ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
-எம்.இஸட்.சாஜஹான் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடையதென மதிப்பிடப்பட்டுள்ள 30 கஜமுத்துக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் இருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகில் வீதியில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 கஜமுத்துக்களையும் இராணுவ கேணல் ஒருவர் பயன்படுத்தும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் 30 கஜமுத்துக்களையும் 35 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இராணுவ வாகனத்தில் வந்த போதே பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அ…
-
- 9 replies
- 10.9k views
-
-
தயா மாஸ்டருக்கு எதிராக வழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தார் என தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட மா அதிபர் வவுனியா நீதிமன்றில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்க…
-
- 0 replies
- 402 views
-
-
தவறான தகவலும், மதிப்பீடும் சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முடியாமை குறித்துப்பலருக்கு தற்பொழுது ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறீலங்காவிலும் வெளியிலும் - குறிப்பாக இந்திய ஆய்வாளரல் பலருக்கும் யுத்தம் இதுவரையில் முடிவுகாணப்பட்டதொன்றாக இருத்தல்வேண்டும். அதாவது அவர்களின் காலநிர்ணயங்களையும் , எதிர்பார்க்கைகளையும் மீறியதாக நீண்டு செல்வதாகவுள்ளதோடு, சிறீலங்கா இராணுவத்தால் வெல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனப்பிரச்சனை ஒன்றிற்கு இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று வரலாற்று நிருபணம் செய்திருந்தபோதும் அதனைச் சிறீலங்கா ஆட்சியாளர்களும் யுத்தத்தில் சிறீலங்காவிற்கு ஆதரவு அளித்தோரும் - நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரலாற்றை தம்மால…
-
- 0 replies
- 1.2k views
-
-
-எம்.சஹாப்தீன் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு பி;ன்புலமாக இருந்து செயற்படுகின்ற உண்மையான சூத்திரதாரிகளை அடையாளங் காண்பதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துக்கையில், "முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திடீரென்று பூதாகாரமாக தோற்றம் பெற்று தற்போது திடீரென்று மறைந்து போகக் கூடியதொரு நிலை தென்படுகின்றது. இதனை ஒரு தீர்வாக எம்மால் பார்க்க முடியாது. இது …
-
- 0 replies
- 494 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையின் அசமந்த போக்கு ; குப்பைகளை வீதியில் வைத்து மக்கள் எதிர்ப்பு மட்டக்களப்பு மாநகர சபையினரின் அசமந்த போக்கால் மக்கள் குப்பைகளை வீதியில் வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இன்று காலை மாமாங்கம் கிராமத்தில் வழமைபோல 15 நாட்களுக்கு 1 தடவை கழிவு குப்பைகளை எடுப்பதற்கு வந்த ஊழியர்கள் அவற்றை தரம் பிரிக்காமல் போட்டதால் குப்பைகளை வீதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். கடந்த மாதம் மாநகர சபையால் இவற்றை தரம் பிரிப்பதற்கு உகந்த பைகள் வழங்குவதாக தெரிவித்தும் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த குப்பைகள் இன்னும் 15 நாட்களில் சுகாதாரத்துக்க…
-
- 0 replies
- 293 views
-
-
முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan
-
- 16 replies
- 1.5k views
-
-
பாசிக்குடாவில் மூடுபனி மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடந்த இரு நாட்களாக மூடுபனி வானிலை காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். (படப்பிடிப்பு: -ஆர்.ஜெயஸ்ரீராம்) - See more at: http://www.tamilmirror.lk/188008/ப-ச-க-க-ட-வ-ல-ம-ட-பன-#sthash.fcXjxrdS.dpuf
-
- 0 replies
- 332 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 659 views
-
-
இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை? கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சிறிலங்கா தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும…
-
- 5 replies
- 1.1k views
-
-
சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் – உரிய தீர்வு வழங்காவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் தொடரும்: ரிஷாட் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/protest-Muslims-2-720x450.jpg முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (பதன்கிழமை) காலை கொழும்பு – பொரளை பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில…
-
- 3 replies
- 802 views
-
-
ஊடகவியலாளர்கள் மீது அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு அதிகார பலமிக்க மறைமுகமாக இயங்கும் ஆயுதக்குழு ஒன்றே பொறுப்பு எனத் தெரிவித்துள்ள சிறிலங்காவில் உள்ள ஐந்து பிரதான ஊடக அமைப்புக்கள், காவல்துறை மற்றும் முப்படையினருக்கும் மேலான அதிகாரங்களுடன் இந்தக் குழு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 513 views
-
-
வடமாகாண வரவு – செலவுத் திட்டம் முதலமைச்சரின் அமைச்சானது நிதியும் திட்டமிடலும் சட்டமும் ஒழுங்கும், காணி, சமூகசேவை, புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம், மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் நிர்வாக ரீதியான செயற்பாடுகளின் இலகு தன்மையினைக் கருத்தில் கொண்டு பிரதம செயலாளர் செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நிதியும் திட்டமிடலும், மாகாண நிர்வாகம் போன்றவற்றுடன் எமது அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரம் புனர்வாழ்வு ஆகியவற்றைத் தவிர ஏனைய துறைகளுக்கும் சேர்த்து மொத்தமா…
-
- 2 replies
