ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர். பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம…
-
- 11 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்துச் சாம்பராக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.4k views
-
-
கொழும்பில் உலவும் 26 'மனித வெடிகுண்டுகள்'! செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 12:48 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த 26 பேர் இன்னும் கொழும்பில் பதுங்கியிருப்பதாகவும், உரிய உத்தரவுகள் வராததால் அவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வன்னியில் போர் முற்றுவதற்கு முன்பே தற்கொலைப் படையினரை கொழும்பு மற்றும் தென் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவ அனுப்பி விட்டதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இதனால் போர் முடிந்த பிறகும் கூட அரசு அவசர நிலையை தளர்த்தாமல் உள்ளது. மேலும் கொழும்பில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொழும்பு நகருக்குள் இன்னும் 26 தற்கொலைப் படையினர் நடமாடி வ…
-
- 4 replies
- 2.4k views
-
-
சனல் 4 தொலைக் காட்சியில் ஸ்ரீ லங்காவின் கொலைக் களம் (Sri Lanka's Killing Fields ) என்ற ஒரு மணித்தியால திரைப்படம் ஜூன் 14 காண்பிக்கப் பட உள்ளதாக அறிவித்துள்ளர்கள். அதற்கு முன் ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு திரையிடப்படும். மேலும் வாசிக்க http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல் வீரகேசரி நாளேடு 4ஃ30ஃ2009 11:55:54 Pஆ - வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது. இந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலம் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அவ்வமைச்சு மேலும் தெரிவித்ததாவது இரட்டைவாய்க்கால் தெற்குப் பகுதியில் சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப…
-
- 0 replies
- 2.4k views
-
-
தமிழ் நாடு வலசரபாக்கத்தில் மறைவிடம் ஒன்றில் புலிகள் பதுங்கியுள்ளார்களாம். இப்போ பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றார்களாம். இது இந்திய புலனாய்வு துறையின் கண்டு பிடிப்பு. தேர்தல் காலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களை கொல்வதே இவர்களது நோக்கம் ஆகவே கருணாநிதி உட்பட காங்கிரஸ் காரர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர் இந்திய துறையினர். என்ன கொடுமை சார்.. என்றுதான் சொல்லவேண்டி இருக்கின்றது. ஏனென்றால் சூழ்ச்சிகளில் மட்டுமல்ல, ராணி கமிக்ஸ் கதைகளிற்கும் பேர்போனவர்கள் தாமே என நிரூபித்து வருகின்றனர் இந்திய புலனாய்வுதுறையினர். இதுதான் அவர்களது நேற்றைய கட்டுக்கதை இதுதான்; கரும்புலிகள், புலிகளின் விமான எதிர்ப்பு படை பிரிவு போராளிகள் தமிழ் நாட்டிற்குள் ஊடுருவி மறைவிடம் ஒன்…
-
- 4 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா திரும்பமாட்டார் சந்திரிகா [திங்கட்கிழமை, 3 யூலை 2006, 15:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்டகாலத்திற்கு சிறிலங்கா திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் நீண்டகாலத்திற்கு அவர் நாடு திரும்ப மாட்டார் என்றும் சந்திரிகாவின் தற்போதைய செயலாளர் பியதாச திசநாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் கட்சிக்கு தெரிவித்துள்ள போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையினால் அவ…
-
- 5 replies
- 2.4k views
-
-
லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் ஜெயக்குமார் சுப்பிரமணியம் என்று கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர், சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் தேவையான ஆவணங்கள் இன்மையாலும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அ…
-
- 10 replies
- 2.4k views
-
-
இராணுவ இணையத்தளத்தில் மீட்ட புலிகளின் சடலங்கள் என இராணுவ சடலங்களின் புகைப்படங்கள் வெளியாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்ட சடலங்கள் என கூறி கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் சடலங்களை கொண்ட புகைப்படங்களை பிரசுரிக்கப்பட்டு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஒருவாரமாக இராணுவ செய்தி இணையத்தளம் தமது ஆக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை கட்டுப்படுத்தியுள்ளது ஏற்கனவே பிரயோகிக்கப்பட்ட புகைப்படங்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருவதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயர் அதிகாரிகள் பார்வையிட்டு அனுமதிப்பதற்கு முன்னர் எவ்வித புகைப்படங்களையும் பிரசுரிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை என இந்த இணையத்தளத்தின் இரகசிய தகவல்கள் தெ…
-
- 3 replies
- 2.4k views
-
-
கடந்த வாரம் கல்வியங்காடு மைதானத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர் இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மைதானத்தில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒருவர் மரணமடைந்தார். சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். sankthai.com
-
- 16 replies
- 2.4k views
-
-
4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…
-
- 6 replies
- 2.4k views
-
-
யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா? [10 - February - 2008] *அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் மீறப்படுகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுமென பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார். பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமைய…
-
- 5 replies
- 2.4k views
-
-
எங்கே பிரபாகரன்? நிஜ கள நிலவரம்! [புதன்கிழமை, ஜனவரி 21, 2009, நக்கீரன்] ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் இறுதி யுத்தத்தை உக்கிரமாக நடத்திவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, முல்லைத் தீவினை பிடிப்பதற்காக மட்டுமே 50 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கியுள்ளார். "ஏப்ரலுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்' என்பது ராணுவத்தினருக்கு ராஜபக்சே விடுத்துள்ள கட்டளை! ஏப்ரல் என்கிற டெட்லைன் எதற்காக என்று இலங்கை அரசு அதிகாரி கள் வட்டாரங்களில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ""இலங்கையின் அதிபராக 2006-ல் பதவிக்கு வந்தார் ராஜபக்சே. இவரது பதவிக்காலம் 6 வருடங்கள். அதன்படி ராஜபக்சேவின் பதவிக்காலம் 2012-ல் முடிகிறத…
-
- 0 replies
- 2.4k views
-
-
சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை...ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia.org/wiki/Northern_Cyprus
-
- 5 replies
- 2.4k views
-
-
இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ் nShare காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பி…
-
- 18 replies
- 2.4k views
- 1 follower
-
-
பாயும் புலிச் சின்னத்துடன் "நாம் தமிழர்" அரசியல் கட்சி தமிழின உணர்வாளர் சீமான் அவர்களால் தொடங்கிவைப்பு தனியீழமே தமது ஒரே குறிக்கோள் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கட்சி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர் தொடர்பாக அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை ஒத்த பாயும் புலியுடனும், ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை ஒத்த வர்ணங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31531 நன்றி தமிழ்நெட்.
