ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றுவோம்: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 20:37 ஈழம்] [கொழும்பு நிருபர்] பாரிய தாக்குதல்களால் சீரழிந்திருக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னரங்க எல்லைப் பகுதிகளை ஏற்கனவே இராணுவம் பிடித்துவிட்டது என கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். கிழக்கிலிருந்து விரைவில் விடுதலைப் புலிகள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் 350 முதல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும்…
-
- 1 reply
- 800 views
-
-
ஹன்சன் பௌயர் கொழும்புக்கு வருகிறார். நோர்வேயின் சமாதான தூதுவர் ஹன்சன் பௌயர் அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே அவர் கொழும்புக்கு வரவுள்ளார். இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வரவுள்ள சமாதானதூதுவர் ஜோன் ஹன்ஸன் பௌயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் கொழும்பிலுள்ள இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது. www.virakesari.lk
-
- 0 replies
- 963 views
-
-
64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள் பல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை வட்டாரங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன. மோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெள…
-
- 1 reply
- 464 views
-
-
ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கட…
-
- 0 replies
- 328 views
-
-
Mar 13, 2011 / பகுதி: செய்தி / சீனா நிறுவனத்திற்கு காலிமுகத்திடலில் நிலம்! காலிமுகத்திடலில் உள்ள நிலத்தை கொள்வனவு செய்ய முன்வந்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் போரின் போது சிறீலங்காவுக்கு தாக்குதல் விமானங்களை வழங்கிய சீன விமான உற்பத்தி நிறுவனமும் அடங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சிறீலங்கா அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் தனது நிலங்களை விற்பனை செய்து வருகின்றது. காலிமுகத்திடலில் இருந்த சிறீலங்கா இராணுவத்தின் தலைமையகத்தை அகற்றிய சிறீலங்கா அரசு அதனை ஆடம்பர விடுதிகளை அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யது வருகின்றது. அந்த பிரதேசத்தில் ஐந்து நட்சத்திர…
-
- 2 replies
- 569 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை காத்தான்குடியில் அடுத்த வருடம் திறக்கவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, காத்தான்குடி நகரசபையின் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன், வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம். காத்தான்குடியில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. இந்நிலையில், நாங்கள் நூலகமொன்றை…
-
- 21 replies
- 1.7k views
-
-
அடாத்தாக பிடிக்கப்பட்ட புலிகளின் மூத்த தளபதியின் வீடு: வாங்கிக் கொடுத்துவிட்டு வாய்மூடியிருக்கும் சாட்சி பசுபதிப்பிள்ளை! June 17, 2018 விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த தினேஷ் மாஸ்டரின் கிளிநொச்சி வீட்டை, நபர் ஒருவர் அத்துமீறி அடாத்தாக பிடித்து வைத்துள்ளார். அந்த வீட்டில் வாழ்ந்து வந்த தினேஷ் மாஸ்டரின் வயோதிப மாமியாரை குறித்த நபர் வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். இந்த வீட்டை தினேஷ் மாஸ்டரிற்காக அப்போது இந்த கொடுக்கல் வாங்கலை கவனித்தவர் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை. இப்போது அது குறித்து அவர் வாய் திறக்காமலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகள்- அரசு சமாதான உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தில், புக…
-
- 0 replies
- 810 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/35482 யாழ். பல்கலையில் களேபரம்!! கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்!! ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல…
-
- 0 replies
- 582 views
-
-
தடுப்பு முகாம்களில் தமிழ் இளைஞர்கள் உடல் உள சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர்: த.தே.ம.மு [saturday, 2011-03-26 04:42:02] வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமிலும், வெலிக்கந்த முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவ மரணமடைந்தமை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரைம் வருமாறு. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞா்களது கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்த தமிழ் மக்கள் முன்வர வேண்டும் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானை சேர்ந்தவரான ஆசீர்வாதம் நியூஸ்டன்(வயது27) என்பவார் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா நெளுக்குளம் தொழினுட…
-
- 0 replies
- 919 views
-
-
27 வயதில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன வைரவநாதன் 53 வயதில் ஹம்பாந் தோட்டை தடுப்பு முகாமில்! கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமை (11.11.14) அறிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்;ந்த தற்போது 53 வயதாகும் கே.வைரவநாதன் என்ற நபரே, இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு வைரவநாதனும் காணாமற்போயிருந்தார். இவர் காணாமல் போனதற…
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தில் ஒரு கட்டுரை செஞ்சோலை சிறுமிகள் படுகொலையை நியாயப்படுத்தி வெளிவந்திருகிறது.முகமாலையில
-
- 1 reply
- 1.7k views
-
-
விஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை… வை எல் எஸ் ஹமீட்:- சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A,161(d) (6 வது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும். இவை பி…
