Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீரின்றி அழிவடையும் நிலையில் வயல் நிலங்கள் : பணம் செலுத்தியும் பயனில்லை என்கிறார் விவசாயி By DIGITAL DESK 5 16 JAN, 2023 | 02:36 PM கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்பிற்குட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஐந்து ஏக்கர் வயல் நீரின்றி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் காணப்படுகின்ற தன்னுடைய வயல் நிலம் இரண்டு போகம் விதைக்க கூடிய வயல் நிலம் எனவும், எனவே குறித்த காணிக்கு நீர் விநியோகின்ற வழியில் தற்போது கழிவு நீர் செல்கின்ற வாய்ககால் சீரமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த செலவில் வயலுக்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அதி…

  2. தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் என்ற இலக்கு நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதியுடன் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (23.02.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடந்த 20ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக் கூட்டம் நடாத்தப்பட்டு அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குரிய மத்திய குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் விடயங்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் …

  3. ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் திருமணம் மிக எழிமையாக நடத்தப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.கவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் மற்றும் பா.உ கரு ஜெயசூரிய ஆகியவர்கள் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடும் கொழும்புத் தகவல்கள் அரச தரப்பு தொடர்பில் தகவல்கள் எதையும் குறிப்பிட வில்லை. : http://www.canadamirror.com/canada/32820.html#sthash.lV9BAFPY.dpuf

    • 0 replies
    • 392 views
  4. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி – சுமந்திரன் நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் அரசியல் தீர்வு விடயம் சவால் மிக்கதொன்றாக மாறியிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்விற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இதேவேளை, ஜனாதிப…

  5. இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாவதற்கு சீனாதான் காரணம் என தெரிவிப்பதன் மூலம் சீன எதிர்ப்பு உணர்வை அமெரிக்க தூதுவர் உருவாக்க கூடாது என அவர் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றார் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பகையை உருவாக்க முயல்கின்றார் என குணதாச அமரசேகர தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். சீனா ஏற்கனவே இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக…

  6. முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புக்கள் மீது கிபீர்த் தாக்குதல். இன்று காலை 10.00மணியளவில் முல்லைத்தீவு மக்கள்குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர்விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. தேசத்தின் குரலின் இறுதிவணக்க நிகழ்வில் மக்கள் ஈடுபட்டிருந்த வேளை மக்ளை அச்சுறுத்தும் வகையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  7. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடைக் கிராமத்தில் 'பறங்கியர் கலாசார மண்டபம்' நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது. ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இதை முன்னிட்டு இந்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. போர்த்துக்கல் நாட்டிலிருந்து வருகைதந்த பறங்கியர் சமூகப் பிரதிநிதிகளான ஜொஸ் லூயிஸ் நொப்ரே, கலாநிதி பெர்னாண்டோ டி லா வியேற்றர் நொப்ரே ஆகியோர் உட்பட பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/130978-2014-10-27-03-30-55.html

    • 17 replies
    • 2.2k views
  8. யாழ். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கம்! எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனாவைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.06.2018) பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.ibctamil.com/srilanka/80/101722

  9. முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொலை புறக்கோட்டையில் நேற்று மாலை சம்பவம் [Wednesday December 27 2006 08:23:26 AM GMT] [thinakkural.com] கொழும்பு, புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெருவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் முஸ்லிம் வர்த்தகரொருவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த புறக்கோட்டை பொலிஸார், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர், புறக்கோட்டையில் நடை பாதையில்…

  10. தேர்தலில் வாக்களிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான விஷேட விடுமுறை _ வீரகேசரி இணையம் 3/11/2011 9:55:27 AM Share உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 17ம் திகதி வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ள ஊழியர்களுக்கு 5 மணித்தியாலங்களிற்குக் குறையாத விஷேட விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். எழுத்து மூலம் விண்ணப்பிக்கும் ஊழியர் எவருக்கும் வாக்களித்துவிட்டு அலுவலகத்திற்குத் திரும்பி வரப் போதுமானளவுக்கு விடுமுறை வழங்க மறுத்தல் தேர்தல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் தேர்தல் சட…

  11. பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்;த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக்குலுங்குகின்றன. நாமும் இக்கார்த்திகை மாதத்தில் நம்பிக்கையின் விதைப்பாக மரங்களை நாட்டுவோம் என்று விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையொட்டி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். …

    • 6 replies
    • 2.8k views
  12. போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய மேஜர் ஜெனரல் கல்லகே ஓய்வு பெறுகிறார் கார்வண்ணன்Jun 16, 2018 | 3:39 by in செய்திகள் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இ…

  13. வாகரை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: ஐ.நாவிடம் ஜெயானந்தமூர்த்தி அவசர கோரிக்கை. வாகரைப் பகுதியை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான பகுதியாக உறுதிப்படுத்த சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். சிறிலங்காப் படையினரின் பீரங்கித் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களிலிருந்து வாகரையில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். வாகரை மக்களின் பாதுகாப்புக்காக, வாகரை மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற…

