ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
இலங்கை தொடர்பில் ஐ.நாவில் ஒலித்தவை ஐக்கிய அமெரிக்கா நம்பத்தகுந்த நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுகளை நோக்கிய பயன்தரக்கூடிய படிகளைத் தொடர்ந்தும் எடுத்து வைக்க, இலங்கைக்கு ஊக்கமளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் பொறுப்புக் கூறலில் சர்வதேசப் பங்கெடுப்பு அவசியம். Pவுயு, இராணுவத்தை நீக்கி, வடக்கு - கிழக்கில் நீக்குக, நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய இராச்சியம் இராணுவம் வைத்திருக்கும் காணிகளைத் திரும்ப வழங்குதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல் ஆகியன தொடர்பில் இன்னும் செய்ய வேண்டியுள்ளது. …
-
- 1 reply
- 431 views
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 21ஆம் திகதி முதல் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535. இதில் கணவனால் தாக்கப்பட்ட 205 பெண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுபோதையிலிருந்த கணவன்மாராலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மனைவிமாரிடம் அடிவாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்களும், குடிப்பழக்கத்தாலேயே வாங்கிக்கட்டியுள்ளனர். http://eelamnews.co.uk/2020/05/corona-20-05-2020-2/?fbclid=IwAR10_0-axZ8bpcMpYBpdyYisLeS9INdNzGVxqK4PDNu21f_xC5JFKqQIICQ அட மப்பு போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வான்புலிகள் பயன்படுத்திய புதிய குண்டுகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:29 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இரு தளங்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் கறுப்பு பறவைகள், கறுப்பு காற்று என்னும் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை படையினரின் புலனாய்வுத்துறை அவதானித்திருந்தது. …
-
- 1 reply
- 988 views
-
-
'நல்லாட்சியில் நாம் பொறுப்பேற்றது திருட்டு பூமியையே' பாலித ஆரியவன்ச, யொஹான் பெரேரா, பிரசாத் ருக்மல் 'எங்களுடைய முதலாவது ஆண்டில், எங்களுடைய செயலாற்றுகை குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறுப்பேற்கவில்லை. மாறாக, திருட்டும் ஊழலும் நிறைந்திருந்த பூமியையே பொறுப்பேற்றோம்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றில் பதுளையில் வைத்து உரையாற்றிய போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட …
-
- 1 reply
- 431 views
-
-
மருத்துவபீட மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பல்கலைக்கழகங்களை ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=129098
-
- 1 reply
- 440 views
-
-
நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாமதமின்றி பங்குபற்ற முன்வர வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரி ஹிடோகி டெனுடன் இன்று சந்திப்பொன்றை நடத்தினார். நீதியமைச்சில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தரப்பை உள…
-
- 2 replies
- 793 views
-
-
-க. அகரன் வவுனியாவில், சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம், இன்றுடன் (01) 1200 நாள்களை எட்டியது. இதையொட்டி, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, இன்று (01) பிற்பகல் 12.15 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சமூக இடைவெளிகளை பேணி, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தா…
-
- 1 reply
- 419 views
-
-
பரந்தன் சந்தியை ஆக்கிரமிக்க கடும் முயற்சிகளை எடுத்துவரும் சிறீலங்கா, நேற்று அப்பகுதிகளில் கடும் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் எவையும் கிடைக்கப்பெறவில்லை. இதேவேளை, பரந்தன் நகரப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது. பரந்தன் நகர் மற்றும் சந்திக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த பரந்தன் 18ம் ஒழுங்கையைச் சேர்ந்த புவனேசலிங்கம் துஸ்யந்தி (28) இவரின் சகோதரியான புவனேசலிங்கம் துஸ்யந்திதேவி (20) மற்றும் …
-
- 0 replies
- 892 views
-
-
முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு…
-
- 5 replies
- 1.6k views
-
-
சுமார் 6300 க்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டை தன்வசம் வைத்திருக்கும், பாரிய நிறுவனம் ரெஸ்கோ ஆகும். இதில் சுமார் 500,000 ஆயிரம் (அரை மில்லியன்) ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அதுமட்டுமா , பிரித்தானியாவின் மொத்த சூப்பர் மார்கெட் கொள்வனவில் 30% சதவீதத்தை தன் வசத்தில் தக்கவைத்துள்ள பாரிய நிறுவனம் ரெஸ்கோ ஆகும். ஏறக்குறைய சுமார் 14 நாடுகளில், இந் நிறுவனத்துக்கு சூப்பர் மார்கெட்டுகள் இருக்கிறது. பிரித்தானியாவில் தான் அதிக சூப்பர் மார்கெட் உள்ளது. இப்படியான பாரிய நிறுவனம் தற்போது தனது கவனத்தை இலங்கை மேல் செலுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள சுமார் 23 ஏற்றுமதிக் கம்பெனிகளோடு ரெஸ்கோ நிறுவனம், பல்வேறுபட்ட வணிக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக ரெஸ்கோ நிறுவனமானது இலங்கைய…
-
- 4 replies
- 653 views
-
-
(எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவை…
-
- 0 replies
- 354 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் மட்டு நகரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழ் ஆரம்பமாகியது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எட்வின் கிருஷ்ணராஜா, ஆர்.துரைரட்ணம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருப்பதாக எமது மட்டக்களப்புச் செய்தியாளர் அறியத்தருகிறார். மாலை வரை நடைபெறவிருக்கும் இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாண முதலம…