-
- 12 replies
- 2.4k views
-
-
முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை: மகிந்த நிராகரிப்பு இலங்கை அமைதிப் பேச்சுகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். முஸ்லிம்களை தனித்தரப்பாக பேச்சுகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைத்தால் சிங்களவர்களும் தனித்தரப்பாக தங்களை இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுப்பார்கள் என்பதால் அதை நிராகரிப்பதாக மகிந்த கூறியுள்ளார். இதனிடையே இதுவிடயத்தில் ஒருமித்த முடிவை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலோசனை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது தகவல்மூலம்;-…
-
- 17 replies
- 2.4k views
-
-
கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால், 500 வரையான றோலர்களில் வந்த இந்திய மீனவர்களே இவ்வாறு அட்டகாசம் புரிந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு கடற்படையினர் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள போதிலும், கடலில் காற்று அதிகமாக வீசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் வருவதில்லை என மீனவர்கள் கவலை வ…
-
- 29 replies
- 2.4k views
- 1 follower
-
-
இந்தியாவை மிரட்டும் சீனாவின் போர் ஒத்திகை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. திபெத்தில் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது லேசர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில்(ஆக்சிஷன் …
-
- 17 replies
- 2.4k views
-
-
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டலொன்றுக்குச் சொந்தமான நாய் ஒன்றினைக்; கொள்ளையிட முயன்றார்களென்ற சந்தேகத்தின் பேரில் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைத் தலைவரையும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவரையும் காத்தான்குடிப் பொலிஸார் இன்று (17) அதிகாலையில் கைதுசெய்தனர். இந்த நால்வரும் இன்று அதிகாலையில் கல்லடியில் அமைந்துள்ள பிரிட்ஜ் வியூ ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான டொக்கமன் இன நாயொன்றைக் கொள்ளையிட்டது தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் தலைவரான மேகசுந்தரம் விநோதராஜ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவராவார். …
-
- 9 replies
- 2.4k views
-
-
வத்திக்கான் செல்கிறார் மகிந்த [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார். வத்திக்கானுக்கு எதிர்வரும் வாரம் மகிந்த் ராஜபக்ச பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பரசர் விடுத்திருந்த ஈஸ்டர் திருநாள் செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பாப்பரசரை மகிந்த சந்திக்க உள்ளார். இக்குழுவில் வெளிவிவகார அ…
-
- 13 replies
- 2.4k views
-
-
பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு! கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது. https://athavannews.com/2021/1227366
-
- 37 replies
- 2.4k views
-
-
சென்னை அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை ராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.அதுதான் அந்நாட்டுக்கும் நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் இந்த போராட்டம் உணர்வு பூர்வமானது; உணர்ச்சிபூர்வமானது. இலங்கைத் தமிழர்களுக்காக திரையுலகம் நடத்தும் 3ஆவது போராட்டம். இது இலங்கையின் காதுகளுக்கு எட்ட வேண்டும். இங்கே பேச சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகச் சொன்னார்கள். கட்டுப்பாடு இருந்தால் தான் மனம் சொன்னதை கேட்கும். அப்போது தான் எதையும் சாதிக்க முடியும். வெற்றி கிடைக்கும். இலங்…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஞாயிற்றுக்கிழமை 3 ஆகஸ்ட் 2008 வேல்முருகு இந்தியா இந்திய பிரதமர் புலிகள் என்ற பதத்துடன் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவரை சந்திப்பது தற்போதைக்கு பொருத்தமானதல்ல.அதுவுமல்லாமல
-
- 4 replies
- 2.4k views
-