  14. சாதாரண தரப் பெறுபேறுகளில் வேம்படி, யாழ்.இந்து முன்னிலை ஜீ.சி.ஈ சாதாரணப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. நேற்றைய தினமே பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப் பட்டன. யாழ்.மாவட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகளில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளது. வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 11 மாணவிகள் 9 ஏ சித்தியும், 40 மாணவிகள் 8 ஏ சித்தியும், 26 மாணவிகள் 7 ஏ சித்தியும், 30 மாணவிகள் 6 ஏ சித்தியும் பெற்றுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 ஏ சித்தியும், 28 மாணவர்கள் 8 ஏ சித்தியும் 23 மாணவர்கள் 7 ஏ…

    • 0 replies
    • 973 views
  15. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்- இடித்தழிக்க ஏற்பாடு!! யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி அனு­மதி பெறா­மல் சட்ட விரோ­த­மான முறை­யில் நீண்­ட­கா­ல­மாக உள்ள கடை­கள் எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளில் உடைத்து அகற்­றப்­ப­டும் என்று மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட் தெரி­வித்­தார். சபை­யின் அமர்வு முதல்­வர் தலை­மை­யில் சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். சபை­யின் எந்­த­வித அனு­ம­தி­யும் இல்­லா­மல் பல கடை­கள் யாழ்…

  16. வடக்கில் திடீரென தோன்றிய சிவலிங்கம் சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி விரதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. எனினும், குறித்த சிவலிங்கம் வெள்ளிக்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதி ஊடாகப் பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்துக்குப் பூ வைத்து, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கில்-திடீரென-தோன்றிய-சிவலிங்கம்/7…

  17. யாழில் இருவேறு பகுதிகளில் கிளேமோர்த் தாக்குதல். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மறவன் புலப் பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து இன்று காலை 7.15மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதே வேளை இன்று காலை 6.30மணியளவில் வடமராட்சி திக்கம்பகுதியில் ரோந்து சென்ற படையினர் மீதும் கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்த படையினர் இருவரையும் அவசரசிகிச்சைக்கா பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா

  18. ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும் வெள்ளி, 25 மார்ச் 2011 19:05 ஹபரணைக் காட்டுப்பகுதியில் நேற்றிரவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஜந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இச் செய்தி பலரிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. முள்ளி வாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இராணுவத்துக்கெதிராக நடத்தப்பட்டதாக வெளியான இச் செய்தியில் சாத்தியமற்ற பல விடயங்கள் உள்ளதுடன் இச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இத் தாக்குதலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில்…

  19. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் யாழ் நகரப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு. நேற்று நள்ளிரவுவேளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் நல்லூர்க் கோயிலின் முன்றலிலுள்ள நாவலர் மணிமண்டபத்தின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு பெறுமதியான பொருள்கள் ஏதும் இல்லாததால் தமது முயற்சி களைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை கொய்யாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆலயப் பூசகர் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வானொன்றில் வந்திறங்கிய கொள்ளைக் கோஷ்டி ஆலயப் பூசகரின் மனைவியின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்களிடம் கத்தி, பொல்லு, வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் முகத்தைக் கற…

  20. இலங்கையின் வடபுலத்தில் திடிரென ராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளன: இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் வடபுலத்தில் இன்று திடீரென அதிகரித்துள்ள ராணுவ நெருக்குவாரங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் என்றுமில்லாதவாறு கடந்த யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று படைத்தரப்பு செயற்பட்டுக் கொண்டிருந்தாக குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். வன்னிப் பகுதியில் இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு போன்று மக்கள் எவரையுமே முழுமையாக வெளிவர விடாது முழுமையான சோதனை நடவடிக்கைகள் இட…

  21. இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர…

  22. நேற்று முன்தினம் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் சிறீலங்கா படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் மட்டக்களப்பு கன்னங்குடா பகுதியை சேர்ந்த கப்டன் உமாமகன் என்றழைக்கப்படும் மாணிக்கம் உமலிப்போடி என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று காலை கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள தமிழீழ அரசியல்துறை மாவட்டத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  23. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்த சம…

    • 13 replies
    • 1.2k views
  24. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் ‘குழப்பத்தை விளைவித்துள்ளது’ வட மாகாண சபையின் உறுப்பினர் டெனீஸ்வரன் தொடர்பிலான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளதெனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அத்தீர்ப்புப் பற்றிய விளக்கமொன்றையும் அளித்துள்ளார். வட மாகாண சபையின் 126ஆவது அமர்வு, யாழ்ப்பாணம், கைதடியில் உள்ள, மாகாண சபைக்கான கட்டடத்தில் நேற்று (09) நடைபெற்றது. இதன்போதே, அவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அது நாம் எதிர்பார்த்ததுதான். அண்மைய மேன்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.