ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
தமிழ் நாட்டிலிருந்து மற்றுமொரு நிவாரண கப்பல் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-நாட்டிலிருந்து-மற்றுமொரு-நிவாரண-கப்பல்/175-300984
-
- 2 replies
- 272 views
-
-
கருத்துச்சுதந்திரத்தை பறிக்காதே; போர்க்குற்றத்தை மறைக்காதே – மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 23 ஆம் திகதியன்று கோவையில் கருத்துரிமைக்களம் ஏற்பாட்டில் “கருத்துச்சுதந்திரத்தை பறிக்காதே; போர்க்குற்றத்தை மறைக்காதே” என்ற மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
-
- 0 replies
- 534 views
-
-
Nirosh / 2022 ஜூலை 28 , பி.ப. 07:09 - 0 - 120 FacebookTwitterWhatsApp அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோர…
-
- 0 replies
- 799 views
-
-
கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம் இன்று, 07 ஏப்பிரல் 2006, தமிழ்த் தேசியப் பற்றாளரும் மனித உரிமை ஆர்வலருமான திரு.வி.விக்கினேஸ்வரன் திருகோணமலையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதை, மிகுந்த அதிர்ச்சியுடனும் கவலையுடனும் உங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். வன்முறையைச்சாராத சனநாயக வழிமுறையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க் முன்னின்று உழைத்த இந்த மனிதாபிமானப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளமையானது தமிழர் தேசத்தையே துக்கத்துக்குள்ளாக்கியுள்ள
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தொழில் கட்சியின் முதலாவது செயல்குழுக் கூட்டம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ச.சத்தியேந்திரா தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொதுச் செயலாளர் பியங்கா தீரசிங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார நிலைமைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்னெடுப்புக்கள், தொழிலாளர் நலன்கள் உட்பட ஏராளமான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. நிர்வாக உறுப்பினர்களாக 23 பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11139:2010-09-28-04-49-08&a…
-
- 3 replies
- 1.1k views
-
-
மைத்திரிக்கு இன்னும் – 696 நாள்களே மிச்சம்!! மைத்திரிக்கு இன்னும் – 696 நாள்களே மிச்சம்!! சட்டமா அதிபர் திணைக்களத்தை அதிரடி காட்டக் கோருகிறது ‘கபே’ அமைப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்னும் 696 நாள்கள் மாத்திரமே (11.1.2018 -– 08.12.2019) அரச தலைவர் பதவியை வகிக்கமுடியும். அதன்பின்னர் கட்டாயம் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டி யுள்ளது. …
-
- 0 replies
- 199 views
-
-
http://www.yarl.com/files/101005_kalaivanar.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 902 views
-
-
யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத் திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது. 90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால் எரிக்கப்பட்டது. சர்வதேச புத்திஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் கடும் கவலைக்குள்ளாக்கியிருந்தது இச்சம்பவம். யுத்தத்தின் பின் மீண்டும் நூலகம் திருத்தியமைக்கப்பட்டாலும் அதில் உள்ள நூல்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலையில், யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களைத் திரட்டித் தரும் முயற்சியி…
-
- 1 reply
- 451 views
-
-
http://www.yarl.com/files/101012_mano_ganeshan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 634 views
-
-
புலிகளால் நேசிக்கப்பட்ட பிரசன்ன விதானகேயை புதிதாக முழைத்த தமிழ்த் தேசியப் பித்தர்களுக்கு தெரியுமா? 27 ஜூன் 2014 பிரசன்னவிதானகே VS மீடியா மினிஸ்ரர் சரத் அமுனுகம என்ற பிரதான வழக்கு இலங்கையின் சட்ட மானவர்களுக்கு பாடமாக இருப்பது தெரியுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வரதராஜன்:- திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே நெறிப்படுத்தியுள்ள திரைப்படத்தை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆயினும் அந்த திரைப்படம் திரையிடுவதற்கு முன்னரே பலரும் அதனைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளதுடன் அதனைத் தடை செய்யவேண்டும் எனக் கிளர்ந்து எழுந்துள்ளமை பின்னர் அது காட்சிப்படுத்தப் பட்டபோது சில குறுகிய விடயங்களையிட்டு விமர்சிக்கப்பட்டமை போன்ற செய்திகள் -என்னை இந்தக் குறிப்பை எழுத வைத்தது. …
-
- 23 replies
- 1.8k views
-
-
யாழ். மாநகர மேயர் வேட்பாளர் மணிவண்ணனிடம் பொலிசார் விசாரணை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரத்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். தேர்தல்கள் ஆணைக்…
-
- 0 replies
- 227 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு-பிரான்சு பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பு குறித்தான விளக்கம் - உரைகள் - விபரணங்கள் மற்றும் கலை நிகழ்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏற்பாடாகியுள்ள இப்பொதுக்கூட்டம் salle des fetes , 9 av gabriel peri, 93270 sevran எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரான்சு வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் இதில் கலந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு பலம் சேர்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு பிரான்சு அழைப்பு விடுத்துள்ளது.
