Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லெப் கொமாண்டர் வெலெகெதரவே இரகசிய வதைமுகாமில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவுகளை வழங்கினார்: 21 நவம்பர் 2015 லெப் கொமாண்டர் வெலெகெதர என்பவரே விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக, இலங்கையின் இரகசிய வதைமுகாம்களில் இருந்து உயிர் தப்பி வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 2009 முதல் 2012 ம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள வதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஓருவர் தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் போது தங்களிடம் இதனை தெரிவித்துள்ளார் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எங்களை முதன்முதலில் அந்த இரகசிய முகாமிற்கு அவர்கள்…

  2. 24 NOV, 2024 | 10:40 AM இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199521

  3. விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகள் -வேல்சிலிருந்து அருஸ்- மன்னார் வடக்கு, வவுனியாவின் தென்மேற்கு, மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசு தனது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்ற அதேசமயம் படை அதிகரிகள் போர் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மற்றும் கால எல்லைகள் தெடர்பான அறிவித்தல்களின் அழுத்தம் குறைந்து வருகின்றது. அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒருகால அவகாசத்திற்குள் தற்போது நடைபெற்று வரும் போருக்கு முடிவைக் கண்டுவிட முடியாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சாரியங்களை தோற்றுவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவன…

  4. மஹிந்த ஆதரவு பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானம்:- 30 நவம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒருவர் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர் எனவும் ஏனைய இருவரும் கொழும்பு, மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் இண…

  5. பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன… September 14, 2019 படையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக அறிக்கை படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை…

  6. விடுதலைக்குப் போராடும் நாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும் வகையில் அண்மையில் தனிநாட்டுப் பிரகடனம் வெளியிட்டு அங்கீகாரம் பெற்றுள்ள கொசோவோவின் நிலைமைகளுக்கும் விடுதலைக்குப் போராடி வரும் தமிழீழத்தின் நிலைமைகளுக்குமான ஒரு ஒப்பீட்டு அறிக்கையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 725 views
  7. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஸ்டீபன் ராப் தலைமையிலான பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்தப் பரிந்துரையை கடுமையாக விமர்சித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசா…

  8. மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஏதோவொரு கட்சி தான் ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றும். ஒரு தேசியக் கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவிக்காது தங்களுக்குள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேசியக் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு எல்லாம் பயமாய் இருந்தது. சிலவேளை அவர் வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற பயம் பல பேர் மத்தியில் இருக்கிறது. மீண்டும் வெள்ளை வேன் வரும…

  9. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி! யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று இன்று திங்கட்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறையின் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழே குறித்த பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி!

  10. இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவின் யோசனைகள் இலங்கையில் தனிநாடு உருவாக்க முயற்சிக்கு வழிவகுக்கலாம் என ஜே.வி.பி யின் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய போர்வவோட் புளோக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த விஜித ஹேரத் அங்கு இந்தோ - ஆசிய செய்திச் வேவைக்கு மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டள்ளா. அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியவின் யோசனைகள் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு மறைமுக ஆதரவளிப்பவை என்றும் ஜே.வி.பியின் நா.உ அங்கு மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிகககைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசைப் பாராட்டிய விஜித, அரசியல் தீர்விற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்ப…

    • 0 replies
    • 1.2k views
  11. முன்பு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிய ஒருவர் எனக்கு மிக்க நண்பர். அவரிடம் ஒருமுறை சிங்கள ராணுவத் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினாராம்: ""இந்த நாட்டின் ராணுவத்திற்கு தலைமைத் தளபதியாக இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் ஒரே ஒரு மனிதருக்குத்தான் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் தமிழராகப் பிறந்துவிட்டார். அவர் வேறு யாருமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் மட்டும் சிங்களராகப் பிறந்திருந்தால் இந்த நாடே வியக்கும் மகத்தான தளபதியாக கொண்டாடப்பட்டிருப்பார். அதுபோலத்தான் ஆனையிறவில் சந்தித்த படுதோல்வியை வெகு வேகமாகச் சரிசெய்ய வேண்டும், நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் பெரியதொரு ராணுவ வெற்றியைக் காட்டவேண்டுமென்ற வெறியோடு அப்போதைய அதிபர் சந்திரிகா கு…

    • 2 replies
    • 2.3k views
  12. இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருக்கிறது – தென் கொரிய குழுவினர் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருப்பதாகவும் மிக விரைவில் இலங்கை கல்வித்துறையிலும் விசேடமாக தொழில்நுட்ப கல்வியிலும் பாரிய வளர்ச்சியை காண முடியும் எனவும் அதற்கான ஒத்துழைப்பை தென்கொரிய அரசாங்கம் இலங்கைக்கு எப்பொழுதும் வழங்க தயாராக இருப்பதாகவும் தென் கொரிய நாட்டின் குழுவினர் தெரிவித்துள்ளனர். தென்கொரிய நாட்டின் குவான்ஜோ மெட்ரோ பொலிடன் கல்வி திணைக்களத்தின் குழுவினர் நுவரெலியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். இந்த குழுவினரை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான…

    • 2 replies
    • 343 views
  13. 16 DEC, 2024 | 07:57 PM தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியா…

