Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத் தரப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான ““தேனிலவு பேச்சுவார்த்தை'' இந்த வருடத்துடன் முற்றுப் பெற்றுவிடும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது. புதுவருடம் தொடங்கும் பொழுது இதுவரை பேச்சு வார்த்தை தேனிலவில் ஈடுபட்டிருந்த இரு தரப்பும் ““மண முறிவு'' க்கு வந்துவிடுவர் போல் தெரிகிறது. இரு பகுதியினரும் ஒருவர் மீது மற்றொருவர் விட்டுக் கொடுக்காது, சளைக்காது சொற்கணைகளை மாறி மாறி ஏவிக் கொண்டிருக்கின்றனர். போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 13 ஐ தருவோம், இதற்கு மேல் 13+ ஆகவும் தருவோம் என்று ஜனாதிபதி உட்பட அரச தரப்பினர் பேசி வந்தனர். போரினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் சர்வதேச நாடுகளின் காதுகளில் பூச்சுற்றுவதற்கும் இந்த கோஷங்கள் பாவனைக்கு வந்தன போ…

  2. வடக்கில் பாரம்பரியத்தை மாற்றாத அபிவிருத்தியே முக்கியம்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் [Saturday 2015-08-08 19:00] வடக்கில் பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாகவே சுற்றுலாத்துறை போன்ற விருத்தி செய்யப்பட வேண்டும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்து நகரமாக மாற்றுவதில் முகங் கொடுக்க வேண்டிய சவால்களை அடையாளப்படுத்தும் கலந்துரையாடல், முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே …

    • 0 replies
    • 359 views
  3. Published By: DIGITAL DESK 7 12 JUN, 2024 | 12:50 PM அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களில…

  4. டயலொக் அனுசரனையில் யாழ் இந்துக் கல்லுர்ரி மைதானத்தில் இன்று புதுவருட இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார். thx http://yarlmann.com

    • 4 replies
    • 1.3k views
  5. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சிதைக்க மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்: நகுலேஸ்வரன் [ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 09:20.40 AM GMT ] கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் முன்னாள் கரைச்சி பிரதேசசபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன் வேட்பாளர் சி.சிறீதரனை ஆதரித்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், வழமை போலவே இந்த தேர்தலும் இன்னொரு வடிவிலே மிக முக்கியமானதாக எம்மை நோக்கி வந்திருக்கின்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வாக்குகளை அளிக்க வேண்டிய கடமை எமது மக்களுக்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்க பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொண்ட போதும் எமது மக்களின் ஒருங்கிணைந்த பலத்தால் அ…

    • 0 replies
    • 231 views
  6. யாழ்.பல்கலையைச் சுற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்! AdminMay 13, 2019 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஊழியரின் கைது நடவடிக்கையை எதிர்த்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கருத்து கூறும் பதாதைகள் யாழ் பல்கலை கழகத்தை சுற்றி இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்தது நாட்டின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது. குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 3 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் தேசத்துரோகிகள் என்று தமிழகத்தின் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" (16.11.07) இல் அளிக்கப்பட்டுள்ள பதில்: தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  8. ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை நிகழ்வுகளில் இன்று ரதோற்சவ நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வை சமகாலத்தில் நேரடி ஒலிபரப்பாக எடுத்து வந்திருந்தோம். இந்த இரண்டரை மணி நேர நிகழ்வின் சில பகுதி thx http://www.newjaffna.com/fullview.php?id=ODgxMA==

  9. நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பிரதிப் பிரதமர் பதவி?AUG 20, 2015 | 0:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள முக்கிய பிரமுகரே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். தாம் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாக இவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசாங்…

    • 0 replies
    • 517 views
  10. சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்க ரணில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பக்கம் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 863 views
  11. புதிய அரசாங்கத்தில் சந்திரிகாவுக்கு முக்கிய பதவி! [Thursday 2015-08-27 07:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கவிற்கு புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டு அதன் பொறுப்பு சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி இந்த புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளார். கடந்த 25ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சந்திரிக்காவிற்கு பதவி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்…

