Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 15 NOV, 2024 | 03:37 PM அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவ…

  2. -மு.தமிழ்ச்செல்வன் சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்தசங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு சொந்தமான காணியையே, இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்க பிரதேச செயலாளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்கு கிடைக்காமையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில்…

  3. அடுத்த வருடம் இலங்கை வருகிறார் டேவிட் கெமரூன்! - போர்க்குற்ற விசாரணையில் கவனம். [Monday 2015-11-30 09:00] பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைப் பொறிமுறை குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரச…

  4. SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை… September 14, 2019 அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் க…

  5. 01 DEC, 2024 | 09:54 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கில் உயிர்த்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளை முன்னெடுத்தமையால் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தி ஆதரிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் இனவாத அடிப்படையில் அந்த நிகழ்வினை வெளிப்படுத்த விளைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் கடந்த 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை அட…

  6. இலங்கையில் மனித உரிமை மீறல் மிக மனவருத்தம் தரும் நிலையில்! லூயிஸ் ஆர்பர் அம்மையார் சுட்டிக்காட்டுகிறார் [ ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2008, 06:19.07 AM GMT +05:30 ] இலங்கையில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமான பின்னர், அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமடைந்திருக்கின்றன சிக்கலான நிலையை அடைந்துள்ளன. அது மிகவும் மன வருத்தம் தரும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கையில் மேலும் வன்செயல்கள் மூளும் அபாயம் உண்டு. அது குறித்தும் கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இவ்வாறு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மனித உரிமைக் கவுன்ஸிலின் அமர்வுகளின் முடிவில் அவர் தமது வருடாந்த இறுதி அறிக்கையை சமர்ப்பி…

    • 0 replies
    • 636 views
  7. அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி…

  8. அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுக்கு சமுகமளிக்காமல் இருந்தால், அந்த நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்த கப்பல் தொடர்பில் தற்போது பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. எனினும் மருத்துவ சிகிச்சை ஒன்றை வெளிநாட்டின் பெறுவதன் காரணமாக சேனாதிபதிக்கு இந்த விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையிலேயே அவர் விசாரணையில் இருந்து தப்ப முயற்சித்தால் சர்வதேச பொலிஸின் உதவி நாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை அவன்ட் காட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக…

  9. ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ளார். திட்டமிடப்பட்ட தேர்தலை இரத்து செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் முடிவின் விளைவாக ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 10% அநாவசிய செலவினம் எற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின…

  10. பிள்ளையான் குழு சிறுவர்களை படையணிகளில் சேர்க்கும் ஆயுதக்குழுவென அமெரிக்கா வெளிவிவகார அமைச்சும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் தெரிவிக்கும் கருத்தை முழுமைகயாக பிழையான தகவலென அந்த அமைப்பின் தலைவனான சிவநேசதுரைசந்திரகாந்தன் கண்டித்துள்ளார். இணையதளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு ரணிலுக்குச் சவால் விடுத்துள்ளார். பிள்ளையான் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவு

    • 4 replies
    • 2.9k views
  11. ஜெனிவாவில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நின்ற வேளையில் மகிந்த ராசபக்சவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் மானத்தையம் மரியாதையையும் காக்க துணிந்து நின்று செயற்பட்ட முஸ்லிம்களுக்கு கைமாறாக தம்புள்ள நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் பேரினவாதிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் உடனடியாக விழித்தெழுமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தம்புள்ள நகரில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிவாசலை உடைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சித்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச்சேர்ந்த சிலர் இன்று வெள்ளிக்கிழமை அங்கு ஒன்று கூடி பள்ளிவாயலை உடைத்…

    • 2 replies
    • 1.1k views
  12. முடிவின்றி முடிந்தது சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் Oct 01, 2019 | 3:35by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இதில், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் தேசிய செயற்குழுவின் கூட்டம் சிறிலங்…

    • 0 replies
    • 214 views
  13. 16 DEC, 2024 | 07:22 PM (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரத்தியேக குளிர் அறையில் இரண்டு சட்டத்தரணிகளின் ஒத்துழைப்புடன் சட்டமாணி பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டத்தை இரத்துச் செய்து முறைகேடான செயற்பாட்டுக்கு ஒத்தாசையளித்த அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷாரா தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்க…

  14. இராணுவ மயமாகும் அம்பாறை மாவட்டம். Click here to read more!

