Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001 என்ன கொடும்மையா இது எத்தன மக்கள் இப்படியே மரிக்கிறது அந்த வீடியோவ பாக்ககிகே மவன சும்மா விட கூடாது, நண்பர்களே ஒரு வேண்டுகோள் இது தான் நமக்கு வாய்த நல்ல சந்தர்ப்பம் பிணம்திண்ணி மகிந்தாவை இங்கிலாந்தை விட்டு வெளியேற விடாமல் சுற்றி வளையுங்கள் அவன் இருக்கும் இடம் விட்டு நகர விடாமல் கேரோ செயுங்கள், அவனை இங்கிலாந்திலே கைது செய்ய வைப்போம் ஆக்ஸ்போர்ட் யூனியன் போவதை ரத்து செய்து நாட்டை விட்டு தப்பி ஓட பார்க்கிறான் விடாதீர்கள் நண்பர்களே

  2. நட்சத்­திர விடு­தி­யா­கி­றது கீரி­மலை அரச தலை­வர் மாளிகை நட்சத்­திர விடு­தி­யா­கி­றது கீரி­மலை அரச தலை­வர் மாளிகை பொது­மக்­க­ளும் சாதா­ரண கட்­ட­ணத்­தில் 5 நட்­சத்­திர விடு­தி­யில் தங்­கு­வ­தற்கு ஏற்ற வகை­யி­லேயே, காங்­கே­சன் து­றை­யில் உள்ள அரச தலை­வர் மாளிகை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என மீன்­பிடி அமைச்­சர் மகிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, காங்­கே­சன்­து­றை­யில், கீரி­ம­லைக்கு அண்­மை­யாக 3.5 பில்­லி­யன் ரூபா செல­வின் ஆ…

  3. இலங்கை குறித்த பிரேரணை – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று வாக்கெடுப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்…

  4. இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும்.! இலங்கையில் உள்ள சகல இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளும் உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். சகல அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளையும் நாட்டில் தடை­செய்­யப்­பட்ட அமைப்­பு­க­ளாக அர­சாங்கம் அறி­விக்க வேண்டும் என அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரி­வித்தார். இன­வா­தத்தை தூண்டும் நபர்­களை 10 ஆண்­டுகள் சிறையில் அடைக்கும் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­ற த்தில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்பி கருத்துக் கூறும் போதே அவர் இதனைக் குறி…

  5. பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு உருவாக்கம்:- 16 ஆகஸ்ட் 2014 பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அரசியல்வாதிகள், பௌத்த மத தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மற்றம் புத்திஜீவிகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆளும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர். அண்மையில் கண்டி மல்வத்து மாநாயக்கத் தேரரை ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சந்தித்த போது இந்த புதிய அமைப்பு உருவாக்கம் தொடர்பிலான ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பை உருவாக்குவது தொடர்பில் விரிவான முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக அரசியல்வாதிகள் அறிவித்துள…

  6. பிரித்தானியாவில் நடந்த தொடர் ஆர்பாட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - தமிழர் தாயக கோட்பாட்டை வேல்ஸ் ஆதரிப்பதாக அறிவிப்பு. பிரித்தானியாவில் 2006ம் ஆண்டு தயா இடைக்காடரால் ஆரம்பித்து வைக்கபட்ட உண்ணாவிரதப் போராட்டமும் அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர்ச்சியான எழுச்சி ஆர்பாட்டங்களும் பிரித்தானிய அரசியல் மட்டத்தில் பாரிய திடீர் திருப்பத்தை எற்படுத்தி உள்ளது. தமிழர் தாயக கோட்பாட்டையும் தமிழர் உரிமைகளையும் வேல்ஸ் அங்கீகரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தள்ளது. இது தொடர்பாக வேல்ஸ் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் வேல்ஸ் தமிழர் தாயகத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பிரித்தானியாவில் தொடரும் தமிழர்களின் ஆர்பாட்டங்களில் வேல்ஸ் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்து கொள்ளவுள்ளார்கள் என்றும் …

