Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகளாவிய ரீதியில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய் புற்றுநோய்க்கு வெற்றிலை மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பாவனையே காரணம் என்றும் பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெற்றிலை பாவனையை முற்றாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெற்றிலை பாவனையால் புற்றுநோயை ஏற்படுத்தும் நான்கு காரணங்கள் ஏதுவாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் வெற்றிலையில் உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை உள்ளிட்டவைகளை தடுக்க வேண்டும் எனவும், விகாரைகளில் பூஜை தட்டில் புற்றுநோயை உருவாக்கும் வெற்றிலையை வழ…

    • 3 replies
    • 427 views
  2. முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு: அமைச்சர் டக்ளஸ் by : Litharsan முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவத்தார். குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்ப…

    • 0 replies
    • 418 views
  3. (ஹனீக் அஹமட்) கிழக்கு மாகாண முதலமைச்சர் குறித்து எமது கட்சி முக்கியஸ்தர்கள் இந்த மேடையில் கூறிய சில விடயங்களைக் கேட்கும்போது, அவர் நம்பிக்கைக்குரியவர் என்கிற மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அந்தப் பதவியில் இருக்க முடியும் என்பதனை நான் அறுதியும் உறுதியுமாகக் கூறுகின்றேன் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை, அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என்றும்…

    • 2 replies
    • 499 views
  4. தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்பட…

    • 3 replies
    • 366 views
  5. 2ஆம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளது வியாழக்கிழமை, 03 ஜனவரி 2013 18:10 கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள இரண்டாம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளமையினால் கோட்டை பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/56120-2-.html

  6. மக்கள் நம் பக்கமே!:மகிந்த ராஜபக்ஷ. நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சிக்கு ஆணை தந்த மக்கள், மீண்டும் பொதுத்தேர்தலிலும் ஆணை வழங்கக் காத்திருக்கின்றார்கள். இந்தநிலையில், எமது ஆட்சியைத் தக்கவைக்க இராணுவத்தினர் எதற்கு? அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கடமைகளைத் திறம்படச் செய்கின்றார்கள்.” இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். https://www.vanakkamlondon.com/மக்கள்-நம்-பக்கமேமகிந்த/

  7. அஞ்சாத நெஞ்சுறுதி! குலையாத கொள்கை வெறி! புலிகளிடம் வாங்கியவை இவையே: திருமா வழங்கிய பேட்டி திருமாவைக் கைது செய், லேசுபாசாகக் கிளம்பிய குரல்கள் இப்போது ஒருமித்து, வலுவாகி தமிழக அரசின் தலையைக் காயவைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி கடைக்கோடி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை சிறுத்தை திருமாவுக்கு எதிராக சீற்றத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸாரை அமைதிப்படுத்தும் விதமாக, திருமா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால் திருமாவோ, வருகிற 26-ம் தேதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு தமிழக …

  8. ரிசானா தூக்கிலிடப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் 10 ஜனவரி 2013 சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் ரிசானா நாபீக் தூக்கிலிடப்பட்ட சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அதனை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்ளவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ரிசானா நாபீக்கிற் மரண தண்டனை விதிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அமைப்பின் வெளிவிவகாரப் பிரிவு பொறுப்பாளர் கதரீன் அஸ்டன் தெரிவித்துள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் ஓர் சிறுமி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவ…

  9. பேராசிரியர் ஹூல் உள்ளிட்ட நால்வரை நாளை நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை ( எம்.எப்.எம்.பஸீர்) நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பில் நாளை 23 ஆம் திகதி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு, குறித்த நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி கே.கணேஷயோகனின் அறிவுறுத்தல் பிரகாரம் சட்டத்தரணிகளான தனுஷன் கணேஷயோகன், அனுஷா ராமன், அச்சினி ரணசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஆர். சிவேந்ரன் முன் வைத்த விஷேட விளக்கங்களை ஆராய்ந்தே வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி டி.எப்.எச். குணவர்தன, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார…

  10. கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  11. தமிழரின் தொன்மைமிக்க வரலாற்றிலும் இன்றளவும் அவர்களின் வாழ்வில் மகிழ்வுடனும பெருமையுடனும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதுமொழி தமிழரின் செம்மாந்த வாழ்வின் சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் நிலத்தினை உழுது பயிர் செய்து வாழும் தமிழ்நாட்டின் விவசாயியின் வாழ்க்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருளடைந்து அவர்களின் வாழ்கையே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பொங்கல் தினத்தை தை பிறப்பை எதிர்நோக்கி தமிழினம் உள்ளது. கர்நாடக அரசின் அடாவடித்தனத்தால் காவிரி நதியில் தமிழ்நாட்டிற்குரிய நீர் கிடைக்காமல் போய்விட்டது. நியாயமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பங்கை பெற்றுத் தர மனமில்லாத அரசாக மத்த…

  12. நுவரெலியாவில் ஆகவும் குறைந்த வெப்பநிலை வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 15:48 நுவரெலியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை இம்மாதத்துக்கான ஆகவும் குறைந்த வெப்பநிலை 4.3 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் விடியலின்போது உறைந்த பனித்துளிகள் காணப்படும் சாத்தியம் உள்ளது. -சத்துரங்க பிரதீப் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/57110-2013-01-17-10-20-28.html

