ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
'த.தே.கூட்டமைப்பு நாhடளுன்று உறுப்பனர்கள் துப்பாக்கிப் பலத்தில் நடாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவில்லை. மக்கள் பலத்தினால் தமிழ் தேசியப்பற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டோம்.' என்று மட்டு. மாவட்ட பா.உ பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார் ஜாதிக ஹெல உறுமையவின் சம்பிக்க ரணவக்க, த.தே.கூட்டமைப்பு பா.உக்கள் துப்பாக்கி பலத்தின் மூலம் நாடாளுன்று உறுப்பினர்களாக வந்தனர் என்ற கூற்றிற்கு பதிலளிக்கு முகமாகவே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். த.தே.கூட்டமைப்பு பா.உக்களை கைது செய்யப்படுவதை இட்டு கவலை அடையவோ, அச்சம் அடையவோ போவதில்லை. சம்பிகவின் சலசலப்பிற்கு அடங்கி விட நாம் மண் பொம்மைகள் அல்ல. இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும், மண்பற்று…
-
- 0 replies
- 651 views
-
-
குடாநாட்டில் பல குடும்பங்கள் காணி இல்லாமல் இருக்க இராணுவத்தினருக்கு காணிகள் கேட்கப்படும் அவலம் 11 நவம்பர் 2012 யாழ். குடாநாட்டில் இராணுவத்தினருக்கு அரச காணிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டு வரும் நிலையில், அங்கு ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11,500 குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர். 'காணிகள் இல்லாத மக்களின் சரியான எண்ணிக்கை எம்மிடம் இல்லை' என யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். எனினும் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்…
-
- 1 reply
- 428 views
-
-
அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமிய…
-
- 2 replies
- 238 views
- 1 follower
-
-
மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பில் இவ்வமைப்பின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், எமது கத்தோலிக்க திருமறையானது கி.பி. 1500 அளவில் எமது கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் அழமாக வேரூன்ற ஆரம்பித்தது. எமது மன்னார் மறைமாவட…
-
- 7 replies
- 452 views
- 1 follower
-
-
கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு adminJanuary 8, 2026 யாழ்ப்பாணம் நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த நிலாவரை கிணற்றுப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 7, 2026) விசேட தூய்மிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிலாவரை பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. உடைந்திருந்த பார்வையாளர் இருக்கைகள் மற்றும்…
-
- 1 reply
- 224 views
-
-
கலக்கிறாய் கரி நாகம் கருணா புது பட்டு வேட்டி கையில தேங்காய் பக்கத்தில பூசாரி ஜயா அவரோடு பாதுகாப்புக்கு சிங்கள இராணுவம். படம்.1 படம் .2
-
- 21 replies
- 4.9k views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து வெளியிட்ட ஐ.நா - இலங்கை அதிகாரப்பூர்வ கூட்டறிக்கையில், பதின்மூன்றாம் திருத்தத்தை அமுலாக்குவதாகவும், தமிழ் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பதின்மூன்றாம் திருத்தத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாகவும் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கை மூலம் உலக பொது மன்றத்தின் பொது செயலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? இன்று இதை அமுல் செய்து, பதின்மூன்றுக்கு மேலே செல்லாமல், இருப்பதையும் பறித்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? ஐ.நா சபையா? இலங்கை அரசாங்கமா?' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியா…
-
- 0 replies
- 691 views
-
-
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Thursday,30 June 2016, 03:38:08 ] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாண்டு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஊக்கம் மற்றும் நம்பிக்கையுடன் சர்வதேச சமூகத்தை அணுகுவதற்கு ஸ்ரீலங்கா வழி ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மங்கள சமரவீர எடுத்துரைத்துள்ளார். ஸ்ரீலங்காவின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைவரும் நாட்டிற்கு விஜயம் செய்யுமாறும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்க அழைப்பை வி…
-
- 0 replies
- 391 views
-
-
தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Jan, 2026 | 03:41 AM பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