  7. இலங்கை அரசும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் சரி சர்வதேச சமூகத்தை மதித்து நடக்கவில்லை என்பது இந்திய இராஜதந்திரிகளின் அபிப்பிராயம் என விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி இவ்வாவணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய வெளியுறவு அமைச்சில் பங்காளதேஷ், மாலைதீவு, மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளுக்கான இணைப்புச் செயலாளராக இருந்த மோகன் குமார் என்கிற இராஜதந்திரியிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் இவ்வாவணத்தில் கூறப்பட்டு உள்ளன. " இலங்கை நிலைமை…

  8. ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச ! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள் ! [Thursday 2014-08-21 10:00] ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் 'பொங்குதமிழ்' ஒன்றுகூடலாக இந்த ஒன்றுகூடல் இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க…

  9. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும் ; சம்பந்தன் (ஆர்.யசி) தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார் க…

    • 4 replies
    • 478 views
  10. நாட்டினை பாகுப்படுத்த வேண்டும் என ஒரு சில வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் முயற்சிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனவும் தேசிய விடுதலை முன்னணி அரசியல் குழு உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் சில புல்லுருவிகள் ஊடுருவியுள்ளனர். பீரிஸ் அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ இதனை அனுமதித்துள்ளார் எனவும் கூறினார் பியசிறி. மேலும், இவ்வாறு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் மூவர் ஐக்கிய நாடுகள் நபை நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர தூண்டுதல் வழங்குவதாகவும், இது குறித்து முற்று முழுதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தீவிரவாதத்தை தோற்கடித்த போதும் பிரி…

  11. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா எம்.பி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-04 08:09:39| யாழ்ப்பாணம்] நீண்ட நாட்களாக மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியொன்றை நடத்தி வருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையயான்றில் மருத்துவம் குறித்த ஆலோசனை நிகழ்ச்சியொன்றில் தொடர்ச்சியாக 14 வருடங்கள் கலந்து கொண்டு மக்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2010ஆம் ஆண்டுடன் அந்நிகழ்ச்சி 14 வருடங்களை…

  12. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமை…

  13. தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் கொண்ட குழுவினரை இன்று சந்தித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம். இன்றுள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச கரிசனை…

  14. மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்த…

  15. யாழ் ஆரியகுளம் சந்தியில் இயங்கிவந்த படையினரின் வர்த்தகநிலையம் இன்று 25.01.2011மதியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. ஆரியகுளம் சந்தியில் உள்ள படையினரின் ' வெஸ்ரா' என்ற பெயரில் அமைந்த வர்த்தக நிலைய மேல்மாடிப் பகுதியியே எரிந்து நாசமாகியுள்ளது.

  16. வெலிஓயாவுக்கு எந்த ஒதுக்கீடுகளையும் வழக்கக் கூடாது! - வடக்கு மாகாணசபையில் நிறைவேறியது தீர்மானம். [Friday 2014-09-26 07:00] முல்லைத்தீவு மாவட்டத்துடன் சட்டத்துக்கு முரணாக இணைக்கப்பட்டிருக்கும் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிற்கு வடமாகாண சபையிலிருந்து நிதி உள்ளிட்ட எந்தவொரு ஒதுக்கீடுகளையும் வழங்கக் கூடாதென வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் முன்மொழிந்த பிரேரணை தொடர்பாக சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறித்த பிரேரணையை முன்மொழிந்து பிரதி அவைத்தலைவர் உரையாற்றுகையில் கூறியதாவது. மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலர் பிரிவுகளுக்கு மேலதிகமாக 6 ஆவது பிரதேச செயலர் பிரிவாக முல்லைத்தீவ…

  17. திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் யுஎஸ்என்எஸ் மேர்சியில் உள்ள, அமெரிக்க கடற்படையின் கடல் தாக்குதல் உலங்கு வானூர்தி அணியைச் சேர்ந்த, எம்.எச்- 60 சீ ஹோக் உலங்குவானூர்திகளின் மூலம், மீட்பு உத்திகள் தொடர்பாக சிறிலங்கா படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனர்த்த மீட்பு பணிகளில் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகள் இதன்போது அளிக்கப்பட்டு வருகின்றன. …

