Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபத…

  2. இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே. கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது. அதே…

  3. 9 வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் 2 ஆம் இடத்தைப் பெற்று சிறுமி ஒருவர் இலங்கையில் சாதனை படைத்துள்ளார். சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரேமானந்த நடராஜ் மற்றும் லக்ஷ்ஸ்மி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான வஷினியா கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் கல்வி பயிலுகின்றார். வஷினியா 2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக பிரித்தானிய கணினித் துறை கற்றை நெறி சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT DEGREE ) பூர்த்தி செய்துள்ளார். இவருக்கான பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு செ…

  4. சிறிபுரவில் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஊர்க்காவல் படையினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிபுர சிறிலங்கா காவல்நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள ஊர்காவல் படையினர் இடத்தில் கவந்திசபுரவைச் சேர்ந்த 9 வயது சிறுமியை மூவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளன

  5. 9 வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக் காதலன் கைது! re 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகில் மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பி…

    • 0 replies
    • 357 views
  6. 9 வருடங்களுக்குப் பின் நோர்வே அரச பிரமுகர் ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Wednesday,6 January 2016, 03:35:32 ] ஸ்ரீலங்காவுடனான அரசியல் ரீதியிலான தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளும் நோக்கில்நோர்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பென்டா (Borge Brende) ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் இந்த வார இறுதிக்குள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் நோர்வே அரச பிரமுகர் ஒருவர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்யும் நோர்வே வெளிவிவகார அமைச்சர், தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்…

  7. 9 வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுதலை சிறப்பு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடந்த 9 வருடங்களாகத் தடுத்து வைக் கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை வழங்கியது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக சட்டமா அதிபரால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நிராகரித்தார். ஜப்பான் அரசால் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தொட்டலங்க பாலத்துக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டம் தீட்டினார் என்று முதல் குற்றச்சாட்டும், …

  8. 9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு July 18, 2025 11:03 am எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப…

  9. [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்] ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். -புதினம்.

  10. 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றும் அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளத…

  11. 90 ஆயிரம் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்று ராஜபக்‌ஷவின் ஊது குழலாக நக்கீரன் தனது பணியை தொடங்கியுள்ளது 90 ஆயிரம் ஈழத்தமிழர்கள் சொந்த இடங்களில் குடியேற்றம் இலங்கை முகாம்களில் அவதிப்பட்டு வரும் தமிழர்கள் நிலையறிய தமிழக எம்பிக்கள் குழு இலங்கை சென்றது. அவர்களிடன் அதிபர் ராஜபக்சே, கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதன்படி 2 லட்சத்து 88 ஆயிரம் பேரில் இதுவரை 90 ஆயிரம் பேர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், ‘’நேற்று வரை ஏறத்தாழ 90 ஆயிரம் தமிழர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டோம். அவர்களில் மத போதகர்களும், கர்ப்பிணிகளும், கல்லூரி மாணவர்களும்…

  12. பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இலக்கு வைத்து, வாய்ப்புப் பார்த்துக்கொண்டு காலத்தை நகர்த்தியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 686 views
  13. 90 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.! தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 45 பெண்கள் உட்பட 45 பேர் இன்று இலங்கை திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படுவதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2015ஆம் ஆண…

  14. 90 இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகின்றனர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதி ப்படுத்தலுடனும், ஒருங்கிணைப்புடனும் 90 இலங்கை தமிழ் அகதிகள், இந்தி யாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர். சுயவிருப்பின் பேரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் திருச்சியிலிருந்தும், 15 குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் சென்னையிலிருந்து செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இவர்களில் 45 ஆண்களும் 45 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மற…

  15. 90 நாட்களில் மீள்குடியேற்றம் முடிவு? இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. போரின் இறுதி கட்டத்தில் வெளியேறி முகாம்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளதாக மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவ…

    • 0 replies
    • 544 views
  16. 90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவலில் தடுத்து வைப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 7/29/2008 8:37:16 PM - பொலிஸாரால் கைது செய்யப்படும் ஒருவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவல் உத்தரவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்பவரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த உத…

  17. அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 444 views
  18. அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர். menan வன்னியின் தற்போதைய போர் நிலை தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பராமரிப்பு தொடர்பாகவுமே இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேசப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாகத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதுடில்லியில் இருந்து இந்தியாவின் சிறப்பு வானூர்தி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இந்த இருவரு…

