Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரசாரத்தை தவிர்க்குமாறு மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரசாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் வடக்கில் மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். வடக்கில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படுகிறது. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற…

    • 2 replies
    • 419 views
  2. அரசியலமைப்பு பணிகளை துரிதப்படுத்துங்கள் – சுமந்திரன் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, துரிதப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். இறுதிப்போரில் பங்கேற்ற விடுதலைப்புலிகளில் 12000பேரை மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் விடமுடியுமானால் ஏன் அரசியற் கைதிகளை விடுதலைசெய்வதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்த…

  3. மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 12:25 PM (எம்.வை.எம்.சியாம்) புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார…

  4. சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டில் சட்டத்தரணியாக இருப்பது மிகவும் அவமானத்துக்கு உரிய விடயம். வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளோம். சட்டமில்லாத நாட்டில் சட்டத்தரணி இவர் என்று கூறக்கூடிய நிலையில் நான் உங்கள் முன் நிற்கின்றேன். காணாமல் போனவர்கள் என்ற பிரச்சினை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இருக்கவில்லை. ஆனால் இன்று நவீனகாலத்தில் தான் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களே அவர்களைப் பிடித்து தடுத்து வைத்து அல்ல…

  5. முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவுக் கடலில் ஏற்படும் திடீர் மாற்றம்!! முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கக் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். …

    • 1 reply
    • 408 views
  6. மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன் -(பீஷ்மர்) [15 - October - 2006] [Font Size - A - A - A] சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள். முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்…

    • 1 reply
    • 1.6k views
  7. மரணம் 32 – 12 பேர் மாயம் – முகாம்கள் 584 – தஞ்சம் 329,200 – 3,737 வீடுகள் சேதம் * Saturday, January 15, 2011, 7:36 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகமாக 14 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 49 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் 282,953 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நிர்க்கதியாகியுள்ள 87,899 குடும்பங்களைச் சேர்ந்த 329,200 பேர் 584 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் 3,737 வீட…

  8. -யோ.வித்தியா யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, திங்கட்கிழமை (15) மாலை உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி வந்திருந்தார். குறித்த பெண் கொண்டு வந்த உணவை சோதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, அப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி பெண்ணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-1…

  9. இலங்கை இராணுவத்திற்கு UN பிறப்பித்த உத்தரவை, வேறு எங்கும் பிறப்பிக்கவில்லை… உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் பிறப்பிக்காத உத்தரவை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பிறப்பித்துள்ளது. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெற வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ,நா அமைதிகாக்கும் பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு அறிவித்துள்ளது. …

  10. கடும் நெருக்கடியான வெற்றியை பெற்று தனித்து ஆட்சி அமைக்கிறது ஐ.ம.சு.மு ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நெருக்கடியான வெற்றியைப் பெற்று தனித்து ஆட்சி ஆட்சியமைக்கிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் முழுமையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களும், மொனறாகல மாவட்டத்தில் 8 ஆசனங்களுமாக 17 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் 2 'போனஸ்' ஆசனங்களுடன் மொத்தமாக 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பதுளை மாவட்டத்தில் கடும் நெருக்கடியைக் கொடுத்து 8 ஆசனங்களையும், மொனறாகல மாவட்டத்தில் 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இத…

  11. சென்னை: தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும், இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது. இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போது இலங்கை அரசு செ…

  12. புதன்கிழமை, ஜனவரி 26, 2011 இந்தியாவின் 61 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியத் தேசிய கொடியேற்றல் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு பலாலி வீதியிலுள்ள அமைந்துள்ள யாழ். இந்தியத் துணைத் தூதகரத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் இந்தியத் தேசியக் கொடியினை யாழ்.இந்தியத் துணைத் தூதரக இணைப்பாளரான வீ.மகாலிங்கம் ஏற்றிவைத்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக பேரசிரியர்கள் யாழ்.சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஈழ நாதம்

    • 7 replies
    • 885 views
  13. மலம் கழிக்க கூட சி.ஐ.டியினர் விடுகிறார்களில்லை! – மாகாணசபையில் புலம்பிய அன்ரனி ஜெகநாதன். [Friday 2014-09-26 10:00] மலம் கழிக்க கூட விடாமல், சிஐடியினர் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஆதங்கத்துடன் சபையில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினரின் பிரதான கடற்படைத்தளம் ஒன்றினை அமைப்பதற்கு மக்களுடைய 614 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு நேற்று முன்தினம் நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்திருந்தனர். அவர்களுடன் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் எதிர்ப்பினால் எமது காணிகளை அளக்கும…

  14. ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை! நேர்காணல்- கே.வசந்தரூபன் ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை என வடமாகாண முன்னாள் சுகதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரது முழுமையான பேட்டி வருமாறு: கேள்வி: …