  18. நிரந்தர பிரதி ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரமிங்காம் என்னும் இடத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் தன்;மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சவேந்திர சில்வா தேவாலயத்திற்கு செல்லும்போது, சிலர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சவேந்திர சில்வா கூட்டத்தில் உரையாற்றியபோது, யுத்தத்தின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழ் மக்களை இராணுவம் கொன்றதாக கூறப்படுவதையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். புலிகள் தான் தமது பாதுகாப்புக்காக அப்பாவி தமிழ் மக்களை கவசமாக பயன்படுத்தினரெனவும் அவர் கூறினார். அரசாங்கம், அப்பாவித் தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றியது. தமிழர்க…

  19. வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாங்கிகள், கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்க…

  20. நேசக்கரம் 2011 தைமாதத்துக்கான கணக்கறிக்கையின் இணைப்பு. PDF வடிவில் உள்ளது. கணக்கறிக்கை 2011 தைமாதம் வெள்ள நிவாரண நிதி இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. 3வது கட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்குகள் மேற்கொண்டிருந்தோம். அடுத்த வாரம் அவ்வுதவிகளை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலமையில் மீண்டும் வெள்ளம் அதிகரித்து மக்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். தொடரும் அவலங்கள் தமிழர்களையே துரத்துகிறது. உணவுவசதிகள் முதல் யாவும் தடைப்பட்டு மக்கள் மீண்டும் துன்பப்படுகிறார்கள். பார்க்குமிடமெங்கும் தண்ணீராய் இருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். விரைந்த புலத்…

    • 3 replies
    • 795 views
  21. தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்ற…

  22. தமிழர்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அரங்கில் வீறு பெற்று உள்ளது! அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கருத்து (ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது) .தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் தோற்கடிக்கப்படவே இல்லை, மாறாக சர்வதேச மட்டத்தில் வியாபித்து நிற்கின்றது என்று பிரபல அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், அரசியல் அவதானியும், சட்டத்தரணியும், ஆசிரியருமான சி.அ. ஜோதிலிங்கம் தெரிவித்து உள்ளார். இவர் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்த விடயங்கள் வருமாறு:- "போரின் தோல்வியோடு எல்லாம் முடிந்து விட்டது என்கிற மனநிலை தமிழ் மக்கள் மத்தியிலும் ஏ…

  23. ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளரிடம் – பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வு விசா­ர­ணை!! முன்­னாள் போரா­ளி­க­ளான ஜன­நாயகப் போரா­ளி­கள் கட்­சி­யின் செய­லா­ளர் கதிர் எனப்­ப­டும் ரா.கிரு­பா­க­ரனை பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வி­னர் விசா­ர­ ணைக்கு அழைத்­துள்­ள­னர். கடி­தம் மூல­மாக இவ்­வாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. “பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கொழும்பு தலை­மை­ய­கத்­தில் வாய்­மொழி முறைப்­பாடு, விசா­ர­ணைக்­காக வரு­மாறு கடந்த 9 ஆம் திக­திய கடி­தம் மூல­மா­கக் குறிப்­பி­டப்­பட்டு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப்­பி­ரி­வின் கிளி­நொச்சி ஒன்­றி­யம் என்று குறிப்­பிட்­டுக் கட…

  24. (புதன்கிழமை, 6 டிசெம்பர் 2006) (ஜனனி) யாழ்குடா நாட்டில் சிறுவர்கள் பெரும் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களை இவ் அவலத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவசர அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அதனது அறிக்கையில் யாழ்குடாநாட்டில் சிறுவர்கள் உட்பட ஆறு இலட்சம் மக்களை சிறீலங்கா அரசாங்கம் பட்டினிபோட்டு வதைப்பதை தடுத்துநிறுத்தாது உலக மனிதநேய அமைப்புகள் அமைதிகாப்தாக குற்றம் சுமத்தியுள்ளது. மேலெழுந்தவாரியாக தமிழீழ விடுதலைப்பலிகளை, சிறுவர்களை படையில் சேர்ப்பது என குற்றம் சுமத்தும் இவ் அமைப்புகள் தற்போது சிறீலங்கா அரசாங்கம் சிறுவர்கள் உட்பட மக்களை பட்டினி போட்டு வதைக்கும் போது அமைதிகாப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.