ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
http://indiatoday.intoday.in/site/video/sri-lankan-war-tamil-survivors/1/147592.html
-
- 3 replies
- 622 views
-
-
Published By: VISHNU 26 OCT, 2023 | 03:25 PM மன்னாரில் மேய்ச்சல் நிலத்துக்காக மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்றுப் போயின. ஆகவே அதிகாரிகள் உடன் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரி கால்நடை வளர்ப்போர் மகஜர் கையளித்துள்ளனர். வியாழக்கிழமை (26) மன்னாரில் கால்நடை வளர்ப்போர் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவித்திருப்பதாவது, மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கைவிடுத்தும் பயனற்றுப் போயின.…
-
- 4 replies
- 703 views
- 1 follower
-
-
எம்.கே.நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலையே சிறிலங்கா நடத்துகிறது: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 6 யூன் 2007, 20:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலைத்தான் நடத்துகிறோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: மூத்த சகோதரர் போன்றது இந்தியா. சீனா, பாகிஸ்தானிடன் ஆயுதம் வாங்க வேண்டாம் என்று இளைய சகோதரரிடம் சொல்வதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு. இளைய சகோதரருக்கு மூத்த சகோதரர் உதவாவிட்டால் இதர உறவு நிலை சகோதரர்களிடம் (பாகிஸ்தான், சீனா) செல்வோம். சிறிலங்காவுக்கு இந்தியா இராணு…
-
- 2 replies
- 1k views
-
-
சந்தி சிரிக்கும் இந்திய மானம்! சமஸ் சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோ வுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது! ஆப்பிரிக்க உலகப் போர் ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ள…
-
- 5 replies
- 1.8k views
-
-
தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம் யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன. வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர். நாசக்கார கும்பலின் செயற்பாட்டிற்கு அஞ்சி வீட்டில் இருந்தவர்கள…
-
- 5 replies
- 783 views
-
-
நோர்வே சமாதான பணியில் இருந்து விலகப்போகின்றதா? நோர்வே இலங்கையில் சமாதானப்பணியில் இருந்து விலகத்தீர்மானித்துள்ளதாகவு
-
- 0 replies
- 2.1k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்! 'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் …
-
- 3 replies
- 2.1k views
-
-
தாயகம் திருகோணமலையில் 2500 ராணுவ சிப்பாய்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புலிகளை முற்றுமுழுதாக அழித்து விட்டதாக கூறி வரும் சிறீலங்கா அரசு ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் காரணம்தான் என்னவென்று தெரியவில்லை. இந்த பயிற்சி வகுப்பில் முப்படையும் இணைந்து செயல்பட போவதாக தெரிகிறது., சென்ற புதன் கிழமை தொடங்கி வரும் செவ்வாய் கிழமை 30 .8 .11 வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. யாரை எதிர்கொள்ள இந்த பயிற்சி வகுப்புகள் ? கடலில் வந்து மீன்பிடித்து போகும் தமிழக மீனவனை தாக்குவதற்கா ? அல்லது போரில் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் எம் மக்களை கொல்வதற்கா ? அல்லது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தமது உறவ…
-
- 1 reply
- 503 views
-
-
எதிர்வரும் மேதினத்தை திருகோணமலையில் அனுஸ்டிக்க தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று யாழ்.நகரின் மார்டின் வீதி தலைமையத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேதினத்தை திருகோணமலையினில் அனுஸ்டிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பு வசமுள்ள தமிழரசுக்கட்சி தலைமையை கொண்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட கிளைக்குழுவை சேர்ந்தவர்களென பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக வவுனியாவில் மேதினத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்ட போதும் அம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டுவிட்டது. இம்முறை ஜ.தே.கவுள்ளிட்ட எந்தவொரு கட்சியுடனும் கூட்டின்றி மேதினத்தை நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMN…
-
- 1 reply