  15. திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 04:07 .தமிழ் மொழியிலான ஒலிபரப்புச் சேவையை முடிவுக்கு கொண்டு வருகின்ற பி.பி.சி செய்தி நிறுவனத்தின் திட்டத்தை நிறுத்தி விட்டார் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் William Hague. செலவுகளை குறைப்பதற்காக பி.பி.சி நிறுவனம் ஒலிபரப்புச் சேவைகள் ஐந்தை இல்லாமல் செய்ய உத்தேசித்து இருந்தது. இந்த ஒலிபரப்புச் சேவையில் பி.பி.சி தமிழோசையும் ஒன்று. இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தலையிட்டு மேற்படி ஒலிபரப்புச் சேவைகளை இல்லாமல் செய்யும் திட்டத்தை பி.பி.சி செய்தி நிறுவனம் கை விடச் செய்து உள்ளார். tamilcnn.com

    • 3 replies
    • 1.3k views
  16. எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர் Posted: 2014-09-29 13:34:56 | Last Updated: 2014-09-30 02:21:08 எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர் New 0 0 0 0 0 ஆஸியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டோர் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனரா? அடியோடு மறுக்கின்றது இலங்கை! தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற தனயன் விபத்தில் பலி! இருவர் படுகாயம்!! ஜெயலலிதா பிணை மனு மீதான வழக்கு விசாரணை இன்று! இந்திய கடல் எல்லைக்குள் 12 இலங்கை மீனவர்கள் கைது! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை: அணு உலை கதிர்வீச்சில் 13…

    • 0 replies
    • 506 views
  17. இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு -பைஷல் இஸ்மாயில் யாழ். மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவ…

    • 3 replies
    • 692 views
  18. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தராஜபக்ச பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 19 ஆம் திகதி காலை தனது சொந்த மாவட்டத்தில் (அம்பாந்தோட்டை) வீரவில என்னும் இடத்தில் சிறிலங்காவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுப் பேசுகையில் யாருடைய அழுத்தத்திற்கும் அரசாங்கம் பணிந்து செயற்படமாட்டாது என முழங்கினார். ஆனால் அன்று இரவு சனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஏ-9 பாதை- அதாவது முகமாலைச் சோதனைச்சாவடி- யாழ். குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல ஒருநாள் மட்டும் திறக்கப்படுவதற்கு சனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பான தகவலை முதலில் வழங்கிய பி.பி.சி, இப்பாதையானது அடுத்த நாள் அதாவது 20 ஆம் திகதி திறக்கப்படும் என அ…

  19. அம்பாரை நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 கல்முனை - நாவிதன்வெளி இடைப்பட்ட கிட்டங்கி பாலத்தின் வெள்ளத்தின் நடுவே சென்று கொண்டிருந்த தோணி கவிழ்ந்ததில் 2 பேர் காணமல் போயுள்ளனர். கல்முனையில் இருந்து நாவிதன் வெளிக்கு சென்று கொண்டிருந்த தோணி இன்று காலை 6.45 மணிக்கு கவிழ்ந்துள்ளதாகவும், இதில் பயணித்த 7 பேரில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவர் காணமல் போயுள்ளதாகவும் தவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்திரன தெரிவித்துள்ளார். மேலும், நாவிதன்வெளியை சேர்ந்த முத்துராமன் தனுஷ் (34) ராசையா அசோக் குமார் (42) என்பவர்களே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்முனை - நாவிதன்வெளிக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் …

  20. காலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்.. காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08இல் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை பெற்று வரும் கைதியை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மனிதாபிமானமற்ற முறையில் கட்டிலுடன் விலங்கிட்டு உள்ளார். அதனால் குறித்த நபர் காலில் விலங்கு மாட்டப்பட்ட நிலையிலையே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அது குறித்து குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நபரொருவர் தெரிவிக்கையில் , விட…

    • 2 replies
    • 551 views
  21. திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு ! தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15 ஆம் திகதி எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார். கோண்டாவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற எக்காரிகையை அடுத்து 2 இலட்சம் ரூபாய் சரீர…

  22. விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை .. இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. அப்போது பிரதம நீதியரசர் அசோக டிசில்வா அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களின் விவரங்கள் அட…

  23. திருமலை துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு – விக்னேஸ்வரன் திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துறைமுகத்தில் துறைமுகம்சார் பாரிய கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கம் கொண்ட பாரிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான சாத்தியப்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை இந்திய அரசும் முதலீட்டாளர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வட கிழக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் பெருநன்மையடைவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி…

    • 3 replies
    • 799 views
  24. தமிழர்கள் நிலை அறிய ராகுல் தலைமையில் குழு இலங்கை செல்லும்-யுவராஜா வியாழக்கிழமை, பிப்ரவரி 17, 2011, 16:04[iST] ராமநாதபுரம்: இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார். நிருபர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பு முனையாக அமையும். இளைஞர் காங்கிரசில் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தும். காங்கிரஸ்-திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இளைஞர் காங்கிரசுக்கு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சி…

  25. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்… திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்… இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.