Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1.5 பில்லியன் ரூபாய் கடன் திட்டத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் 1.5 பில்லியன் ரூபாய் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்தோடு 6ஆம் கட்ட கொடுப்பணவை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர்கள் கடனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் எதிர்வரும் முக்கிய தேர்தல்கள் காரணமாக, சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள இறுக்கமான செலவு கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் …

  2. 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை – பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் 200 பில்லியன் ரூபாய் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுத் துறை செலவினங்களுக்காக 180 பில்லியனும் ஓய்வூதியத் துறைக்கு 83 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறி…

    • 0 replies
    • 281 views
  3. 1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ”எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச வேண்டும். அதிபர் தேர்தல் தான் முதலில் நடைபெறும். ஐதேக இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலுக்கும் கூட தயாராக இருக்கிறது. அதிபர் வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. குமார வெல்கம போன்ற சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள், கோத்…

    • 0 replies
    • 273 views
  4. 1.8 பில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கும் சீனா By T. SARANYA 27 OCT, 2022 | 04:42 PM (எம்.மனோசித்ரா) சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இரு விமானங்கள் ஊடாக இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தன. சீனா நன்கொடையாக வழங்கியுள்ள இந்த மருந்துகளின் பெருமதி 1.8 பில்லியன் ரூபாய் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சீனா 1.2 பில்லியன் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தவற்றில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பலவும் உள்ளடங்குவதாகத்…

  5. 1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை 1965 மில்லியன் ரூபா செலவில், அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் நாள், சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…

    • 2 replies
    • 637 views
  6. மட்டக்களப்பின்அவலத்தை கூறுகிறார் அரியநேத்திரன் எம்.பி. -ஏ.ரஜீவன்- மட்டக்களப்பு மாவட்டத்தில் கன்னன்குடா, ஈச்சம்பற்று பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அகதிமுகாம்களில் அரை இறாத்தல் பாணை ஐவர் பகிர்ந்து கொள்ளும் பரிதாப நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிலிப் குணவர்தன மைதானத்தில் புதன்கிழமை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட சத்தியாக் கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். காணாமற் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்து…

  7. Started by nunavilan,

    10 - 02 -09 செய்திகள்

  8. 10 ஆ­யிரம் தனி வீடு­க­ளுக்கு இந்­தி­யாவுடன் விரைவில் ஒப்­பந்தம் கைச்­சாத்து.! இந்­திய பிர­தமர் ஸ்ரீ நரேந்­திர மோடியின் இலங்கை வரு­கை­யின்­போது அவர் அறி­வித்த மலை­யக மக்­க­ளுக்­கான பத்­தா­யிரம் வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ர­கத்­துக்கும் தமது அமைச்­சுக்கும் இடையில் விரைவில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார். இந்­திய துணைத்­தூ­துவர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் அமைச்­ச­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று அமைச்சில் இடம்­பெற்­றது. அமைச்சர் பழனி திகாம்­ப­ரத்­துடன், அமைச…

  9. 10 ஆண்டுகளாகத் தடுப்பிலிருந்த அரசியல் கைதி நேற்று விடுவிப்பு 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி கொழும்பு சிறப்பு மேல் நீதி­மன்­றால் நேற்று விடு­விக்­கப்­பட் டார். கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த ஜெய­ராம் இரா­ம­நா­தன் 2007ஆம் ஆண்டு பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் இர­க­சி­யப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார். அன்­றி­லி­ருந்து அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­தார். கொழும்­பு­லி­ருந்து கட்­டு­நா­யக்கா செல்­லும் தொட­ருந்­துப் பாதையை வெடி­குண்டு வைத்து தகர்க்க சதித் திட்­டம் தீட்­டி­யமை இரா­ணு­வத்­தின் உயர் அதி­கா­ரி­யின் நட­வ­டிக்­கை­களை வேவு பார…

  10. 10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே, இதுபற்றிய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம், ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். எனினும், இந்த விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை…