-
- 0 replies
- 724 views
-
-
October 21, 2010 Hon. Marzuki Darusman Chairman of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Hon. Ms. Sooka Yasmin Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York, NY 10017 USA Hon. Steven R. Ratner Member of UN Panel of Experts UN Headquarters First Avenue at 46th Street New York , NY 10017 USA Email: panelofexpertsregistry@un.org There is Irresistible Evidence Senior LTTE Cadres Have Been Summarily Executed by the Army Dear Hon.Panellists, On July 10, 2010 a senior cabinet Minister unwittingly provided the first …
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் அலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாளான இன்று புதன்கிழமை (09) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்களுடன் தீமிதிப்பில் கலந்து கொண்டு தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் அனுராதபுர பெமடுவ விகாரையில் உள்ள சுமணதிஸ்ச தேரோவும் தீமிதிப்பில் கலந்து கொண்டார். வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை ( 01.07.2014) ஆரம்பமானது. உற்சவக் கிரியைகளை விஸ்வப்பிரம்மஸ்ரீ எஸ் சற்குணராஜாக் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் நடாத்தினர் http://www.naamthamilar.ca/?p=82369
-
- 1 reply
- 676 views
-
-
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 இந்திய நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கடல் வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 14 பேரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து வந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் நாகப்பட்டினத்தில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி பகுதியில் 14 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து 40 அகதிகளை இன்று வேளாங்கண்ணி பகுதியில் இருந்து தூ…
-
- 0 replies
- 531 views
-
-
இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே, போர்க்குற்றவாளி ஒருவர் ஆளுனராக நியமனம்! - மாவை சேனாதிராசா [Tuesday 2014-07-15 09:00] வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே போர்க்குற்றவாளியான ஒருவர் ஆளுனராகத் தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆளுனரினால் தான் வடக்கில் இராணுவ ஆதிக்கம் பிரயோகிக்கப்படுகின்றன. ஆளுனரின் பின்னணியில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடமாகாண ஆளுனரை நியமிக்கும் போது மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. …
-
- 1 reply
- 400 views
-
-
கைகழுவலும் நன்றிக்கடனும்!! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிடுவதைப்போன்று இங்கு எந்தவொரு இரகசிய முகாமும் இல்லை. அங்கு எவரும் தடுத்து வைக்கப்படவும் இல்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இழப்பை, அவர்களின் பெற்றோருக்கு செய்யும் நிதியுதவியின் மூலம் ஈடுசெய்துவிடலாம் என்னும் விதமாகவும் குறிப்பிட்டுள் ளார் அவர். யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்தத் தகவலை மைத்திர…
-
- 0 replies
- 217 views
-
-
Nov 9, 2010 / பகுதி: செய்தி / தொல்பொருள் ஆய்வு - தமிழரின் பூர்வீக பிரதேசங்களை பௌத்த பூமியாக சித்தரிக்கும் செயற்பாடு கடந்த 120 வருடங்களுக்கு பின்னர் தமிழீழத்தின் வடபிராந்தியத்தில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பல புராதன இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நடுவண் தமிழீழம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இந்து மற்றும் பௌத்தபுராதன ஆலயங்களின் தொல்பொருள்கள் கண்டுடிப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா தொல்பொருள் ஆய்வு விடயங்களில் காட்டி வரும் அதீத அக்கறையானது, தமிழரின் பூர்வீக பிரதேசங்களை பௌத்த பூமியாக சித்தரிக்கும் செயற்பாட்டின் ஒ…