  13. http://www.dinamalar.com/fpnnews.asp?News_...29&cls=row4

  14. யாழ். பல்கலைகழக முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளரும் சமூக சேவகருமான ரொசான் தமீம் தெரிவித்துள்ளார். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இத்தாக்குதலினால் எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக முஸ்லீம் மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் சகோதரத்துமாக கல்வி கற்று வரும் இவ்வேளையில் அதை விரும்பாத தீய சக்திகள் இவ்வாறான அநாகரீகமான செயலில் ஈடுபட்டு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை ஏற்கமுடியாது. எமது மாணவர்கள் இந்த நிலைமையில் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தாக்குதல் தொடர்பாக பல…

  15. வடமாகாண பாடசாலைகளுக்கு உணவு வழங்க ஜப்பான் நிதியுதவி இலங்கையின் வடமாகாண பாடசாலைகளுக்கு ஜப்பான் உலகஉணவு நிகழ்ச்சி நிரலின் உணவுதவித் திட்டத்தின் மூலம் 230 மிலிலியன் யென்( சுமாராக 330மி.ரூபா) வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்தப் பணம் பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிக்கப் பயன்படும். 2012இலிருந்து 2015வரை ஜப்பானிய அரசு 740மி.யென் தொகையை பாடசாலைப் பிள்ளைகளுக்கான உணவுக்காக இதே திட்டம் மூலம் வழங்கியிருந்தது. வடக்கிற்கு புதிதாக உணவு வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் செப்டெம்பர்9இல் கைச்சாத்திடப்பட்டது இதத் தருணத்தில் ஐ.நா உலக உணவுத் திட்டப் பிரிவிலிருந்து ஒரு அதிகாரியும், ஜப்பானின் பிரதிநிதி ஒருவரும் இலங்கைக…

  16. சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், உட்பட பல்வேறு தலைவர்களும் கேட்டுக்கொண்டதன்பேரில் தனது போராட்டத்தினை நிறைவு செய்தார். அவருக்கு மருத்துவர் ராமதாஸ் பழரசம் கொடுத்து போரட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரமளவில் மிக நீண்ட விளக்கவுரை ஆற்றிய தொல் திருமாவளவன், இந்த அறப்போராட்டம் முடிக்கப்பட்டாலும், தமிழர்களின் மனநிலையை மதிக்காத, இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், தமிழர்களின் உணர்வுகளைப் புரிய வைக்குவிதத்தில் …

    • 1 reply
    • 1.9k views
  17. புகலிடக் கோரிக்கையாளர் படகு கவிழ்ந்ததில் இரண்டு இலங்கையர்கள் பலி:- 29 ஜனவரி 2013 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு கவிழ்ந்ததில் இரண்டு இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாவா தீவுக் கடற்பரப்பில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்த படகு அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் பயணித்த 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4 வயது சிறுவன் ஒருவனும், 10 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. படகு விபத்தில் சிக்கிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கற்பாறை ஒன்றுட…

  18. வீரகேசரி நாளேடு - வடக்கில் தமிழீழம் போன்று மத்திய மாகாணத்திலும் பிரிவினைவாதத்தினை ஏற்படுத்தவே அரசாங்கம் கூட்டணி அமைத்துள்ளது. பிரபாகரனுடன் கைகுலுக்கியும் வாழ்த்துத் தெரிவித்தும் ஒன்றாகப் படம்பிடித்தவர்களுடனேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கூட்டணி அமைத்துள்ளது என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். மத்திய மாகாணத்திற்கு அரசியலமைப்புக்கு மேற்பட்ட அதிகாரங்களையே ஆறுமுகன் தொண்டமானும், சந்திரசேகரனும் கோருகின்றனர். இதனால் அரசாங்கம் அமைத்துள்ள இந்தக் கூட்டணி பிரிவினைவாதத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று புதன்கிழமை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற…

  19. கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் கைது முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் ரம்மித் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடி போதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரம்மித் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136215/language/ta-IN/article.aspx

  20. த.தே.ம.மு. உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம்?- வெளியான தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளருமாக இருந்த வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது. தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் பதவிக…

    • 13 replies
    • 2.1k views
  21. முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு இராணுவத்தின் 59வது படைப்பிரிவு இன்று காலை முல்லைத்தீவு நகரத்தினை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 13 வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நகரம் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வந்ததாக அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார். - அத தெரண.

  22. பண்டாரவன்னியன் சிலை படிக்கட்டு விவகாரம்: வீதி திருத்த நிதியே எடுக்கப்பட்டது- வவுனியா நகரசபை வவுனியா நகரசபைக்குட்பட்ட 6ஆம் வட்டாரத்தில் வீதி திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதாக வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியனின் சிலைக்கு வருடத்தில் ஒருதடவை நினைவுதினத்தில் மாலை போடுவதற்கு வசதியாக மூன்று இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் (375,000) பெறுமதியில் படிக்கட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த படிக்கட்டு அமைக்கப்பட்டமை மற்றும் நிதி விடயங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. …

  23. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வெள்ளிக்கிழமை (30) இரவு சகோதரர் உட்பட மூவர் மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்னால் நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம் மோட்டார் 3 சைக்கிளில் வந்த குழு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/182956/சக-தரர-உட-பட-ம-வர-ம-த-வ-ள-வ-ட-ட-

    • 0 replies
    • 297 views
  24. சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18ம் நாள் தொடக்கம் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 18 தொடக்கம் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், வாரத்தில் மூன்று தடவைகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மத்தால வழியாக றிய…

  25. புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நேற்று (31.01.2009 )மாவீரன் முத்துக்குமாருக்கு இறுதி ஊர்வம் நடந்த போதுமுன்வைத்து முழங்கிய முழக்கங்கள் இவை 1. வீரவணக்கம்! வீரவணக்கம்!மாவீரன் முத்துக்குமரனுக்குவீரவணக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.