Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காலி கடற்படை படகொன்றில் கடமையிலிருந்த ஒரு கடற்படை வீரரை நேற்றுமுன் தினம் திங்கட்கிழமையிலிருந்து காணவில்லையெனவும் இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=26171

  2. பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்: முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரச…

    • 1 reply
    • 2k views
  3. இலங்கைக்கான பயணத்ததை மேற்கொண்டிருக்கும், தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தார். இதன் போது அவரை வரவேற்பதற்கு மாவட்டச் செயலகத்தால் உரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பிளேக்கை வரவேற்பதற்கு உரிய அதிகாரிகளும் அங்கு நிற்கவில்லை. வாசலில் வந்து இறங்கிய அவர் வரவேற்பும் இல்லாமல் நேரே அவர் செயலகத்தின் வரவேற்புப் பகுதிக்கு சென்று விசாரித்து மேலதிக அரச அதிபரைச் சந்தித்துள்ளார். வரவேற்பதில் சிறப்புப் பெற்ற தமிழரின் கலாச்சார நகரமான யாழ்.மாவட்டத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் செயலகத்தில் ஒரு வெளிநாட்டு அதிகாரிக்கு வரவேற்பு செய்யப்படவில்லை என்பது அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்க…

  4. Published By: DIGITAL DESK 3 29 DEC, 2023 | 10:15 AM டெங்கு நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், டெங்குவை காவும் நுளம்புகள் வீரியம் மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வு சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். …

  5. தமிழினப்படுகொலைக்கு நீதிக்கேட்டும், ஆண்டுக்கு 30கோடி ருபாய் தமிழகத்தில் இருந்து வர்த்தகம் ஈட்டிவரும் இனப்படுகொலை இலங்கையின் வர்த்தக நிறுவனமான 'தம்ரோ பர்நிச்சர்' உட்பட அனைத்து சிங்கள நிறுவனங்களையும் தமிழகத்தில் இருந்து தடை செய்ய கோரியும் இன்று காலை சென்னை வேளச்சேரியில் உள்ள தம்ரோ கடை முன்பாக அனைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர் இயக்கங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பேசிய மாணவர்கள் :- தமிழனையே கொன்னுட்டு தமிழ்நாட்டிலேயே வந்து மூலைக்கு மூலை கடை வைத்து வியாபாரம் செய்கிறது சிங்கள நிறுவனமான "தாம்ப்ரோ பர்னிச்சர் " .நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இலையேல் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/39935/57//d,ar…

    • 0 replies
    • 552 views
  6. லசந்தவின் மகள் சிறிலங்கா வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “லசந்த கொலையாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எவரும் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை. குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் பொய் சொல்கிறார்கள். தனது தந்தையைக் கொலை செய்தவர் யார் என்று …

    • 0 replies
    • 753 views
  7. Published By: DIGITAL DESK 3 10 JAN, 2024 | 03:20 PM மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பாதை ஊடான ரயில்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கான இரவு தபால் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது ; ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்…

  8. [Monday, 2011-09-26 02:50:34] தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 24 ஆம் ஆண்டு மற்றும் வீர காவியமான கட்டளைத்தளபதிகளான கேணல். சங்கர், மற்றும் கேணல். ராயு ஆகியோருக்கான நினைவு வண்ணக்க கூட்டமமும் நாட்டுபற்றாளர் அன்னை ஏரம்பு சின்னம்மா அவர்களின் அஞ்சலிக்கூட்டமும் கனடா ரொறொன்ரோ நகரில் அமைந்திருக்கும் கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் 24 ம் திகதி மாலை 6 - 9 மணி வரை நடைபெற்றது. திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினவு தினத்தை கனடாத் தமிழ் மாணவர் சமூகமும் ஸ்காபரோ கலைபண்…

  9. நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது. கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தை நடத்த விடாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஏற்படுத்திய குழப்பம், அதையடுத்து இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரிக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமித்திருந்தார். இந்தக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை தமது அறிக்கையை சபா…

    • 0 replies
    • 206 views
  10. Published By: NANTHINI 22 JAN, 2024 | 11:37 AM நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பல வீடுகளிலுள்ள தொலைப்பேசிகளுக்கு அழைப்பெடுத்து, தம்மை பொலிஸார் எனக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முற்படும் கும்பலொன்று தலைமறைவில் இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, முல்லேரியா, நவகமுவ பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு இதுபோன்ற அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க அழைப்பு விடுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/174499

  11. கோத்­தாவை விசா­ரணை செய்ய விசேட மேல் நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளதா? (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கை நிரந்­தர விசேட மேல் நீதி­மன்றில் விசா­ரிக்க முடி­யுமா? முடி­யாதா? என்­பது குறித்து தீர்­மானம் எதிர்­வரும் 11 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வழக்கு விசா­ர­ணை­களில் பிர­தி­வ­ட­ஹிகள் சார்பில் முன்­வைக்­கப்பட்­டுள்ள அடிப்­படை ஆட்­சே­பனம் மற்றும் அரச தரப்பின் பதில் ஆகி­ய­வற்றை ஆராய்ந்து எதிர்­வரும் 11 …

    • 1 reply
    • 284 views
  12. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எச்சரிக்கை! Published on October 8, 2011-1:50 am காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் உரிய தரத்தினைக் கொண்டிருக்காமை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நேற்று உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிகெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலி மைதான ஆடுகளத்தின் தரம் தொடர்பில் அதிப்தி தெரிவித்துள்ளதுடன் இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் போட்டி நடுவரான கிறிஸ் பிரொட் சர்வதேச கிரிக்கெட் பேரவைய…