  14. வவுனியா நகரசபைக்குட்பட்ட தச்சங்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் அத்துமீறி மயானம் (சுடலை) ஒன்றை சிங்கள சமூகத்தைச் சாந்தவர்கள் அமைத்துள்ளார்கள் என நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் குற்றஞ்சாட்டியுள்ளார். நகரசபையின் எல்லைக்குள் சுடுகாடு, இடுகாடு அமைப்பதாயின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நகரசபையின் அனுமதி பெறுதல் வேண்டும். ஆயினும் இதற்கு எவ்விதமான அனுமதி பெறாமல் இப்பகுதியைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர் அமைத்து வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக காணி உரிமையாளர் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இன்றைய தினம் அவ்விடத்திற்கு நேரடியாக சென்று உப-தலைவர் உட்பட நகரசபையின் குழுவினர் பார்வையிட்டனர். இதன் பிரகாரம் மேற்பட…

    • 0 replies
    • 369 views
  15. மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசுக்கு முழு ஆர்வமில்லை போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், இலங்கையின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். நீதிக்குப் புறம்பான, எதேச்சதிகார அல்லது பலவந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், 2015ல் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை நிறைவேற்றும் போது அதுவே என்னைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கும். என்னைப் பொறுத்தளவில் இலங்கையின்…

  16. யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் யாழ்ப…

    • 0 replies
    • 354 views
  17. அரசை வீட்டுக்கனுப்ப வீதியில் இறங்குவோம்- ரணில் 26.03.2008 / நிருபர் வானதி பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான ச…

    • 1 reply
    • 808 views
  18. எந்தவொரு யுத்தமும் பல துணைப் பாதிப்புக்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். ஆட்கடத்தல் தொடர்பாக கனடாவால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கை வாசினியையும் பாதித்துள்ளது. 30 வயதுகளில் உள்ள வாசினி என்கின்ற தமிழ் பேசும் பெண், தாய்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் பாதிப்பை தாங்கி வாழ்வதுடன், கனடாவின் ரொரன்ரோவில் வாழும் தனது வயது முதிர்ந்த பெற்றோருடன் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். ஆனால் பாங்கொங்குக்கு வெளியே செயற்படும் ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் கனடாவுக்கு செல்வதை வாசினி ஒருபோதும் விரும்பவில்லை. "இவ்வாறானதொரு ஆபத்தை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில் இது மிகவும் ஆபத்தானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் காணப்படுகின்றது" என வாசி…

  19. தோட்டத் தொழி­லா­ளர் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மிழர் என்றே பதி­யப்­ப­டு­கின்­றனர் : இந்திய அணியின் வெற்­றியில் அவர்­கள் குதூக­ளிப்­பதில் என்ன தவறு தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளி­னதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தியத் தமி­ழர்கள் என்றே பதி­யப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்­டியின் போது இந்­திய அணியின் வெற்­றியை பட்­டாசு கொளுத்தி, கைதட்டி குதூ­க­ளித்து அவர்கள் மகிழ்ந்தால் அதனை தவறு என்று கூறு­வ­து­ச­ரியா என்று ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார். மலை­யக மக்­களின் வீட்­டுப்­பி­ரச்­சினை, வைத்­தி­ய­சாலை, அடிப்­பட…

  20. கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு… October 15, 2019 டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (15.10.19) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இந்த வழக்கின் பிரதிவாதி கோத்தாபய ராஜபக்ஸ சமர்ப்பித்த மனு…

  21. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  22. சிறிலங்காவின் களைகட்டியுள்ள வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களில் ஆக்கிரமித்துள்ள சீனாத் தயாரிப்பு வெசாக் அலங்கார விளக்குகளினால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பினைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மூங்கிலினால் வடிவமைக்கப்பட்டு பின்னர் வண்ணமயமான மெல்லிய காகித தாள்கள் சூழப்பட்டும் உள்நாட்டு உற்பத்தியளர்களின் பாரம்பரிய விளக்குகளுக்கு பதிலாக தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் வகை விளக்குகளே அங்காடிகளெங்கும், அலங்காரத்திடல்கள் எங்கும் ஆக்கிரமித்துள்ளன. 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விலையில் சீன விளக்குகள் விற்கபடுகின்றன. இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள உள்நாட்டு உற்பாத்தியாளர்கள் தங்களுக்கு வருவாய் இழப்…

  23. யாழில் தனியார் பேருந்து எரியூட்டப்பட்டது யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துதொன்று இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/யாழில்-தனியார்-பேருந்து/

  24. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வன்னியிலிருந்து சிவராசா 01. இராணுவமயமாக்கல் தமிழர்களின்தாயகமான வடக்கு கிழக்கை முழுமையானசிங்கள இராணுவமயமாக்கலுக்குள் வைத்திருக்கிறது இலஙகை அரசு. இராணுவமுகாங்களைமிகச் செறிவாக அமைத்து மக்களின்இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரை அகற்ற மாட்டேன் எனராஜபக்ச சொல்லியுள்ளார். 02. நில அபகரிப்பு நடவடிக்கைகள் முள்ளிவாய்க்காலுக்குப்பின்னர் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை தீவிரமாக இலங்கை அரசு முன்னெடுத்துவருகிறது. கிராமம் கிரமாக இராணுவத்தினருக்காகவும்சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. 03. கொலைகளுக்கும்வன்முறைகளுக்கும் முள்ளிவாய்க்கால்படுகொலைக்குப் பின்னர் 2010ஆம்…

  25. 2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு

    • 0 replies
    • 331 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.