    • 6 replies
    • 3.2k views
  15. தந்தை செல்வா நினைவு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் முன்னாள் முக்கியஸ்தருமான செல்லையா இராசதுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான என்.கே சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து நிகழ்வில் இருந்து வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள். http://thaaitamil.com/?p=17151

    • 20 replies
    • 1.3k views
  16. தமிழகம்: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு 'உதவி தேவை' தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில முகாம்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருவதாகவும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தினர்(ஆஃபர்) பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் தமிழோசையிடம் தெரிவித்…

  17. கொட்டாஞ்சேனையில் மூன்று மாதங்களில் 47 பேர் கடத்தல் 26.03.2008 / நிருபர் வானதி கிருலப்பனையில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரான வெல்டிங் வேலைத்தள உரிமையாளரை தவிர அவரது ஊழியர்கள் 13 பேரும் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கொட்டாஞ்சேனை பொலிஸார் பிரதியமைச்சரான பெ.இராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் கார்த்திகேசு சிவாஜி (53 வயது) என்ற வெல்டிங் வேலைத்தள உரிமையாளரை சிவில் உடை அணிந்த மூவர் அவரது கிருலப்பனை இல்லத்திற்கு சனிக்கிழமை இரவு அழைத்துச் சென்று மனைவி, மகள் ஆகியோரிடம் காட்ட…

  18. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுவதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், துறைசார்ந்த அமைச்சர்களும் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தின் போது இராஜதந்திர நெறிமுறைகள் மீறப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழு இரண்டாம் நிலைக் குழுவே என்றும், ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ள…

  19. நாடாளுமன்றத்துக்குள் இன்று தீக்குளிப்பேன்! - வடிவேல் சுரேஸ் எம்.பி சபதம் [Saturday 2015-12-19 07:00] தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில…

  20. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி. சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு அக்டோபர் 21 ஆம் திகதி விசாரணை செய்ய உள்ளது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம். இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதானவர்களில் இருவர் அந்நாட்டின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும், இருவரும் நாட்டை ஆளும் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும் மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலேயே விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்துள்ளது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில து…

  21. கடந்த 14 . மார்ச். 2012 அன்று Nordrhein-Westfalen மாகாணசபை கலைக்கப்பட்டத்தை அடுத்து நாளை 13 . மே .2012 அன்று தேர்தல் நடைபெறுகின்றது . இத் தேர்தலில் இடதுசாரி கட்சியின் சார்பில் திரு Ali Atalan அவர்கள் Münster அருகில் உள்ள Coesfeld II தொகுதியில் போட்டியிடுகின்றார் . திரு Ali Atalan அவர்கள் இனவிடுதலைக்காக போராடிவரும் குர்டிஸ்தான் இனத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் தமிழீழ விடுதலைக்கு முழு ஆதரவை வழங்கி வருவதுடன் கடந்த 2011 மே 18 போர்க்குற்ற நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரை ஆற்றியதுடன் அவர்களின் கட்சி உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை விளக்கி அவர்களை இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பும் விடுத்திருந்தார் . திரு Ali Atalan அவர்கள் உயர்கல்வி …

  22. ஐந்து தமிழ்க்கட்சிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன – முக்கிய தீர்மானம் எட்டப்படலாம் என நம்பிக்கை! யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக, தமிழ் மக்களின் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க்கட்சிகளும் இன்று(திங்கட்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்…

    • 3 replies
    • 741 views
  23. நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது. ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது. தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன. எனவே, நினைவே…

  24. கண்டி கட்டுக்கஸ்தோட்டை குளுகம்மான பிரதேசத்தில் நேற்று (19) இருவரைச் சுட்டுக் கொன்ற இராணுவ சிப்பாய் இன்று உயிரிழந்துள்ளார். சந்தேக நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக சிறீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை (20) உயிரிழந்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50

  25. 2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு

    • 0 replies
    • 278 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.