  19. 90 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழுவை -விரட்டியடித்த கொக்குவில் இளைஞர்கள்!! பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 வன்முறைகளில் ஈடுபடும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்களில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதிக்கு வருகை தந்த இளைஞர்கள் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது. சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். சுதாகரித்துக் கொண்ட குழுவினர் அங்கும் இங்கும் சிறதி ஓடினர். அவர்கள் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். 7 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்துக்க…

  20. [size=4]அரிப்பு, குமட்டல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்றும் 90 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலங்கொடை வெலிகேபொல ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போதே ஆரம்ப பிரிவு மாணவர்கள் இவ்வாறான உபாதைகளுக்கு முகம்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஒவ்வாமை காரணமாக கம்பளையை சேர்ந்த மாணவர்கள் கடந்த இரு தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/52802-90-.html

  21. 90 மில்லியன் ரூபா செலவில் கிழக்கில் 13 ஹோட்டல்கள்: வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வெளிநாட்டவர் முண்டியடிப்பு என்கிறார் அமைச்சர் [Wednesday, 2011-02-23 03:44:40] கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் வகையில் 871 அறைகளைக் கொண்ட 13 உல்லாச ஹோட்டல்கள் நிர்மாணிக் கப்படவுள்ளன. இதற்கென அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியினைச் செலவிடவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன் திருகோணமலை, குச்சவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேலும் 34 உல்லாச பிரயாண ஹோட்டல்களை நிர்மாணிக்கவுள்ளதுடன் இதற்கென பல பில்லியன் ரூபா நிதியினைச் செலவிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யுத்த சூழ்நிலை முடிவ…

  22. 90 றோல்ஸ் றொயிஸ் காரை மகிந்த இறக்குமதிசெய்யவுள்ளார் ! Mar 31, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. 41414கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் பயன்படுத்துவதற்காக 90 றோல்ஸ் றோய்ஸ் கரை மகிந்தர் இறக்குமதிசெய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. ஒரு புதுமொழி(பழமொழி அல்ல) ஆடான ஆடு எல்லாம் தவிடு… புண்ணாக்கு என்று அலைய ஒரு மக்-டொனால்ஸ் தேடி அலைந்ததாம் என்று. அப்படி ஆகிப்போச்சு மகிந்தரின் நிலை. இந்த மாநாட்டுக்காக 4000 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 90 நாடுகளின் தலைவர்களும் அடக்கம். இதற்காகவே 90 றோல்ஸ் றொ…

  23. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பிரதான வீதிகளில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 489 views
  24. திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பேட் நோயல் செல்லப்பிள்ளை கம்பஹா ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மைதானத்தில் நடந்த நான்கு போட்டி நிகழ்வுகளில் முதல் இடங்களைப் பெற்று தனது 90 வயதில் சாதனை படைத்துள்ளார். கடந்த 28.02.2015 மற்றும் 01.03.2015 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட முதுநிலை மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 4வது திறந்த முதுநிலை மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2015ல் 85 � 90 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான பல்வேறு போட்டிகளில் இவர் பங்குபற்றியிருந்தார். அதற்கிணங்க 5000 மீற்றர் வேகநடைப்போட்டி, 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, மற்றும் ஈட்டி எறிதல் போன்றவற்றிலும் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார் 5.09.1924 ல் பிறந்த இவர் ஓய்வுபெற்ற கணக்காய்வு உத…

    • 7 replies
    • 760 views
  25. தென்கொரியாவில் 90 வயதான பெண் ஒருவரை தீ விபத்தொன்றில் இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு அந்த நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று அவருக்கான உத்தியோகப்பூர்வ குடியுரிமை சான்றிதழ் அந்த நாட்டின் குடிவரவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கொரியாவின் வடக்கு கயங்சாங் மாகாணத்தில் தொழில்புரிந்துவந்த குறித்த இலங்கையர், அங்குள்ள கட்டிடம் ன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இருந்து 90 வயதான முதும் பெண் ஒருவரை காப்பாற்றினார். இதனை அடுத்து பாராட்டுகளைப் பெற்ற அவர் தொடர்பில் கடந்த வாரம் அந்த நாட்டின் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது. http://…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.