  12. May 27, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. காவல்துறையினரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். …

  13. சுதந்திரக் கட்சியை முழுமையாகப் புனரமைக்கப் போவதாக மைத்திரி அறிவிப்பு! - மாநாட்டில் மஹிந்தவும் பங்கேற்பு [Wednesday 2015-09-02 19:00] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாகப் புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண மீள்புனரமைப்புக்கு உட்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய சக்தியாக முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாகவும் ஆனால் தனது பயணம் வேகமான பயணம் இல்லை என்றும் மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை …

  14. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணம் காட்டி முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இன வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுத்த நடவடிக்கையையும் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை நீதித்துறையால் ஒருபோதும் முறையான நீதி விசாரணைகள் இடம்பெறாத என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள் தமிழ் மக்கள் பேரவை, இதனால் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்கள் முழுமையாக ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம…

  15. புவி வெப்பமடைவதால் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் [06 - December - 2007 பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதல் அதி பயங்கரமான விடயமென தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எதிர்காலத்தில் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட, குழுநிலை விவாவதத்தில் மேலும் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதல் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதலே அதி பயங்கரமானது. புவி வெப்பமடைதலைத் தடுக்க சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் அவசியமாகும். இவை ஒருபுறமிருக்க அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். புவி வெப்பமடைதலினால் பல நகரங்கள் கடலில் மூழ்கு…

  16. வடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களை தருமாறு எப்போதும் கோரவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மட்டுமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். காணி இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்குவதுடன், காவல்துறையினரின் பாதுகாப்பையும் வழங்கி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் உத்தேசம கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கே காணிமற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு …

  17. ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…

  18. சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை June 18, 2019 10:54 am GMT 0 Comments 1076 by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடா…

  19. மணலாற்று சிலோன் தியட்டர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் ஊடுருவ முயற்சித்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  20. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுத முகவரான குமரன் பத்மநாதன் (கே.பி.)குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பொலிஸ்மா அதிபருக்குப்பணிப்புரை விடுத்துள்ளார். கே.பியின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் கருத்து நிலைப்பாட்டுக்கு அமைய சுடுகலன்கள் சட்டத்தின் கீழ் கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்ய இயலாதெனத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய கே.பிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை ஆரம்பிக் குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசி…

  21. வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் PrashahiniAugust 22, 2024 வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மரணித்த சிசுவின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் நேற்று (21) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்பாக வீதியில் அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்தத்தால் மரணித்த சிசுவிற்கு நீதி வேண்டும் எனவும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை. சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண இது தொடர்பில் கவனம் செலுத்தி ஒரு விசாரணை குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட…

  22. அமெ­ரிக்­கா­வா­னது படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின் மூலமே மேற்­படி தகவல் அறி­யப்­பட்­டுள்­ள­தாக இலங்­கையின் முன்னணி ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அந்த உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்­காவால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களில் பல இலங்­கையின் இறை­யாண்மையைப் பாதிப்­ப­ன­வாக உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க விமா­னங்­களும் கப்­பல்­களும் தரித்­தி­ருத்தல் மற்றும் பரி­சோ­…

    • 10 replies
    • 904 views
  23. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந…

  24. Watch Mithivedi on the net For the first time ever in the history of Tamil cinema, a film has been released on the net. Mithivedi, which deals with the landmines issue in Sri Lanka, was released on the net on February 17th. According to a press note, movie buffs in US, Canada, Europe, Middle East and Australia can watch the film on the website www.mithivedi.com.au on the pay per view rental basis. Daniel Balaji, who has acted in a number of Tamil films and television serials and known for his performance in Kaakha Kaakha as one of Suriya’s friends, has played the menacing Sri Lankan Army Lieutenant and Neelima has played an Eelam Tamil woman trying to save her b…

  25. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணக்கம்? வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்புடனான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கும் விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், வெளிநாட்டு சட்டத்தரணிகள் மற்றும் விசாரணைகளின் பங்களிப்பும் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.