-
- 0 replies
- 495 views
-
-
முக்கிய அமைச்சுக்களுக்கு குறிவைக்கும் ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் பாரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மஹிந்த தரப்பின் ஆதரவைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனினும் இவ்வாறு தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்றிபெறாமல் தேசிய அரசாங்கமே தொடருமாயின் முக்கிய அமைச்சுக்களை சுதந்திரக…
-
- 0 replies
- 249 views
-
-
மார்ச் 20 க்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்! உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/மார்ச்-20-க்கு-முன்னர்-தேர்/
-
- 0 replies
- 490 views
-
-
புலிகளின கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எல்லை மீறி படையினர் நுழைந்தால் பதில் தாக்குதல்-ஐ.இளந் திரையன். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சிறிலங்காபடையினர் தரை வழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கொழும்பு தமிழ் நாளோட்டிற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொதுபல சேனாவுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு! - அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு. [Tuesday 2014-07-29 09:00] பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பிருப்பதாக இருப்பதாக அமெரிக்காவின் 2013ம் ஆண்டுக்கான மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா தொடர்ந்தும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஏனைய பௌத்த தேசியவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பின்னால் பொது பல சேனாவே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மத சுதந்திரத்தை உத்தியோகபூர்வம…
-
- 0 replies
- 203 views
-
-
பிற்போக்கான சிந்தனை!! வடமாகாண மட்ட கால்பந்தாட்டத் தொடரில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெறவிருந்த 20வயது பெண்கள் பிரிவு இறுதியாட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சமுகம் தந்திருக்கவில்லை. மாகாணமட்டத் தொடரொன்றின் இறுதியாட்டத்தைத் தவறவிடும் அளவுக்கு, அதன் கனதித் தன்மையை உணராத அளவுக்கு அந்தப் பாடசாலையின் நிர்வாகம் அமைந்துள்ளமை காலக்கொடுமையே தவிர வேறொன்றுமில்லை. பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை அணி இறுதியாட்டத்தில் களமிறங்காதமை அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. விடயம் பரபரப்பாகியுள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. இது மொழி உரிமையை மீறும் செயலாகும் என்று நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது. இதேவேளை மொழிபெயர்ப்பாளர்கள் இன்மையே இந்த தவறுக்குக் காரணம் என்றும் பாடசாலைகள் சிங்கள கையேட்டை பயன்படுத்தி அவற்றை மொழிபெயர்த்துக்கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- 2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விட…
-
- 0 replies
- 421 views
-
-
அனைவருக்கும் எனது வணக்கம் முதலில்... சிறுவர்களை கொடூரமாகக் குண்டுபோட்டு கொன்றழித்த சிறிலங்கா அரசின் மிருகத்தனமான செயலை ஐரோப்பிய ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடைப்பாடு உள்ளவர்களாக நாங்கள் இருக்கிறோம். இந்தச் செய்தி ஊடகங்களில் திட்டமிட்டே மறைக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே யேர்மனியில் உள்ள உறவுகள் பின்வரும் யேர்மன் ஊடகங்களோடு இன்றே தொடர்புகளை மேற்கொண்டு தாயகத்தில் நடந்த இந்த கொடூர நிகழ்வைத் தெரியப்படுத்துங்கள். குறிப்பாக அவர்களது தொலைக்காட்சிச் செய்தியில் கட்டாயமாக இச்செய்தியை இணைத்துக்கொள்ளுமாறும் சொல்லுங்கள். ஆதாரமான இணையத்தளச் செய்தி இணைப்புக்களையும் கொடுங்கள். வீடியோப் பதிவுக்கு தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தை அணுகுமாறும் கூறுங்கள். …
-
- 0 replies
- 1.1k views
-