  11. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு துறைமுகத்தின் இரண்டாவது பாதையைப் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக இந்தப் பாதை திறக்கப்பட உள்ளது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால், துறைமுகத்தின் இரண்டாவது பாதையையும் திறப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். "இன்னும் ஒரு சில நாட்களில் வடக்குப் பகுதியில் உள்ள பாதையை நாம் திறந்துவிடுவோம்" என்றார் சிறிலங்கா துறைமுக அதிகார சபை தலைவர் பிரியந்த பி.விக்கிரம. "எமது கலங்கள் உரிய நேரத்திற்கு துறைமுகத்திற்கு வந்து திரும்புவதற்கு இது உதவுவதுடன…

    • 0 replies
    • 426 views
  12. Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 04:27 PM நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் தென் மேற்கு பகுதியில் 10 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வு கூறல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.vi…

  13. 10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு 10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமை…

  14. 10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்) பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். சாரதியை பொலிஸார் கைது ச…

    • 0 replies
    • 309 views
  15. 10 ஆயிரம் குளங்கள் புணரமைப்புத் திட்டத்தில் ஜேவிபியால் பல லட்சம் ரூபாக்கள் மோசடி ஜே.வி.பியினால் ஆரம்பிக்கப்பட்ட 10000 குளங்களை புணரமைக்கும் திட்டத்தில் முறை கேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திஸநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்த காலத்தில் விவசாய அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் பல இலட்சக்கணக்கான ரூபாய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இடம்பெற்ற முறை கேடுகள் குறித்து பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் அனுர குமார திஸநாயக்காவால் மேற்கொள்ளப்பட்ட முறை கேடுகள் முழுமையாக …

  16. 10 ஆயிரம் தொண்டர் படையினரை உருவாக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் சிறீலங்காப் படைகளில் 10 தொண்டர் படையினரை இணைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான நேர்முகம் பரீட்சைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. தொண்டர் படைக்கான ஆட்சேர்ப்புக்கள் அனைத்து படை முகாம்களில் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. http://www.pathivu.com/

  17. சிறப்பு அதிரடிப்படையைப் பலப்படுத்தும் வகையில், புதிய படையினர் சேர்க்கப்பட்டு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.சி.ரணவான தெரிவித்துள்ளார். கட்டுக்குருந்தவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் முடிவுக்கு வந்த பின்னர், 300 பேருக்கான பயிற்சி ஆரம்பமாகும். அடுத்த ஆண்டில், சிறிப்பு அதிரடிப்படைக்கு 600 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் எல்லா மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைப் பகுதியில், ஒரு தொகுதி சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் நிலை கொண்டுள்ளனர். தற்போது சிறப்பு அதிரடிப்படையில் 7800 அதிகாரிகளும் படையினரு…

  18. (இராஜதுரை ஹஷான்) பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆயிரம் நாணய தாளை அச்சிட தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் நாணயம் அச்சிடுவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, நிதியமைச்சும் அவ்வாறு ஆலோசனை வழங்கவுமில்லை. வெளிநாட்டு கையிறுப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதத்திற்குள் வெளிநாட்டு கையிருப்பினை 3 மில்லியன் டொலர்களினால் அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க உரிய…

  19. 10 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை விரை­வு­ப­டுத்த இந்­தியா உறுதி அமைச்சர் மனோ­வு­ட­னான சந்­திப்பில் வெளியு­றவுச் செயலர் தெரி­விப்பு (ஆர்.யசி) மலை­யக தோட்டப் பிர­தே­சங்­களில் இந்­தியா முன்­னெ­டுக்­க­வுள்ள 10ஆயிரம் வீட­மைப்புத் திட்டம் தொடர்பில் உறு­தி­ய­ளித்த விட­யங்­களை துரிதகதியில் செய்து முடிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விஜய் கேசவ் கோக்லே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணே­ச­னிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். புதி­தாக பதவி ஏற்­றுள்ள இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு முதல் தட­வை­யாக இலங்­கைக்கு வந்­துள்ள நிலையில் தமிழ் முற்­போக…

  20. இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று(11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்ப…

  21. 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம் " இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவா…

    • 0 replies
    • 277 views
  22. 10 ஆவது நாளாக தீர்வின்றித் தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்! அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் போராட்டம் இன்று (ஞாயிறுக்கிழமை) 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட பின்னர் மீண்டும் அனுராதபுர சிறைக்கு …

  23. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிர தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  24. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views
  25. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அரசியல்வாதியுமான நிஹால் கலப்பதியை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.