  13. அகதிக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புந் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஒஸ்ரேலியா அறிவிப்பு அகதிக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தைக் கைவிடுவதாகவும், அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஒஸ்ரேலியாவில் ஆராயப்படுமெனவும் ஒஸ்ரேலிய அரசு அறிவித்தது. ஒஸ்ரேலிய அரசின் திட்டம் சட்டவிரோதமானதென அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ஜூலியா கிலாட்டின் அரசு முற்பட்டபோதிலும், சிறுபான்மை அரசான அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டைக் கடைப…

  14. நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட கிரீமால் ஏற்பட்டுள்ள ஆபத்து புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நான்கு முக்கிய மையங்களை சோதனையிட்டுள்ளன. பாணந்துறை வலனா ஊழல் எதிர்ப்பு செயலணியால் நேற்று இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கிரீம்களுடன் நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரீம் வகைகள் பெண்களின் தோலைப் பளபளக்க வைப்பதாகக் கூறி புற்றுநோய்க் காரணிகள் அடங்கிய கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் கிரீம் வகைகள் தரமற்றவை எனவும், இ…

  15. http://www.yarl.com/videoclips/view_video....8fcb0b968dbbbd6 ஆய்வு: கொழும்பு குழம்பியிருக்கின்றதா?

    • 2 replies
    • 2.2k views
  16. இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைகிக்க வேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போக விரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்…

  17. February 19, 2019 யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு இன்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாளுகளுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அதன் போது தாக்குதல் குழுவி…

  18. பிரான்ஸ்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடியை அங்குள்ள விடுதலைப் புலிகள் இயக்கம்தைச் சேர்ந்த சிலர் கழற்றிச் சென்று விட்டனர், என்று தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டமைச்சர் ரோஹித விசேட விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முன்தினம் காலை பிரான்ஸ் சென்றடைந்தார். அமைச்சரின் இந்த விஜயத்த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே விடுதலைப்புலிகள் இவ்வாறு செயற்பட்டிருக்கன்றனர் என்று வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடைசெய்யபட்டுள்ளது என்று பிரன்ஸ் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் இன்னமும் அங்கு செயற்படுகின்றனர் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது. இதனைப் பிரான்ஸ்…

  19. புலம்பெயர் தமிழர்களை அழைப்பதால் நாட்டுக்கு அச்சுறுத்தல்! - எச்சரிக்கிறார் நிமால் [saturday 2015-06-13 08:00] புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது அச்சுறுத்தலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். யுத்தத்தை வென்றெடுத்த நாட்டில் வெகு விரைவில் மீண்டும் ஒரு குழப்பகர சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளுடனும் புலி அமைப்புகளுடனும் லண்டனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இ…

  20. திங்கள் 10-09-2007 02:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐக்கியதேசியக்கட்சியின் கண்டிபிரகடனத்தில் பொதுதேர்தலுக்கு கோரிக்கை ஐக்கிய தேசியக்கட்சியினர் கண்டி கெற்றம்பே ஸ்ரேடியத்தில் ஞாயிறு மதியம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘கண்டித்தீர்மானத்தில்’ பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதா

  21. ஆரம்பத்திலிருந்தே இலங்கையை காக்கத்தான் துடிக்கிறது இந்தியா- டாக்டர் ராமதாஸ் வேதனை இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில், அங்கு 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றுத் தந்திருக்கிறது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் மனித உரிமைகளை கா…

    • 3 replies
    • 809 views
  22. யாழில் சட்டவிரோதமாக கம்பங்கள் நாட்டும் நடவடிக்கை – ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல் மாநகர சபை எல்லைக்குள் பல கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக மாநகர சபையினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களையும் குறித்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. மாநகர எல்லைக்குள் நேற்று முன்தினமும், நேற்றும் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சபையின் அனுமதி பெறப்படாமல் சபை எல்லைக்குள் கம்பங்கள் நாட்டப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாநகர சபையினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதன…

  23. சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக இராணுவ ஆய்வாளர் செல்வி அ.மகிழினி வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த பெரும்தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் புலிகளின் படையணிகள் இரவு பகல் பாராது தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் புலனாய்வுத்தகவல்களும் இதனையே கூறுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. புலிகள் நடத்தப்போகும் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதைப் பார்த்தால் இந்த வலிந்த தாக்குதல் எங்கு ஆரம்பமாகப்போகின்றது என்று தெரியாமல் இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதைக் காணலாம். கடந்த மாத நடுப்பகுதியில் வவுனியா - மன்…

  24. கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் வீடற்ற நிலையில் கொட்டில்களில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து நேற்று மாலை கிடைத்த செய்திகள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மழை ஓய்ந்திருந்தது. ஓய்ந்திருந்த மழை நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் ஆரம்பமானது. ஒரு மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக சுமார் 5 மணித்தியாலங்கள் மழை கொட்டித் தீர்த்தது. இரவு சுமார் 7 மணியளவில் மழை ஓரளவு ஓய்ந்திருந்தது. கடந்த இரு தினங்கள் மழை ஓய்ந்திருந்தமையால் சில விவசாயிகள் வயல்களில் நெல் விதைப்பையும் மேற்கொண்டனர். விவசாயிகளால் இவ்வாறு விதைப்புச் செய்யப்பட்ட நெல் நேற்றுப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.