ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த எதிர்வரும் 2014ம் ஆண்டு வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தியதா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின போது ஆராயப்பட உள்ளது. வடக்கு அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. மனித உரிமைப் பேரவையினால் இவ்வாறு நாடொன்றுக்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.அத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு 26 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. எவ்வாறெனினும் நாட்டின்…
-
- 1 reply
- 710 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2023 | 09:04 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2015 - 2020க்கு இடைப்பட்ட காலங்களில் நாட்டுக்கு 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என பிரேம்நாத் சீ தொலவத்த எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் 2015 நெருங்கிவரும் நிலையில் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களும் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 10 வருட ராஜபக்ஸ குடம்ப ஆட்சியில் நிலவிய மோசமான ஊழல்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன... இந்தநிலையில் மஹிந்த குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான புதிய தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளன... இதன்போது குறித்த ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த 2012 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் 2344228641.68 ரூபாய் (200 கோடிக்கும் அதிகமான) வரி செலுத்துவோரின் பணம் முன்னாள் ஜனாதிபதியின் பயணங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 304 views
-
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்? 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியபோது தமக்கான விடிவுகாலம் பிறந்துவிட்டதாக எண்ணித் தமிழ் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், அவர்களை தமது மீட்பர்களாக ஏற்றுக் கொண்டாடியமைக்கும் இன்று அநுர அரசைத் தமிழர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கும் இடையே மிகவும் அபாயகரமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று இலங்கை அரசியலின் முன்னைய இருள்படிந்த அத்தியாயங்களிலிருந்து தம்மை முழுமையாக வெளியேற்றிக்கொண்டவர்களாக மைத்திரி ரணிலின் கூட்டணி அரசாங்கம் காட்டிக்கொண்டு மக்களின் முன்னால் வந்தது. இனவாதத்தைக் களைவதாகவும், புதியனவற்றை உள்வ…
-
-
- 76 replies
- 3.6k views
-
-
2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணை : 2 வருட கால அவகாசத்தில் முழுமையாக அமுலுக்கு வரும் அனைத்து தரப்புடனும் இணைந்து திட்டவரைபு உருவாக்கப்படும் என்கிறார் மங்கள சமரவீர (லியோ நிரோஷ தர்ஷன்) போர் குற்றங்கள் தொடர்பான விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாகவும் உலக நாடுகளின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதாகவுமே அமையும். அதே போன்று கறுப்பு ஆடுகளை அடையாளம் காணக்கூடியதாகவும் இருக்கும். எனவே எமக்கு வழங் கப்பட்டுள்ள இரண்டு வருடகால அவகாசத்திற்கான செயற்றிட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.…
-
- 0 replies
- 128 views
-
-
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2015 இல் தோல்வியடைவேன் என குடும்பத்தாருக்கும், ஏனையோருக்கும் நான் முன்கூட்டியே அறிவித்திருந்தேன். இதன்காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து கௌரவமாக வெளியேறினேன்.ஜோதிடம்மீது அதிக நம்பிக்கை இல்லை. ஆனால்…
-
- 0 replies
- 298 views
-
-
2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலை நடத்த சிறுபான்மை தலைமைகள் எதிர்ப்பு ஏற்கவே முடியாதென மனோ, ஹக்கீம் திட்டவட்டமாக அறிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு சிறுபான்மை கட்சிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.30இக்கு கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது உள்ளுராட்சி தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்குரிய நடவடிக்கைளை விரைந்து எடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. …
-
- 0 replies
- 167 views
-
-
(எம்.மனோசித்ரா) 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் அந்த ஆட்சி காலத்தில் மனிதர்களை கடத்திச் சென்று செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவ்வாறானதொரு அச்சுறுத்தலான சூழலிலேயே நாம் வாழ்ந்தோம். ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை. விரும்பியவாறு அரசியலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. ஜனாநாகமும் இருக்கவில்லை. அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரமே இருந்தார்கள். ஏகாதிபதி சொல்வதை மாத்…
-
- 4 replies
- 599 views
-
-
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன? 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத்…
-
- 0 replies
- 88 views
-
-
2015 இல் 1.8 மில்லியன் பேர் பார்க்க வந்தனர் 2015ஆம் ஆண்டில் அண்ணளவாக 1.8 மில்லியன், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014, டிசெம்பரில் 178,672 பேர் வருகை தந்ததாகவும் 2015, டிசெம்பரில் 206,114 பேர் வருகை தந்ததாகவும் இது 15.4 சதவீத அதிகரிப்பு என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015இல் மொத்தமாக 1,796,380 சுற்றுலாப் பயணிகளும் 2014 இல் 1,527,153 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது 17.8 சதவீத அதிகரிப்பாகும். மேற்கு ஐரோப்பிய நாட்டினரே 2015இல் அதிகளவில் வருகை தந்த சுற்றுலாப் பயணிக…
-
- 2 replies
- 604 views
-
-
"2015 புதுவருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர…
-
- 10 replies
- 482 views
-
-
