0 replies
- 285 views
-
-
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர் மீது தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் – பா.அரியநேத்திரன் நாட்டில் சுமுகமான நிலை தோன்றியுள்ள இக்காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் ஊடகவியலாளர் மாணிக்கபோடி சசிக்குமார் (வயது 35) இனந்தெரியாத குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே பா. அரியநேரத்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். “இத்தாக்குதலானது பொது…
-
- 0 replies
- 347 views
-
-
வடமாகாணசபையினை வெறும் பெயரளவிலான அமைப்பாக வைத்திருக்கும் அரசினது நிகழ்ச்சி நிரல் வேகமாக அரங்கேறி வருகின்றது. அவ்வகையில் நியதிச்சட்டங்கள் உள்ளிட்ட நிதி விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் , அமைச்சு செயலாளர்களிற்கு நேற்று வடமாகாண முதலமைச்சரினால் நடத்த ஏற்பாடாகியிருந்த பயிற்சிப்பட்டறை ஆளுநரது சதியால் நின்று போயுள்ளது. அவசர அவசரமாக திருகோணமலையில் ஏற்பாடாகியிருந்த மற்றொரு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ள ஆளுநர் பிரதம செயலாளர் மற்றும் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரிற்கும் பணிப்புரை விடுத்திருந்தார். இப்பயிற்சிப்பட்டறை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பாடாகி நேற்று மதியம் வரை நீடித்திருந்தது. ஆளுநரது பணிப்பினையடுத்து வியாழன் மாலையே பிரதம செயலாளர் மற்றும் …
-
- 0 replies
- 791 views
-
-
தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் – இம்மானுவேல் அடிகளார் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்தியையும் அறியாமல் இங்குள்ள சிலர் விமர்சனம் செய்கின்றனர். அது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – நல்லூரில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த…
-
- 0 replies
- 263 views
-
-
நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடந்தால் பணிகள் இடைநிறுத்தம்: செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை இலங்கையில் நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பணிகள் இடைநிறுத்தப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி மெஸ்டெர் இது இதனை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இலங்கை நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் ஜெனீவா திரும்பிய அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துடன் செஞ்சிலுவைச் சங்கம் தொடர்பில் உள்ளதாகக் கூறிய அவர், வன்முறைகளின் முற்றுகையில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றவும் அகதிகளாகிவிட்ட மக்களுக்கான அவசரகால உதவிகளை மேற்கொள்ளவும் இரு…
-
- 0 replies
- 570 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. தன் ஆடையை வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறைந்து, அவரை சரமாரியாக தாக்கியிருந்தார் ஒரு யுவதி. இந்த அசம்பாவிதம் நடைபெற உண்மையான காரணம் என்ன? உண்மையில் இங்கு நடந்தது என்ன? வாரியப்பொலயை வசிப்பிடமாக கொண்ட R.C.சந்திரகுமார தான் சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர், இது தொடர்பில் அவரோடு பேசிய போது அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர், "அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நா…
-
- 0 replies
- 695 views
-
-
எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப்பகுதியில் மோதல்கள். எழுதுமட்டுவாள் கண்டல்காட்டுப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இரு தரப்பும் பரஸ்பரம் ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றிரவு 7:00மணியில் இருந்து இன்று மதியம் வரை இந் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இதேவேளை காயமடைந்த படையினரை ஏற்றிச் செல்வதற்கு உலங்குவானு}ர்திகள் மிருசுவில் படைத்தளத்திற்கு வந்து செல்வதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=381&Itemid=1
-
- 1 reply
- 1.4k views
-
-
Thursday, December 23rd, 2010 | Posted by admin இலங்கை அரசுக்கு தலையிடி கொடுக்க தயராகும் மற்றுமொர் ஊடகம் : LankaLeaks இலங்கை அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களை வெளிகொணரும் நோக்கில், லங்கா லீக்ஸ் என்ற பெயரில் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறியுள்ள இந்த இலங்கையர்கள் லண்டனை தலைமையாக கொண்டு, லங்காலீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த இணையத்தளம் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம், தரகு பணம், கொள்வனவு செய…
-
- 2 replies
- 2.1k views
-
-
குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்! மூன்று வாரங்களுக்குள் மூன்றாவது சம்பவம் சரசாலையில் மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடை பெற்றுள்ளது. மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல் வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற் பனை செய்யும்…
-
- 0 replies
- 304 views
-
-
மேட்டூர்: ஆயுத புதையல் தேடும் பணிக்காக, விடுதலைப் புலிகள் தளபதி சமாதியை தோண்டாமல் இருக்க, அவரது ஆதரவாளர்கள் திடீரென போர்டு வைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 300 பேர்...: மேட்டூர் தாலுகா, கும்பாரப்பட்டி கிராமம் பச்சபாலமலை அடிவாரத்தில், கடந்த, 1984 முதல், 1986ம் ஆண்டு வரை, விடுதலைப் புலிகள் முகாமிட்டு, ஆயுத பயிற்சி பெற்றனர். முகாமிற்கு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை, விடுதலைப் புலிகள், 300 பேர் வந்து ஆயுத பயிற்சி பெற்று, இலங்கைக்கு சென்றனர். அந்த சமயத்தில், இலங்கையில் நடந்த போரில், தன் குடும்பத்தினரை பறிகொடுத்து, படுகாயத்துடன் கும்பாரப்பட்டி முகாமிற்கு, விடுதலைப் புலிகளின் தளபதி ரோய், வந்து சேர்ந்தாக தெரிகிறது. ரோய், முகாமிலேயே தங்கி சிகிச்சை பெற்றதுடன், பயிற்சி பெ…