- 786 views
-
-
சில வர்த்தகர்கள் வெள்ளைச் சீனியுடன் சாயத்தை கலந்து சிவப்புச் சீனியாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமகாலத்தில் சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். 217 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் வெள்ளை சீனிக்கு சாயம் பூசி 350 முதல் 370 ரூபாய் வரையான விலை விற்பனை செய்யப்படுகிறது. சீனியின் விலை இதன்மூலம் இந்த வியாபாரிகள் ஒரு கிலோ சீனிக்கு சுமார் 150 ரூபா இலாபம் ஈட்டுவதாக அவர் கூறியுள்ளார். வெளிச்சந்தையில் 260 ரூபாயில் இருந்த வெள்ளை சீனியின் விலை 310 ரூபாயாகவும், பொதி செய்யப்பட…
-
- 0 replies
- 321 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 24.06.07 அன்று ஒளிபரப்பான ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.3k views
-
-
உண்ணாநிலை போராட்டம் - சாகுல் அமீது உண்ணாநிலை போராட்டம் - கயல்விழி உண்ணாநிலை போராட்டம் - கபடி மாறன் உண்ணாநிலை போராட்டம் - தமிழ் மாறன் உண்ணாநிலை போராட்டம் - ஆசைகண்ணன் உண்ணாநிலை போராட்டம் - அன்புதென்னரசு உண்ணாநிலை போராட்டம் உண்ணாநிலை போராட்டம் - தாமோதரன் உண்ணாநிலை போராட்டம் - மகேஷ் உண்ணாநிலை போராட்டம் - சிவகுமார் உண்ணாநிலை போராட்டம் - இளையராஜா உண்ணாநிலை போராட்டம் உண்ணாநிலை -ராஜேந்திரசோழன்-1 உண்ணாநிலை - ராஜேந்திரசோழன்-2 உண்ணாநிலை போராட்டம் - சதீஷ்குமார்
-
- 3 replies
- 558 views
-
-
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளப்படுத்தி படைத்தரப்பு அமைத்துள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைப்பிற்கும் மீண்டும் பொதுமக்களது எஞ்சிய வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொதுமக்களது காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர். தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அனுமதிக்கப்படாத பகுதிகள், மரக்கட்டை வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தன.…
-
- 0 replies
- 372 views
-
-
Published By: VISHNU. 07 DEC, 2023 | 07:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புலம்பெயர் அமைப்புக்களிலும், சர்வதேச சமூகத்திலும் ஒருசிலர் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறார்கள். பிரிவினைவாதத்தை தாம் ஆதரிப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான கொள்கையுடன் எம்மால் இணங்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியத…
-
- 3 replies
- 480 views
- 1 follower
-
-
தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம். இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம். இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆற்காடு, செப். 7- இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை நான் காலி செய்து விடுவேன் என்று சீமான் பேசினார். ஆற்காட்டில் நேற்று இரவு நடந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது:- பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் இவர்களின் விடுதலையே தமிழினத்தின் விடுதலை. அதற்காகத்தான் போராடுகிறோம். இவர்கள் விடுதலை அடைந்தால் ஈழத் தமிழினமே விடுதலை அடைந்ததாக அர்த்தம். இவர்களுக்கான போராட்டத்தில் நாம் எப்போதும் உள்ளோம். கடந்த ஆட்சிகளில் ஒன்றரை ஆண்டுகளில் ஐந்…
-
- 0 replies
- 756 views
-
-
January 7, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn போர்க்குற்றச் சாட்டுக்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தினரை தண்டிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடுகடந்த …
-
- 0 replies
- 486 views
-
-
18 DEC, 2023 | 10:06 AM பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில், 7/8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெர…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