-
- 2 replies
- 518 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜா பரமேஸ்வரி:- இலங்கை வரலாற்றிலேயே நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் நிறு சதிராடிய மெத முலன மகிந்த ராஜபக்ஸ கடந்த 9 வருட ஆட்சியில் சந்திக்காத பாரிய சவாலை முதன் முறையாக சந்திக்கிறார். வரலாற்றில் சர்வாதிகாரிகள் தமது வீழ்ச்சியின் இறுதிக் கணம் வரை தாம் வெற்றியின் உச்சத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்... தமது தோல்விகளில் இருந்து மீண்டெழுவோம் - அல்லது தப்பித்துக் கொள்வோம் என்ற மிகையான நம்பிக்கையில் இறுதி வரை தமது கோரத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டே இருப்பார்கள்... தமக்கெதிரான நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டவும் தயங்கமாட்டார்கள்... இந்தக் கட்டத்தை கிட்த்தட்ட நெருங்கிவிட்டார் மகிந்த ராஜபக…
-
- 0 replies
- 546 views
-
-
திருமலை அபிவிருத்தி திட்ட வரைவை சமர்ப்பித்தது சிங்கப்பூர் நிறுவனம் சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையம், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான திட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது, திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனமான, சுர்பானா ஜூரோங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. இதன்படி, “முதல் கட்டமாக, சிறப்பு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும். அது, மாஸ்டர் பிளான் நடைமுறைப்படுத்தல் அலகு என்று அழைக்கப்படும். இது பின்னர், திருகோணமலை மெட்ரோ பெருநகர திட்டமிடல், மற்…
-
- 0 replies
- 288 views
-
-
இடம் & நேரம் Gaelic Pub, Level 1, 64 Devonshire St, Surry Hills. Time: 06.00pm - 07.45pm Topic - SRI LANKA - DESCENT INTO DICTATORSHIP!
-
- 0 replies
- 572 views
-
-
பாதுகாப்பு விவகாரங்களில் பிராந்திய வலய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தென் ஆசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய வலய நாடுகளுக்கு நிலவும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக பாரியளவில் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்…
-
- 1 reply
- 353 views
-
-
யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை. மு…
-
- 5 replies
- 1.1k views
-
-
மன்னாரில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு. கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வே.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தின்போது சிறுவர்கள் பாலியல் மற்றும் உடலிலயல் துன்புறுத்தல் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினால் மன்னார் மாவட்ட சிறுவர்கள் மத்தியில் பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இவை தொடர்பில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பிரதேச செயலர், வைத்திய அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிறுவர…
-
- 2 replies
- 2k views
-
-
வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணவேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும் பொருட்டு ட்ரக் வண்டியொன்றில் இராணுவ வீரர்கள் ஸ்தலத்தை வந்தடைந்தனர். கைக்குண்டுகளை வீசியபடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர்கள் வழிமறித்து தாக்கப்பட்டனர். 13 இராணுவ வீரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். தனித்து இடம்பெற்ற தா…
-
- 0 replies
- 456 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார். 28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் ய…
-
- 0 replies
- 625 views
- 1 follower
-
-
அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு! ஆதாரம் www.thaakam.com
-
- 9 replies
- 3.4k views
-
-
கோத்தாவிடம் சித்தார்த்தன் அன்று கூறியது என்ன? கூட்டமைப்புடன் சேர்ந்ததற்கான காரணம் இதுவாம் (நமது நிருபர்) எம்மிடமுள்ள ஆயுதங்களை மீளப்பெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சேருவேன். அதனைவிட எமக்கு வேறு மார்க்கமில்லை என்று புௌாட் அமைப்பின் தலை வர் சித்தார்த்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆயுதங் கள் களையப்பட்டதையடுத்து அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய அவர் வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து நீதியான தேர்தலுக்கு நடவடிக்க…
-
- 1 reply
- 506 views
-
-
பீஷ்மர்- சென்ற வாரம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தென்னிலங்கையின் அரசியலை உலுக்கிக் கொண்டிருப்பது ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொண்ட அதிரடி `அமைச்சர்கள் பதவி நீக்கங்களாகும். கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தளமாகக் கொண்டு தனது ஜனரஞ்சகத் தன்மையையும் அதற்கு மேலாக தனது மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் வாகரை விஜயத்துடன் இந்த வெற்றிகளுக்கொரு மேலுமொரு கட்ட முத்தாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு முதல் வாரம் 18 யு.என்.பி. அதிருப்தியாளர்கள் யு.என்.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாறான முறையில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வந்த அந்த வெள்ளத்தோடு வெள்ளமாக முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டது. ஏற்கனவே, ஆறுமுகம் தொண்டம…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழருடன் அதிகாரப் பகிர்வுக்கு அரசாங்கம் இணக்கம்! அடுத்த சுற்றில் ஆராய்ந்து இறுதி முடிவு [ பிரசுரித்த திகதி : 2011-04-30 08:09:22 AM GMT ] அரசாங்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-