2015 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்த இலங்கை இணக்கம் inShare 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா – இலங்கை ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நல்லாட்சி, சட்டவாச்சி மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுக்குழுவின் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ச…
-
- 1 reply
- 352 views
-
-
201ஆம் ஆண்டு தேர்தலில் யாழ் தேர்தல் மாட்டத்தில் நடந்த “தில்லாலங்கடி“ வேலை மீண்டும் இடம்பெற போகிறதா என வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2015 தேர்தலில் சில “பிழையான“ சம்பவங்களிற்கு துணை போனதாக கூறப்படும் மொஹமட் என்ற அதிகாரி, ஓய்வுபெற்ற பின்னரும் மீளவும் அழைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது இதற்காகவா என்ற அதிர்ச்சிக் கேள்வியையும் எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டுயாழ் தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் சில பிரச்சனைகள் உள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேர்தல் முடிவுகள் முழுநாளு…
-
- 0 replies
- 466 views
-
-
2015 நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் தெரிவு யார்? http://epoll.me/ACiyv3TBekk/?wid=&ref=voted
-
- 10 replies
- 900 views
-
-
2015 பாராளுமன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழத் தமிழர்களின் ஆணையும் 2009 க்குப் பின்னர் 2015 இலும் வட கிழக்குத் தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மையான வாக்குகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அளித்துள்ளனர். பலராலும் அதிகமாக எதிர்பார்ப்புக்களுடன் இரண்டாவது முறையாகவும் கூட்டமைப்பினருக்கு எதிராகக் களத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இந்த இரண்டு விடயங்களும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நிற்கின்றன. அதி தீவிர தேசியவாதம் பேசும் அல்லது பேசுவார்கள் என்ற ரீதியில் மக்கள் முன்னணியினரை நிராகரித்து தமிழ் மக்கள் தீவிர வாதத்தில் தங்களுக்கு நாட்டமில்லை என்பதை பறைசாற்றியுள்ளனர். …
-
- 12 replies
- 1.5k views
-
-
2015 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தயாரா? ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் தனது நாட்டு பிரஜைகளின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். அது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையாகும். அதுமட்டுமன்றி சர்வதேச மேடைகளில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறிவிட்டு இலங்கையில் அதனை இழுத்தடித்துச் செல்லும் போக்கை அரசாங்கம் பின்பற்றக்கூடாது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகள்…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ்.முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் பொதுத்தேர்தல் 2015 தொடர்பில் ஐந்து கேள்விக்கொத்துக்கள் அடங்கிய கேள்விநேரம் யூரோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கேள்விநேரத்தில் • முதலாவதாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியல் தீர்வு என்று கூறியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையில் எவ்வாறான அரசியல் தீர்வொன்றை நோக்கி நீங்கள் முன்னெடுக்கவ…
-
- 0 replies
- 269 views
-
-
2015 இல்ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நியாயப்படுத்தி நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தான் ஜனாதிபதியானால் ஐநா தீர்மானத்தை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ள நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ள மங்களசமரவீர இலங்கை படையினர் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தனர் வர்த்தக வாய்ப்புகளும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். தற்பெருமைக்காக முன்னெடுக்ப்பட்ட பல திட்டங்களிற…
-
- 0 replies
- 121 views
-
-
படையினரது முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கான யாழ்.தேவி ரயில் சேவையானது 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பமாகுமென யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கிற்கான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது யாழ். ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து, யாழ்தேவியின் இறுதி எல்லையான காங்கேசன்துறை வரையில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட தெல்லிப்பழை புகையிரத நிலையம் வரையிலான ரயில் சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து காங்கேசன்துறை வர…
-
- 0 replies
- 316 views
-
-
2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை January 6, 2025 09:49 am 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “எல்ஆர்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் சமீப …
-
- 1 reply
- 239 views
-
-
2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு
-
- 0 replies
- 267 views
-
-
2015ஆம் ஆண்டு வடமாகாணசபை வரவு செலவு
-
- 0 replies
- 329 views
-
-
2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1,689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2,210 பில்லியன் ரூபாவாகும். தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். விமான நிலையப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்காக 2015 …
-
- 0 replies
- 670 views
-
-
2015இற்குப் பின் அதிகாரிகள் 67 உள்ளிட்ட 637 சிறிலங்கா படையினரிடம் விசாரணை 2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, 2015 ஜனவரியில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிறிலங்கா படையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 139 views
-
-
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,கொலைச் சம்பவங்களுடன் தொடர்புள்ள சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை 2015 இல் 88 வீதம் நிறைவு செய்யப்பட்டதாவும் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2014 ஆம் ஆண்டு 544 கொலைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் கடந்த வருடத்தின் மு…
-
- 1 reply
- 358 views
-