ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு சென்டிமீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பை கவன…
-
- 0 replies
- 303 views
-
-
பெற்றோல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று மகிந்த அரசை ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்து…
-
- 11 replies
- 1k views
-
-
அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்பது எப்படி?; குற்றப் பிரேரணை விவகாரத்தை சுட்டிக்காட்டி ஜ.ம.மு. கேள்வி பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்து ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்கியுள்ளது தெரிவுக்குழு. இந்த நிலையில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கட்சிகள் எப்படிப் பங்கேற்க முடியும்? அந்தத் தெரிவுக்குழுவும் கேலிக்கூத்தான குழுவாகவே அமையும் என்பதை இப்போதைய தெரிவுக்குழு நிரூபித்துள்ளது. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாள…
-
- 0 replies
- 352 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 3 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 500 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 865 views
-
-
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்து விட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 400 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் 2002ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு குறைபாடுகளைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பெண்பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ்டோட்ரியர். 2008இல் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு சிறிலங்காவில் இருந்து வெளியேறிய பின்னர், அளித்துள்ள முதல் செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை. காலாவதியான ஆணையின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது. முடிவில் அனைவருமே களைத்துப் போயினர். மனச்சோர்வையும், ஏமாற்றத்தையும் அடைந்தனர். கண்காணி…
-
- 1 reply
- 1k views
-
-
யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொறுப்புக் கூறலுடனான மன்னிப்பு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு பொறுப்புக் கூரறுதலுடனான மன்னிப்பு வழங்குவதை ஏற்க முடியாதென்றும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில அவர்களுக்கு பொறுப்புக் கூறலுடனான மன்னிப்பை வழங்கலாம் என, மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, தமது இறுதி இடைக்கால அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை வன…
-
- 0 replies
- 272 views
-
-
மகிந்த ராஜபக்ச வடக்கு மீனவர்களை சந்திக்கவுள்ளார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- 21 ஜனவரி 2013 இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மீனவர்களை நாளை சந்திக்கவுள்ளார். இதற்கென தெரிவு செய்யப்பட்ட அரச ஆதரவு மீனவாகள் 200 பேர் யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பு சென்றடைந்துள்ளனர். இதனிடயே போருக்கு பின்னரான வட மாகாண கடற்றொழில் சமூகங்கள் தொடர்பாகவும் இந்திய இழுவைப் படகுகளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பல்கலைக்கழகங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கையின் வடபிராந்தியத்தில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவக்குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் ரு{ஹணு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயலமர்வு ஒன்றை யாழ்பல்கலைக்கழ…
-
- 1 reply
- 484 views
-
-
தயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா? by : Yuganthini இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மூவருக்கு புதிய அமைச்சரவையில் மூன்று அமைச்சரவை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் ஸ்ரீபாலடி சில்வா, மஹிந்த அமரவீரா ஆகியோர் அமைச்சர் பதவிகளைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இலங்கை சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படாதெனவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. http://athavannews.com/தயாசிறி-அமைச்சரவையில்-இர/
-
- 0 replies
- 446 views
-
-
சிறிலங்கா மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல் – ஒவ்வொன்றாக முடங்கும் அரச இணையங்கள் [ வெள்ளிக்கிழமை, 25 சனவரி 2013, 11:20 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரசின் பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம்மிக்க இணையத்தளங்களை முடக்கும் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சிறிலங்கா அரச இணையத்தளங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மறைமுகப்போரின் ஒரு கட்டமாக, சிறிலங்கா முதலீட்டுச் சபையின் இணையத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளது. டவி ஜோன்ஸ் என்ற ஊடுருவல்காரரால், சிறிலங்கா அரசின் இணையத்தளங்களை முடக்கும் போர் நடத்தப்பட்டு வருகிறது. சிறிலங்கா முதலீட்டுச்சபையின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த 2000 இற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் ஏனைய முக்கிய ஆவணங்கள்,…
-
- 7 replies
- 979 views
-
-
ஒரு வாரத்துக்கு சபை மூடப்படும் நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாத சபையமர்வுகளை, ஒருவாரத்துக்கு ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபையில், தொழிற்நுட்ப கட்டமைப்பு தொகுதியை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்காகவே, சபையமர்வு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது. ஒலி அமைப்பு , மின்னணு வாக்கு முறைமை, எலக்ட்ரிக் ஒலிவாங்கிகள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்காகவே சபையமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறவிருந்த சபையமர்வுகள் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பை செய்வதற்கு 17 நாட்கள் தேவை…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘’உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர். காங…
-
- 7 replies
- 2.1k views
-
-
எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம்- அங்கஜன் பிரதேச செயலாளருக்கு கடிதம்- சண்டே டைம்ஸ் Post Views: 77 August 23, 2020 எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம் என யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செவ்வாய்கிழமை இதனை எழுதியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தை பார்த்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்…
-
- 4 replies
- 638 views
-
-
முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் மாகாணசபை உறுப்பினர்கள் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்ல திறைசேரியின் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/11792
-
- 2 replies
- 401 views
-
-
இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கையின் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை பிரனாப் முகர்ஜியை சந்தித்தபோது மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை பிரனாப் முகஜியிடனம் தெரிவித்துள்ளார் இதன்போதே பிரனாப் முகர்ஜி, அழைப்புக்கு மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், இலங்கை ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் சிறந்த நண்பர் என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/120155?ref=youmaylike1
-
- 1 reply
- 296 views
-
-
(நா.தனுஜா) இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும்…
-
- 0 replies
- 270 views
-
-
வன்னியில் நெடுங்கேணி மாறா இலுப்பையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்கேணி மாறா இலுப்பை மகிழமோட்டையைச் சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று சென்றுள்ளது. இதில் உன்னை கொலை செய்வோமென மிரட்டல் விடுக்கப்படவே இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு அருகிலுள்ள இராணுவ பொலிஸ் காவலரணுக்குச் சென்று முறையிட்ட போது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் வெட்டிக்கொலை …
-
- 0 replies
- 486 views
-
-
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/Supreme-Court.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவத…
-
- 0 replies
- 245 views
-
-
"முத்துகுமார் ..." ஓர் உருக்கமான பதிவு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் உணவு - கோத்தபாயவுடனான சந்திப்பின் பின் முடிவு! [Wednesday, 2013-02-20 19:45:59] இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது. இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு காணப்பட்டதாக முஸ்லிம் அமைப்புக்கள் கூறியுள்ளன. இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குற…
-
- 0 replies
- 470 views
-
-
ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 357 views
-