-
- 5 replies
- 1.1k views
-
-
காணாமற் போனோருக்கான உப அலுவலகம் முல்லைத்தீவில்!! காணாமற் போனோருக்கான உப அலுவலகம் முல்லைத்தீவில்!! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களைக் கையாளும் பணியகத்தின் உப அலுவகம் ஒன்று முல்லைத் தீவு மாவட்டச் செயலகத்தில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். முல்லைத்தீவுக்கு நேற்றுச் சென்ற நிதி அமைச்சர் மங்கள சமரவீர, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இவ்வாறு உறுதிய…
-
- 0 replies
- 246 views
-
-
யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டும் - ஈ.பி.டி.பி : ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென.. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமென ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும…
-
- 1 reply
- 482 views
-
-
தமிழர்கள் திட்டமிட்டு அழிப்பு!! தமிழர்கள் திட்டமிட்டு அழிப்பு!!.... நடிகர் கருணாஸ் 1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழர்களை அழிக்கும் திட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன நடிகர் கருணாஸ் தெரிவித்தார். கிளிநொச்சியில் 413 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் இன்று சந்தித்த…
-
- 0 replies
- 248 views
-
-
போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்!-பாகம் 17 மூன்றாவதும் இறுதியுமான நோ பயர் சோன் என்று அரசும் ஊடகங்களும் அழைத்த பொதுமக்களுக்குப் பாதுகாப்பான வலயத்தில் நாங்கள் மே 08ம் நாட் தொடக்கம் மே 18 வரையிலான பத்து நாட்கள் மாத்திரம் தங்கினோம் நாட்கள் குறைந்தாலும் உயிரிழப்பும் பசிக் கொடுமையும் மிகக்கூடியதாக இருந்தன . முள்ளிவாய்க்காலில் நான் வாழ்ந்த பத்து நாட்களையும் நினைக்கும் போது உடல் நடுக்கம் ஏற்படுகிறது போருக்கு பிந்திய மன அழுத்தம் என்ற மன நோயால் நான் பீடிக்கப் பட்டுள்ளேன் இதற்கு மருத்துவ சிகிச்சை பெற எனக்கு விருப்பமில்லை. கவுன்சலிங் எனப்படும் உளவியல் மருத்துவம் நல்ல பலனளிப்பதாகச் சொல்கிறார்கள் இதில் எனக்கு நம்பிக்கையில்லை …
-
- 0 replies
- 931 views
-
-
விரிவுரையாளர் - எப்.எச்.ஏ. ஷிப்லி:- சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும் சொல்லியிருக்கிறார். ஊடகவியலாளர் மாநாடொன்றில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருக்கும் இவரைப்பற்றி என்ன சொல்ல ? ஆழமாகவும் நீளமாகவும் தாம் அறி…
-
- 1 reply
- 389 views
-
-
பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! பிரபாகரனுக்கு சிலை வைத்தாலும் எதிர்க்கோம்!! யாழ்ப்பாணத்தில் யாருக்குச் சிலைகள் அமைத்தாலும் நாம் பக்கபலமாக இருப்போம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்குச் சிலை அமைத்தாலும் நாம் எதிர்க்க மாட்டோம். இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் ஜெகன் தெரிவித்தார். மாநகர சபையின் நேற்றைய முதலாவது அமர்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை: மருத்துவமனைக்கு பணிக்கென வருகைதந்த மருத்துவ நிபுணர் குழுவை அரசாங்கம் பணிக்கு தடுத்துள்ளது. கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு பணிக்கென வருகைதந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சத்திர சிகிச்சை மருத்து நிபுணர் குழுவை அரசாங்கம் பணிக்கு அனுமதிக்காது தடுத்துள்ளது. கிளிநொச்சி பொது மருத்துவமனையில் குறைந்தது மகப்பேற்று, சத்திர சிகிச்சை, குழந்தை மருத்துவம், பொது மருத்துவம் ஆகிய துறைகளுக்கு மருத்து நிபுணர்கள் பணியில் இருக்க வேண்டிய சூழலில் அரசு ஒருவரைக் கூட பணிக்கு நியமிக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் சத்திர சிகிச்சை நிபுணர் குழுவை அரசு திட்டமிட்ட ரீதியில் பணியில் ஈடுபடாமல் தடுத்துள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சத்திர சி…
-
- 0 replies
- 968 views
-
-
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் ! இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது. தங்க அவுன்ஸ் 649,160.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00 22 கரட் 1 கிராம் ரூ. 21,000.00 22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 167,950.00 21 கரட் 1 கிராம் ரூ. 20,040.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 160,300.00 https://athavannews.com/2022/1315291
-
- 0 replies
- 396 views
-
-
வட புகுதியில் கல்வி கற்று வைத்தியதுறைக்கு வந்தவர்கள் அப்பகுதியில் மக்களுக்கு சேவையற்ற வேண்டும். அவர்கள் வெளி நாடுகளுக்குச் செல்வதையோ தென்பகுதியில் சேவையாற்ற விரும்புவதையோ தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். யாழ் .போதனா வைத்தியாலையில் ஜப்பான் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள 3 மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் கொனியோ டகாஹசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.…
-
- 0 replies
- 704 views
-
-
மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்! - அனுரகுமார திசநாயக்க கருத்து. [Monday 2014-09-22 07:00] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றுவதற்கு தாங்கள் தயார் என்பதை ஊவா மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா தேர்தல் முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சிறிய வித்தியாசத்திலேயே வெற்றியைப் பெற்றுள்ளது. பதுளையில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எதிர்கட்சிகளுக்கு அதிகமானவை கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்பத்தை இவை காண்பிக்கின்றன. அரசாங்கத்தை மாற்றுவதற்கு தாங்கள் தயார் என்பதை மக்கள் இதன்மூலம் வெளிப்படுத்த…
-
- 0 replies
- 232 views
-