Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமந்திரனின் ஆதங்க வாதம்.! அடங்கிப்போன நாடாளுமன்றம். ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊழல் மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. இதன்போது, குறித்த அறிக்கைகள் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையின் தமி…

  2. எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம் By T YUWARAJ 20 SEP, 2022 | 10:01 PM (எம்.மனோசித்ரா) ரயில்களை முறையாக பராமறிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெருமளவான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என்று ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில…

  3. ஞாயிறு 06-08-2006 13:32 மணி தமிழீழம் [மகான்] பிலியந்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைக்குண்டு வீச்சு: 7 பொதுமக்கள் படுகாயம். கொழும்பு பிலியந்தல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் சனி இரவு 8மணியளவில் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்

    • 0 replies
    • 850 views
  4. பயங்­க­ர­வாத சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­டவர் 12 வரு­டங்­களின் பின் விடு­தலை இரா­ணு­வத்தைச் சேர்ந்த மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் சதித்­திட்டம் தீட்டி கொலை செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ரி–56 ரக தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக 2006ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட வாசு­கோபால் தஜ­ரூபன் என்­பவர் 12 வரு­டங்­களின் பின்னர் நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யினால் விடு­தலை செய்­யப்­பட்டார். 2005ஆம் ஆண்டு மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் கொலை செய்ய சதித்­திட்டம் தீட்­டிய­தாக விடு­தலைப்புலி உறுப்­பி­ன…

  5. இனியும் பொறுமை காக்க முடியாது; ரணிலை சுற்றிவளைப்போம் – மரிக்கார் எம்.பி. எச்சரிக்கை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் நிலவும் பட்டினி நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். . “நாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம், அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம், அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம்” என்று மரிக்கார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். குட…

  6. Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse. http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes

    • 5 replies
    • 1.5k views
  7. இலங்கை மீதான ஐ.நா விசாரணை ஆரம்பம் வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:44 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த ஆணைக்குழு, தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/120986-2014-08-07-03-24-35.html

  8. வடக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை அரசு சந்தேகம் கொண்டுள்ளதாக அரச அமைச்சர் ஹெகலிய அண்மையில் கருத்து தெரிவித்திருக்க அந்த ஊடகவியலாளர்களிற்கு கற்பிப்பிப்பதற்கு நேரடியாகவே களமிறங்கியுள்ளார் மற்றொரு அமைச்சரான அஸ்வர். அத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவர் மஹிந்த என்று பான்கீமூன் தம்மிடம் கூறினாரெனவும் ஊடகவியலாளர்களிடம் அஸ்வர் தெரிவித்திருக்கிறார். யாழ்.மாவட்ட செயலகத்தினல் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி நெறி எனும் பெயரில் இன்று (11.08.14) பட்டறையொன்று நடத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அரசு செய்த சாதனைகளை விளக்கி கூறுவதே இப்பயிற்சி பட்டறையின் நோக்கமாகும். தமிழ் ஊடகவியலாளர்களிற்கான பயிற்சி பட்டறைகளை தடுத்து வரும் அரசு மறுபுறத்தே இத்தகைய மூளை சலவை கருத்தரங்குகளை அண்மைக்காலமா…

  9. யாழ்நகரத்தில் கட்டடமொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு ; 10 இளைஞர்கள் தடுத்து வைத்து விசாரணை By T. SARANYA 14 OCT, 2022 | 11:04 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியை சேர்ந்த மிராஜ் என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அருகில் உள்ள விருந்தினர் விடுதி பணியாளர்கள் 10 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…

  10. பளையில் வீடுகள் மீது கடும் விமானத் தாக்குதல் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் நேற்று புதன்கிழமை நண்பகல் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நண்பகல் 12 மணியளவில் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் `கிபிர்' விமானங்கள் நடத்திய மிகக் கடும் தாக்குதலில் பல வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து மக்கள் வெளியேறிய வீடுகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பல வீடுகள் அழிந்தன. இதேநேரம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலிருந்து பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    • 0 replies
    • 903 views
  11. தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : 12 டிசம்பர் 2010 Bookmark and Share தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் : எதிர்வரும் காலங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மட்டும் இசைப்பதென அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரச நிகழ்வுகள் மற்றும் வைபவங்களில் தமிழ் மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா மாதா என்ற இலங்கையின் தேசிய கீதம் சகல பிரதேசங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலம் தேசிய க…

  12. பாலசந்திரனின் வாழ்க்கையை மையபடுத்தி எடுத்ததாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படம் படம் முழுக்க பாலச்சந்திரனோடு,பல குழந்தைகள் சிறார் போராளிகளாகவே காட்டப்பட்டுள்ளனர். என்று அய்யா.நெடுமாறன் உட்பட பல அமைப்புகள் மாணவர்கள் எதிரிப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புலிப்பார்வை இசை வெளியீடு சென்னை சத்தியம் திரையரங்கில் நடை பெறுகிறது . இதனை அறிந்த மாணவர்கள் அங்கு சென்று அதனை எதிர்த்து முற்றுகையிட தயார் நிலையில் உள்ளனர். புலிப்பார்வை இசை வெளியீடு விழாவில் கலந்துகொள்ள நெடுமாறன் அய்யா மற்றும் வைகோ மறுப்பு தெரிவித்த வேளையில் மேடையில் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். http://www.pathivu.com/news/33187/57//d,article_full.aspx

