ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி! சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக இந்தக் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வத…
-
- 0 replies
- 217 views
-
-
(Lanka-e-News, Sep.30, 2009, 7.25PM) The Govt. told a blatant lie to the world and the Sri lankans that it has resettled 6000 refugees of the Menikfarm in their villages. They have been re located at Jaffna Kaithady and Mirisuvil, said, JVP M.P. Vijitha Herath who is also a convener for the Headquarters looking into refugee problems. Vijitha Herath disclosed this today (30) at a media briefing at a JVP headquarters at Battaramulla. Mr. Herath who stated, the refugees have not been resettled, went on to add that about 2000 have been settled on the borders of Ampara, Batticaloa and Trincomalee. About 40,000 of the Jaffna residents are still in the refugee camps. …
-
- 0 replies
- 657 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்த…
-
- 43 replies
- 3.2k views
-
-
கொஸ்கமவில் பாரிய தீ பரவல் : ஹார்ட்வெயார், கேஸ் வர்த்தக நிலையம் நாசம் (படங்கள் இணைப்பு) கொஸ்கம - கனம்பெல்ல சந்தியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது. கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதியில் உள்ள கட்டட பொருட்களை விற்பனை செய்யும் ஹார்ட்வெயார் ஒன்றும் கேஸ் சிலிண்டர் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு தீ அனர்த்தத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் பரவிய மேற்படி தீயினால் பிரதேசத்தில் பதற்றநிலை ஒன்று தோன்றியதுடன், கனம்பெல்ல சந்தி ஊடான போக்குவரத்தும் பொலிஸாரால் தடைசெய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்…
-
- 0 replies
- 311 views
-
-
திருக்குமார் நடேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது பெண்டோரா ஆவண விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜரான முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த தினம் வௌியான பெண்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கடந்த தினம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பெண்டோரா ஆவணங்களில் திருக்குமார் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவில் ஆஜ…
-
- 0 replies
- 187 views
-
-
மஹிந்தவுக்கு மட்டற்ற மரியாதை ஜப்பானுக்கு, இம்முறை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தேவையான சகல நெறிமுறை உதவிகள் மற்றும் மரியாதைகளையும் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரசியல்வாதிகளின் வெளிநாட்டுக்கான விஜயம் தொடர்பான சுற்றறிக்கைக்கு முரணாக, அவருடைய தனிப்பட்ட விஜயத்தின் போது நடந்துக்கொள்ளுமாறு, ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுரை வழங்கியுள்ள நிலையிலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக, மே மாதம் 29ஆம் திகதியன்று தனக்கு மின்நகலொன்று க…
-
- 0 replies
- 218 views
-
-
நாடாளுமன்றம் நுழைகின்றாரா ஞானசாரர்?? கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரர் நீக்கம் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவ, கட்சியால் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் மத்திய குழு அத்துரெலிய ரத்ன தேரரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிவக்கு கூறியுள்ளார். கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் கட்சி மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்து கட்சியின் ஒழுக்காற்று குழு இந்த நடவடிக…
-
- 0 replies
- 244 views
-
-
தடுப்பு முகாமில் உள்ள மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கும் கொடையாளர்கள் தடுப்பு முகாம் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி திரு நீல் பூனே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களிற்கு அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தாம் கொடையாளர்களுடன் பேசியதாகவும் ஆனால் அதில் சிறிதளவேனும் முன்னேற்றத்தினை காண முடியவில்லை என்றும் கூறியுள்ளார். கொடையாளர்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் தமது கரிசனையினை வெளிப்படுத்தி கொண்டு இருக்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார். திரு நீல் பூனே. 185 திட்டங்களுக்கு சுமார் 270 மில்லியன் டொலர்கள் தேவை எனினும் 150 மில்லியன் வரை…
-
- 0 replies
- 325 views
-
-
ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு! ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான 2 பில்லியன் டொலர் முதலீடு தொடர்பாக, சிறிலங்கா முதலீட்டுச் சபைக்கும், உலக கப்பிரல் நிலையத்துக்கும் இடையில், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொழும்பின் இதயத்தில் உள்ள வணிகப் பகுதியில், 117 தளங்களை கொண்ட, 625 மீற்றர் உயரமான நவீன வசதிகளுடன் கூடிய இரட்டைக் கோபுரம் அமைக்கப்படவுள்ளது. இதில் 1200 வதிவிட அலகுகள், 2000 விடுதி அறைகள், 3000 சில்லறை வணிகள் நிலையங்கள், 5000 வாகனங்களை நிறுத்தும் வசதி, 7 நட்சத்திர விடுதி…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 03/11/2009, 12:14 வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புக - போகல்லாகம வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்ரேலியா, இந்தோனேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அந்தந்த நாடுகளிடம் கேட்டுள்ளார். அத்துடன் அவர்கள் தொடர்பில் அந்தந்த…
-
- 0 replies
- 544 views
-
-
2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 4 replies
- 707 views
-
-
மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள் - பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ கணேசன் தெரிவிப்பு 28 அக்டோபர் 2013 மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நேரடியாக போட்டியிடுமா அல்லது உங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குமா என்று என்னை பலர் கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்வியை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதேபோல் சேவல் சின்னம் மேல்மாகாணத்தில் களமிறங்குமா என்றும் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கும் நான் என்ன சொல்ல முடியும்? இதுபற்றி சேவலுக்கு சொந்தக்காரரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேளுங்கள் என்றுதான் நான் கூறியுள்ளேன். சமீபகால வடமாகாண, சப்ரகமுவ மாகாண தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்து, மே…
-
- 37 replies
- 2.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அவ்வியக்கத்தின் ஒருங்கினைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்ச…
-
- 1 reply
- 673 views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் மவீரர்கள் காட்டிய பாதையில் ஜன நாயக பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து கால சூழலிற்கு ஏற்ப தாயகவிடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளனர். அதேவேளை புலம்பெயர் சமூகம் அரசியல் கட்டமைப்புக்களை நிறுவி, சீரளிந்த தாயக மக்களின் வாழ்க்கையினை மறுசீரமைக்குமாறும் விடுதலைப்புலிகள் வேண்டியுள்ளனர். 2009 மாவீரர் நாள் அறிக்கையின் முழு வடிவம் வருமாறு. www.eelanatham.net தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள். நவம்பர் 27, 2009 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் …
-
- 3 replies
- 2.3k views
-
-
சண்டே ரையிம்சின் கீழ்க் காணும் கட்டுரையின் தகவலின் படி இலங்கயின் வட கிழக்கில் சீன அரசின் கடன் உதவியுடன் நடைபெற இருக்கும் வீதி மற்றும் புகையிரதப் புனரமைப்பு வேலைகளில் இருபத்தையாயிரத்திற்க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த புனரமைப்புத் திட்டங்கள் அனைத்துமே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட நிதிப் பெறுமானங்களின் அடைப்படையில் அமைந்த வர்த்தக வட்டி வீதக் கடன்களின் அடிப்படையிலையே அமைந்துள்ளன.இந்தக் கடன்கள் அனைத்துமே இலங்கை மக்களால் கட்டி முடிக்கப்பட வேண்டியவை.வர்த்தக வட்டி வீதக் கடன்கள் இலங்கை மக்களின் வரிச் சுமையை இன்னும் அதிகரிக்கும்.மேலும் இந்தத் திட்டங்களால் உள்ளூர் மக்களுக்கோ தேசிய நிறுவனங்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது.அனைத்துத் தொழிலாளர்களும் சீனாவ…
-
- 48 replies
- 4.1k views
-
-
23வது பொதுநலவாய அரச தலைவர் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது. மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ளஸ் உட்பட பல அரச தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டு மண்டபத்திற்கு வருவதாற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுக்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட வாகனத்தினை வழங்கியிருந்தது. இதனை புறக்கணித்த பிரித்தானிய பிரதமர் தனது சொந்த காரில் சென்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டின் அமர்வின் போது சிறிலங்காவின் பே…
-
- 1 reply
- 863 views
-
-
யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து கைதி தப்பியோட்டம் – விரட்டுகின்றனர் சிறைக்காவலர்கள் திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியல் விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை சிறைக் காவலர்கள் தற்போது விரட்டிச் சென்றுள்ளனர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்தார். அவரைச் சிறைக்காவலர்கள் பொறுப்பேற்றுச் சென்றபோது கைது நழுவித் தப்பியோடியுள்ளார். http://uthayandaily.com/story/14095.html
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கையில் சீனாவின் எரிசக்தி திட்டங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு இலங்கையில் சீன நிறுவனங்களின் எரிசக்தி திட்டங்களில் இந்தியா தலையிடுவதாக சீன ஆதாரங்களும் நிபுணர்களும் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளனர். புதுடெல்லியின் தலையீடு இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறினர். "மூன்றாம் தரப்பினரின் பாதுகாப்புக் கவலைகள்" காரணமாக, சில இலங்கையில் கலப்பின எரிசக்தித் திட்டங்களை நிறுவும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இலங்கை போன்ற அண்டை நாடுகளை இந்தியா எப்போதுமே தனது கொல்லைப்புறமாக எடுத்துக்கொண்டுள்ளது, மேலும் இலங்கையில்…
-
- 0 replies
- 246 views
-
-
சுவிஸ் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; முச்சக்கரவண்டிச் சாரதி கைது சுவிஸிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 22 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி அநுராதபுரத்தில் இரவுநேரக் களியாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு நிறுத்தி அதில் ஏறியுள்ளார். அச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதி குறித்த சுவிஸ் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்…
-
- 1 reply
- 352 views
-
-
யாழ். மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றம் – கூட்டமைப்பு எதிர்ப்பு! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை, தம…
-
- 1 reply
- 420 views
-
-
வடக்கில் பதற்ற நிலை, தெற்கில் ஓவியாவிற்காக ஆர்ப்பாட்டம் #Demonstrated இலங்கையை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. துப்பாக்கி சூடு, வாள்வெட்டு சம…
-
- 9 replies
- 650 views
-
-
தாய்லாந்து ஊடாகக் கே.பி.யைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டதாலேயே, தாய்லாந்து முன்னாள் பிரதமர் தஷ்கினுக்கு பொருளாதார ஆலோசகர் என்ற பெயரில் சிறிலங்காவில் அடைக்கலம் வழங்கப்படுகின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. http://www.puthinappalakai.com/view.php?223PZc4c0a0n5BZ42e2yAOJlaccaeoOAd4deKKMWg0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 1 reply
- 973 views
-
-
2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்) என என சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். 2011 மற்றும் 2012 இல் இடம் பெற்ற இக்கணக்கெடுப்புக்கமைய சிங்களவர்கள் 15,173,820 (15.17 மில்லியன்), தமிழர்கள் 31,13,247 (3.11 மில்லியன்) உம் இலங்கைச் சோனகர் 18,69,820 (1.86 மில்லியன்), பேகர 37,061 (0.03 மில்லியன்), மலே 40,189 (0.04 மில்லியன்) வேறு இனத்தவர் 29,568 (0.02 மில்லியன்) ஆவார் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இக்கணக்கெடுப்புக்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளதுடன் 2013 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை 1732,277,222.79 ரூபா செலவாகியுள்ளதோடு இதில் 868,742,666.72 ரூபா…
-
- 0 replies
- 586 views
-
-
மீன் வாடியில் மர்மப் பொருள் நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை மன்னார் – பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலைய…
-
- 1 reply
- 568 views
-
-
சமீபத்தில் வலிவடக்கு மீள் குடியேற்றக்குழுவால் நடத்தப்பட்ட அமைதி வழி உண்ணாவிரதப் போராட்டத்தினை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைத் தடுப்பதற்காக அரசபடைகள் மேற்கொண்ட அனர்த்தங்ளை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அவற்றில் வெளியே வராத பல சேதிகள் இருக்கின்றன. அமைதி வழிப்போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டன . அவற்றினை ஓட்டிச் சென்ற சாரதிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இதுதொடர்பாக முக்கியமாக மூவர் அரசினால் குறி வைக்கப்பட்டுக் கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. பேரூந்துகளை ஒழுங்கு செய்தவருடைய வீட்டிற்கு சாதாரண உடை அணிந்த சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவினர் தேடிச் சென்றுள்ளார்கள். இவர்களது வருகை எந்நேரமும் நிகழலாமென்ற…
-
- 8 replies
- 725 views
-