- 693 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிடக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 7 ஆவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களில் ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
வழக்குகள் மூலம் உலகை உலுப்புங்கள்: வடக்கு மக்களுக்கு சுமந்திரன் அழைப்பு அரசாங்கம் பத்து வருடங்களாக உயர் நீதிமன்றத்தை ஏமாற்றி அதனை எவ்விதம் நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (29) காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாம் சமாதனமான சூழ்நிலையில் போகவேண்டிய நிலையில் உள்ளோம். இன்றைக்கு நாங்கள் போராடுகின்ற முறைமைகளில் மாற்றங்கள் தேவை. இலங்கையில் உள்ள நீதிமன்றங்களை நிரப்பிய பின்னரே நாங்கள் சர்வதேச அரங்குக்கு செல்ல முடியும். ஆகையினாலே நீதிமன்றத்தை நம்பி நாங…
-
- 17 replies
- 1.1k views
-
-
வீழ்ச்சியை நோக்கி இலங்கையின் பணப்பெறுமதி இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை பெறுமதியாக 150 ரூபா தொடக்கம் 150.75 சதத்தை கொண்டிருந்தது. இது வருட இறுதியில் 151 ரூபாவாக உயர்ந்துள்ளது. குறித்த பணப் பெறுமதி இழப்பானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச பங்கு பரிவர்தனைகளை சாவாலுக்குட்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித…
-
- 1 reply
- 344 views
-
-
என்று தணியும் இந்த கியூப எதிர்ப்புக் காய்ச்சல்? ஐ.நா.வில் இலங்கையை ஆதரித்த படியால் கியூபா தமிழரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மானத்தில் வாக்களித்த ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, எல்லாம் தமிழர்களின் எதிரிகள் தான். அதே நேரம் இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமிழரின் எதிரிகள் தான். இப்படியே தமிழர்கள் உலகம் முழுவதும் பகைத்துக் கொண்டு வாழ முடியாது. பிடல் காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தார்கள்? 1. எத்தனை எழுத்தறிவற்ற தமிழருக்கு இலவசமாக கல்வியறிவு புகட்டினார்கள்? …
-
- 1 reply
- 882 views
-
-
ஐ. நாவால் விடையளிக்காத கேள்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள். [Wednesday, 2013-05-08 19:48:40] இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூ…
-
- 41 replies
- 2.7k views
-
-
ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்ற…
-
- 0 replies
- 339 views
-
-
விமல் வீரவன்ச ஏன் இன்னும் அரசாங்கத்தில் இருக்கிறார் ? வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சொல்லும் விமல் வீரவன்ச, இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார். வட மாகாண சபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், வடக்கில் தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதும் அரசாங்கத்திலேயே வீரவன்ச இருப்பதாக கே.வேலாயுதம் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=38…
-
- 2 replies
- 372 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை விரைவில் பிடிப்போம் என இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ரோஹித போகலகாமா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,: பிரபாகரனை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது . எனவே விரைவில் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் .பிரபாகரனின் குடும்பத்தினர் அங்கு இருக்கிறார்களா என்பது உறுதிபட தெரியவில்லை. ஆனால், பிரபாகரன் நிச்சயம் இங்குதான் இருக்கிறார் .இன்னும் தப்பிக்கவில்லை. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்பீர்களா என நிருபர் கேட்டதற்கு, அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது, இருப்பினும் பிரபாகரனை பிடித்த பிறகு அனைத்து சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்படும். லாகூர் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உ…
-
- 0 replies
- 539 views
-
-
செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் வட மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டுமாயின் வடக்கில் உள்ள இராணுவத்தினர் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினரின் பிரச்சனம் தற்போதுள்ளதைப் போல தேர்தல் காலத்திலும் இருந்தால் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடத்தப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு கூற முடியாது போகும் என வாசுதேவ நாணயக்கார 'ராவய'' சிங்களப் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து குறித்து அந்தப் பத்திரிகை, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் கேட்டபோது இதற்குப் பதிலளித்த அவர், வடக்கின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில்…
-
- 2 replies
- 610 views
-
-
யாழ் - வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவர் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (20) பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்வுள்ளது. இந்த நூலை பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உபஅதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொள்ளவுள்ளார். அத்துடன், நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் ந. சீவரத்தினமும், நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர…
-
- 0 replies
- 387 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்! மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியால் அதி சிறப்பு வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திர பெர்ணாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்…
-
- 3 replies
- 666 views
-