    • 2 replies
    • 605 views
  13. தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்திரிகையான புதிய சுதந்திரனில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பத்தி முழுமையாக இங்கு தரப்படுகின்றது. “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம…

  14. மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வடக்கு அந்தமான் தீவு…

  15. இலங்கையில் உள்ள இந்திய ஒயில் நிறுவனம் இன்றிரவு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை 98ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒருலீற்றர் பெற்றோலின் விலை 105 ரூபாவாக அதிகரிக்க வுள்ளது 66 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் டீசல் இன்று இரவு முதல் 71 ரூபாவாக அதிகரிக்க உள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளதால் விலைகளை அதிகரிக்க நேர்ந்ததாக இந்தியாவின் ஒயில் நிறுவனமான ஐ.ஓ.சி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5 ரூபாவினால் எரிபொருள் விலையை அதிகரிக்க உள்ளது. இதனடிப்படையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 10…

  16. அல்பம் பார்த்துத்துப் பார்த்து திருடிய அதிசயத் திருடர்கள் - ஆறுகால் மடத்தடி அதிசயம் 2010-12-16 22:50:20 வீட்டில் இருந்தவர்களின் அல்பத்தைக் கேட்டு அதனைப் பார்த்து அதில் போட்டிருக்கும் அனைத்து நகைகளையும் முன்னால் வை என்று அச்சுறுத்தி கொள்ளையிட்ட கொள்ளையர்களால் ஆறுகால் மடமே நடுங்கியுள்ளது. நள்ளிரவில் இரண்டு ஆட்டோக்களில் வந்த பத்துப் பேருக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த திருடர் குழுவினர் யாழ் புறநகர்ப் பகுதியான ஆறுகால் மடத்தடியில் உள்ள வீட்டினை உடைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு அறையில் அடைத்ததாகத் தெரியவருகின்றது. பின்னர் ஒருவரை வெளியே அழைத்து அவர்களின் அல்பத்தை எடுத்து அதில் உள்ளவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைளையும் முன்னால் வை என அச்சுறுத்தி வீ…

  17. வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையல், இந்த அமர்வில் பங்கேற்க, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சைக்கிளில் வந்தார். தான் கோரிக்கை விடுத்தும் தனக்காக பாதுகாப்பு மற்றும் வாகன வசதி என்பன இதுவரை ஏற்படுத்தித் தரவில்லையென்பதால், மாகாண சபையின் கவனத்தை ஈர்பதற்காகவே அவர் இன்று சைக்கிளில் வந்தார் என்று தெரிய வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=115360&category=TamilNews&language=tamil

  18. பாடசாலை மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் By NANTHINI 27 OCT, 2022 | 05:38 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வருடத்த…

  19. 'யாழ்ப்பாணத்துக்கான உணவுக் கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும்' யாழ் ஆயர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு இன்னும் 5 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லவுள்ள கப்பலுக்கு விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று யாழ் கத்தோலிக்க ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 5 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுவதாகத் தெரிவித்துள்ள ஆயர், அங்கு கொழும்பில் இருந்து உணவுக் கப்பல் செல்வதற்கு ஐ.சி.ஆர்.சியின் வழித்துணை தேவை என்றும், அதற்கு விடு…

  20. வௌ்ளவத்தை பிரதான வீதியில் மீண்டும் நிலம் கீழிறங்கியுள்ளது [ பிரசுரித்த திகதி : 2010-12-22 01:45:13 PM GMT ] வௌ்ளவத்தை ரொக்ஸி திரையரங்கு முன் அண்மையில் புனரமைக்கப்பட்ட வீதி சற்று முன் கீழிறங்கியுள்ளது. ஏற்கனவே கீழறங்கி காணப்பட்ட இவ்வீதி அரசாங்கத்தினால் அண்மைகாலத்தில் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இவ்வீதி இன்று கீழறங்கியுள்ளது tamilulakam.com

  21. அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல : பந்துல சூளுரை (இராஜதுரை ஹஷான் ) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன நாட்டை பிரித்து இனங்களுக்கிடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்காமல் தமது இனமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே அம்மக்களுக்கான அரசி…

  22. ஃபைசர் காலாவதியாகியதால் மற்றொரு தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – GMOA நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து மற…

  23. நாகர்கோவிலில் படையினரின் ரோந்து அணி மீது தாக்குதல் இருவர் பலி! இருவர் காயம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறீலங்காப் படையினரின் ரோந்து அணி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை நேற்றிரவு 9.15 மணியளவில் வடபோர்முனையில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியினர் நடத்திய அச்சொட்டான எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் சேதங்களுக்கு உள்ளாகியது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் பட…

  24. தொடர்ந்தும் மன நோயாளிகளால் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் - சிறிதரன் எம்.பி. காட்டம்[ காலத்திற்கு காலம் மனநோயாளிகளாலும் கசாவிற்காக துப்பாக்கி கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.ஆனால் இதற்கெல்லாம் எந்த விதமான நடவடிக்கைகளும்இன்றுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.நாளைக்கும் தொடரும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். உரும்பிராயில் சுட்டுக் கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக் கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆ…

  25. ரணிலைக் காப்பாற்ற வேண்டாம்- சம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசர கடிதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தனுக்கு அத்துரலிய ரத்தன தேரர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் கூறியுள்ளார். ”நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.