இலங்கையில் படுகொலைகளுக்குப் பிரபலமான வெலிக்கடைச் சிறையில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக தற்போது ஓர் புதுக்கதை உலாவி வருகின்றது. ஆவிகளை அடக்கும் வல்லமை பிக்குகளின் பிரித்(து) ஓதும் வல்லமைக்கு இருப்பதாகவும் எனவே உடனடியாக சமயச் சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் படியும் சிறைச் சாலையின் கடைநிலை அதிகாரிகள் தமக்கு மேலான அதிகாரிகளை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுமளவுக்கு ஆவிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் பேசப்படுகின்றது. [size=3][size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக உணரப்படுவது ஆவிகள் பற்றிய செய்திகளையும் சம்பவங்களையும் நம்பும் மக்கள் மத்தியில் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் பல சம்பவங்களின் அடிப்படையில் உண்மைத் தன்மை பெ…
-
- 0 replies
- 583 views
-
-
அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது adminJanuary 29, 2026 அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. …
-
- 0 replies
- 89 views
-
-
ஐக்கிய அமெரிக்கத் தாராளம் வேறு இலங்கைப் பேரினவாதம் வேறு [07 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 10:05 மு.ப இலங்கை]/td> தத்தமது நாடுகளில் நிலவும் பின்புலமே, இலங்கையிலும் நிலவுகின்றது என்ற கற்பனைச் சிந்தனையில்தான் இலங்கை விடயங்களை மேற்குலகம் அணுகுகின்றது; அவதானிக்கின்றது. அத்தகைய பிழையான பார்வையில் இலங்கை விவகாரங்களை நோக்கி அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதனால் தான் தவறிழைக்கின்றன அந்த மேற்கு நாடுகள். இதுவே, இலங்கை இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத் தமிழர்களின் ஒரே ஆதங்கமாகும். இப்போதும் கூட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ள கருத்தும், அவரும் இப்படித்தான் - தமது அமெரிக்க நாட்டின் பின்புலத்தில் நின்றபடி, அதே …
-
- 0 replies
- 884 views
-
-
DIMO - மொரட்டுவை பல்கலைக்கழகம் இணைந்து Formula Student 2016 பந்தையக் காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளன இலங்கையிலுள்ள ஒரு முன்னணி வாகன விற்பனை நிறுவனமான Diesel & Motor Engineering PLC (DIMO), மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் பீடத்தின் மாணவர்களுடன் இணைந்து மாணவர்களுக்காக உலகில் இடம்பெறுகின்ற மிகப் பாரிய மோட்டார் விளையாட்டுப் போட்டியான “Formula Student 2016” நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பங்குபற்றுவதற்காக வடிவமைத்துள்ள D-Mora P1 என்ற பந்தயக்காரை அறிமுகப்படுத்தியுள்ளது. Formula பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவைச் சுமக்கின்ற எந்தவொரு பந்தய வீரருக்கும் அல்லது வார இறுதியில் பந்தயத்திடலில் பந்தயத்தில் ஈடுபட விர…
-
- 0 replies
- 304 views
-
-
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள அவர், அதனை நியாயப்படுத்தவும் முயன்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பத்திரிகையொன்றில் பிரசுரமான கட்டுரையொன்றுக்கு காரசாரமான முறையில் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தில் ஒரு நபரின் மனித உரிமை மீறல்களை பாதுகாப்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார். யுத்ததின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, போரில் ஒரு நபரின…
-
- 1 reply
- 807 views
-
-
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:03 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொ…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொலை குழுவினரால், மக்களின் உயிர் ஆபத்தில் - செனவகல மக்கள் ஆர்ப்பாட்டம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2301&cat=1 எம்பிலிபிட்டிய செவனகல கொஹூல்ஹார பிரதேசத்தில் காவற்துறையினர் என கூறி ஆயுதம் தாங்கிய நபர்களினால் இரண்டு விவசாயிகள் கடத்திச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செனவகல மங்டும பகுதியில் பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தியோபூர்மற்ற கொலை குழுவினரால், மக்களின் உயிர் ஆபத்தில், கடத்தப்பட்ட இரண்டு விவசாயிகளை உடனடியாக விடுவிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பர்ட்டத்தில் 350 கிராமவாசிகள் கலந்துகொண்டனர். ஜாதிக ஹெல உறுமய நா…
-
- 0 replies
- 888 views
-
-
நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம்: 30 பேருக்கு மட்டுமே அனுமதி எம்.றொசாந்த் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தை, இம்முறை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், அத்துடன், அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம்,…
-
- 0 replies
- 220 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சம்பந்தன் கடந்த 07-12-2012 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த பின்வரும் கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கடுமையான அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. 1. தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. 2. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் அது மனித உரிமையையும் ஐனநாயகத்தையும் பின்பற்றவில்லை. அந்த இயக்கம் தமிழ், முஸ்லீம், சிங்கள தலைவர்களைக் கொலை செய்தது. அவர்கள் தெரிவு செய்து கொண்ட பாதையினால் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதாகிவிட்டது. திரு. சம…
-
- 1 reply
- 667 views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிதிகள் மற்றும் சொத்துக்களை ராஜபக்ஷ நிதியத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைதுசெய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=161809&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 573 views
-
-
இலங்கையில் 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் — ஹர்ஷ சுட்டிக்காட்டினார் இலங்கையில் கொரோனா நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று முன்னாள் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700 தொழில் நிறுவனங்களில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கு அமைய, அந்நிறுவனங்களில் கொரோனாவுக்கு முன்னர் 3,76 388 பேர் பணிபுரிந்துள்ள நிலையில், மே மாதமளவில் 263,412 பேருக்கு பணிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது போயுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ‘தொழில் திணைக்களத்தின் இந்த அறிக்கை, அமைச்சரவைக்கும் …
-
- 0 replies
- 387 views
-
-
மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 07:40 AM • ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும் • புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையி…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
புலிகளை அழிக்க முடியாது என ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக் மேத்தா கூறுகிறார்.
-
- 2 replies
- 2k views
-
-
அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டால் மாத்திரமே அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் பெறமுடியும்.இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார். மனித உரிமைகள் தினத் தன்று யாழ். திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத் தில் இடம்பெற்ற நிகழ்வில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்னும் தலைப்பில் கைதும் தடுத்துவைத்தலும் மற்றும் சித்திரவதை எனும் விடயம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கைக்கு வழங்கப்பட்ட…
-
- 2 replies
- 620 views
-
-
இலங்கை தமிழர்கள் மீது தாக்குதலை கண்டித்து அரவாணிகள் உண்ணாவிரதம் மற்றும் ஒப்பாரி போராட்டம் நடத்துக்கின்றனர். இதுகுறித்து அரவாணிகள் ஒருங்கிணைப்பு அமைப்பை சேர்ந்த பிரியாபாபு, கவுரி, ரம்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கையில் போரை நிறுத்தவும், தமிழர்கள் படுகொலையை தடுக்கவும் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி சென்னையில் 8ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரவாணிகள் அமைப்புகளும் இணைந்து நடத்துகின்றன. சமூகத்தில் நிராகரிப்பும், அங்கீகாரமும் கிடைக்காததின் வலி என்ன எனபது அரவாணிகளுக்கு தெரியும். இலங்கையில் அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டும், அங்கீகாரம் மறுக்கப்பட்டும் உள்ள தமிழர்களின் வலியை எங்களால் உணர முடிகிறது. இதுவரை எங்களு…
-
- 0 replies
- 852 views
-
-
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு நாடாளுமன்றம் கட்டுப்படாது: அரசு வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 01:35 0 COMMENTS (அழகன் கனகராஜ்) நாடாளுமன்ற தெரிவுக்குழு அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அரசாங்கம் உடன்படாமல் விடலாம், என்பதுடன் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு நாடாளுமன்றம் கட்டுப்படாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்…
-
- 2 replies
- 425 views
-