-
- 8 replies
- 1.4k views
-
-
'கோவில்களை இடித்து விகாரைகளை கட்டுகின்றனர்' நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள், மன்னாரிலும் முல்லைத்தீவிலும் நேற்று இடம்பெற்றன. இதன்போது, மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. மன்னாரில் முசலியிலும் முல்லைத்தீவில் மரிதம்பற்றிலும் இந்த அமர்வுகள் இடம்பெற்றன. நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் வேலணையில் இடம்பெற்ற அமர்வில், வெறுமனே 6 பேர் மாத்திரமே தங்களது கருத்துகளைப் பகிர்ந்திருந்த நிலையில், நேற்றைய அமர்வுகளில், அதிகமான ஆர்வம் காணப்பட்டது. இந்த அமர்வில் கலந்துகொண்டவர்கள், உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல், காணாமற்போனமை, இழப…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் வேகமாக அதிகரித்துச் செல்வதாக அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 19 replies
- 2.2k views
-
-
முல்லைத்தீவு நகரின் தென்மேற்கு கிராமமான முள்ளியவளையை சிறிலங்கா படைத்தரப்பு விரைவில் கைப்பற்றும் என்று சிறிலங்காவின் அரசின் ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! கொரோனா நிலைமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகள் இன்று (06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 – 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. https://newuthayan.com/கல்வி-நடவடிக்கைகள்-ஆரம்ப/ …
-
- 0 replies
- 288 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக மாற்றம் செய்துள்ளது. வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் திருகோணமணமலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில், மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், நாட்டில் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இது நல்லாட்சிதான் என உ…
-
- 6 replies
- 588 views
-
-
இந்திய மீனவரின் அத்துமீறலை நிறுத்துங்கள் இல்லையேல் பாரிய போராட்டம் வெடிக்கும்; யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை இந்திய மீனவர்களது அத்துமீறலினைக் கண்டித்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்கப் பெறாத விடத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களது ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதனால் யாழ். மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் எமது கடல் வளங்கள் பாதிக்கப்படுவதோடு நாள் தோறும் எமது மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்ப…
-
- 0 replies
- 317 views
-
-
வீடியோ கமராவில் பதிவாக வேண்டும் என்பதற்காகவே எனக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்: அமைச்சர் நிமால் பெரேரா [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 06:36 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழகம் சென்றிருந்த சிறிலங்காவின் பிரதி அமைச்சர் நிமால் பெரேராவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வீடியோ கமராக்களில் பதிவாக வேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு நிமால் பெரேரா அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது எனது வாகனத்தை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்தனர். எனது பிள்ளைகள் வாகனத்தை விட்டு இறங்கினர். அப்போது சண் தொலைக்காட்சி உள்ளிட்ட சில கமரா குழுவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர். நான் …
-
- 2 replies
- 1k views
-
-
வடக்கில் பேச்சு சுதந்திரத்திற்கு இராணுவம் தடை: ஆயர் முறைப்பாடு வடக்கில் தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரத்துக்குத் தொடர்ந்தும் முட்டுக் கட்டைகள் ஏற்படுத் தப்படுகின்றன. அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அஞ்சுகின்றனர். . இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவரிடம் சுட்டிக் காட்டினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. . இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். . நேற்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்துக் கலந் துரையாடினார். . கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் …
-
- 0 replies
- 600 views
-
-
ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்... முடமாகும் இனம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்... இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன? `முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை' என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த…
-
- 0 replies
- 402 views
-
-
கூட்டமைப்புக்கு தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், “நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை; தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை …
-
- 0 replies
- 377 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி, கட்டைக்காடு, மன்னாகண்டல் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
அரசியல் தீர்மானப்பிரகாரம் ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்கிறது குரல் அற்றவர்களின் குரல்.! சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் எவருமே அரசியல் தீர்மானப்பிரகாரம் விடுவிக்கப்படவில்லையென குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராட அமைக்கப்பட்டுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் தம்மால் பெருமளவு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்றது. இதனை முற்றாக மறுதலித்துள்ள அமைப்பு அரசியல் கைதிகளில்; தனிப்பட்ட ரீதியில் சட்ட…
-
- 10 replies
- 860 views
-