ஒப்பந்தத்திலிருந்து ஒரு தரப்பு விலகும் வரை வெளியேறமாட்டோம்: கண்காணிப்பு குழுவின் பேச்சாளர். போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இரு தரப்பில் ஒரு தரப்பு அவ்வொப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கும்வரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தனது பணிகளை கைவிடவோ, அல்லது நாட்டிலிருந்து வெளியேறவோ மாட்டாது என கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்தார். பிராந்திய அலுவலகங்களில் கடமையாற்றும் கண்காணிப்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அவர்கள் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். கண்காணிப்பு குழு தலைவர் சோல்வ் பேர்க் உடனான அண்மைய சந்திப்பின்போது அரசாங்க மற்றும் விடுதலைப் புலி…
-
- 4 replies
- 1.3k views
-
-
தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் ஆட்கடத்தல்கள் [22 - July - 2007] தலைநகர் கொழும்பில் சில வாரங்களாக தணிந்திருந்த ஆட்கடத்தல்களும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களும் மீண்டும் தலைதூக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் கொழும்பில் மூன்று தமிழர்கள் ஆயுதபாணிகளினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. சில ஆட்கடத்தல்கள் பட்டப்பகலில் சனசந்தடி மிக்க வீதிகளில் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தந்தையாருடன் வெள்ளவத்தையில் இருந்து பயணம் செய்த விக்னேஸ்வர கடாட்சன் மகோதரர் என்ற 27 வயது இளைஞர் கொட்டாஞ்சேனையில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீடு நோக்கி நடந்து சென்று க…
-
- 0 replies
- 777 views
-
-
அடுத்த மாதம் மோடியைச் சந்திக்கிறார் மகிந்த – புதுடெல்லியில் இருந்து அழைப்பு சிறிலங்காவின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் முதல் வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் என்று, மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலர் ஒருவர், கொழும்பு வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களு…
-
- 0 replies
- 327 views
-
-
யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை (10) யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டார் . இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த வேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. யாழ். உரும்பிராயில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது! | Virakesari.lk
-
- 5 replies
- 748 views
-
-
சீன இணையத் தளங்களை இலக்குவைத்து அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த வருடம் ஆயிரக்கணக்கான சைபர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன அரசினதும் ஏனைய அமைப்புகளினதும் இணையத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட 4 இலட்சத்து 93 ஆயிரம் சைபர் தாக்குதலில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டவையாகுமென சீனாவில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரோஜன் மென்பொருள் மூலமான தாக்குதல்களாக இருப்பதுடன் 14.7 வீதமான கணினிஐ.பி.முகவரிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவும் 8 வீதமான ஐ.பி. முகவரிகள் இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. அரசின் 4635 இணையத்தளங்கள் உள்ளிட்ட35,000 இ…
-
- 0 replies
- 719 views
-
-
கல்வியொன்றே வாழ்வின் எல்லாமும் என்று வாழும் எம்மினம் அதனைக் கண்ணாகப் போற்றிவாழ்ந்த ஓர் இளம் தளிர் காமுகர்களின் கயமைத்தனத்திற்குப் பலியாகி பாதிவழ்தன்னில் பரலோகம் அனுப்பிவைக்கப்பட்ட அநியாயச் செயலைக் கண்டிக்கின்றோம்.இந்த கொடிய தொற்று நோயானது ஏனைய கிராமங்களில் வாழும் எமது உறவுகளைப் பீடித்துவிடாதிருக்க எல்லோரும் ஓரணியில் திரண்டு குரல்கொடுப்போம் அக்கிரமக்காரர்களால் அழிக்கப்பட்ட அந்தச் செல்வமகளைப் பிரிந்து தவிக்கும் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம். அந்தக் கல்விக் களஞ்சியமான திருமளின் ஆத்மசாந்திக்காய் வேண்டுவோம். எமது பாகுபாடுகள் அனைத்தையும் களைந்து ஓரணியின் கீழ் அனைத்து மக்களையும் வருகைதருமாறு அன்போடு வேண்டுகின்றோம். இடம்: 50 Rue de torcy, 75018 Paris M Marx…
-
- 14 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் நேற்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலேயே இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ.கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ்.உதுமான் லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ்.சுபை…
-
- 5 replies
- 1.2k views
-